Breaking News

செய்திகள்

கடையநல்லூர் அருள்மிகு ஸ்ரீ சேனை விநாயகர் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா

கோவை விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனை சார்பாக குழந்தைகளுக்கான அனைத்து மருத்துவ சேவைகள் அடங்கிய புதிய குழந்தைகள் நல மருத்துவ மையம் துவக்கம்*

பாரூர் ஐயப்பா சேவா சங்கம் சார்பில் படி பூஜை மற்றும் ஐயப்பன் சிலை ஊர்வலம் நடைபெற்றது

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற விழாவில் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது…

தீ விபத்தால் வீடு மற்றும் பொருட்களை இழந்து தவிக்கும் கூலி தொழிலாளி, உதவிக்கரம் நீட்ட கோரிக்கை.

தஞ்சை மாவட்டம் ,சேதுபாசத்திரம் அருகே மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வந்த சுமதி காளிமுத்து என்பவரின் வீடு மின் கசிவால் தீ பற்றி எரிந்தது. வீடு முழுமையும் எரிந்து சாம்பா லாகியது. குழந்தைகள் படிக்கும் புத்தகம் […]

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் இராஜாவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் பென்னாகரம் நிலையத்தின் சார்பாக தீமற்றும் மீட்பு வினாடி வினா போட்டி நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் இராஜாவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் பென்னாகரம் நிலையத்தின் சார்பாக தீமற்றும் மீட்பு வினாடி வினா போட்டி நடைபெற்றது.இந்நிகழ்வில் தலைமையாசிரியர் எல்லம்மாள் தலைமையில் […]

பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் தேசிய பார்வை இழப்பு தடுப்பு திட்டத்தில் கீழ்

கண் அறுவை சிகிச்சை மையம் மாவட்ட மருத்துவம் மற்றும் நலபணிகள் இணை இயக்குனர் சாந்தி திறந்து வைத்தார்.தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையை தனியாருக்கு நிகராக […]

கோவை சங்கனூர் சாலை, நேதாஜி நகர் பகுதியில் அமைந்துள்ள, ஸ்ரீ அரவிந்த அன்னை நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் 2026 ம் ஆண்டுக்கான ஆண்டு விழா நிகழ்ச்சி கிரிநித் ஹாலில் நடைபெற்றது.இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியை, பள்ளியின் கரஸ்பான்டட் பால சுந்தரம் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

கோவை சங்கனூர் சாலை, நேதாஜி நகர் பகுதியில் அமைந்துள்ள, ஸ்ரீ அரவிந்த அன்னை நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் 2026 ம் ஆண்டுக்கான ஆண்டு விழா நிகழ்ச்சி கிரிநித் ஹாலில் நடைபெற்றது.இந்த ஆண்டு விழா […]

செயற்கை நுண்ணறிவின் மூலம் எதிர்காலத்தை வடிவமைத்தல் என்ற தலைப்பில் நுண்ணறிவு அமைப்புகள் பற்றிய மாநாடு 2026 எனும் தலைப்பில் கோவையில் நடைபெற்றது.

கோவை அரசூர் பகுதியில் உள்ளகே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் நுண்ணறிவு அமைப்புகள் மற்றும் தரவு அறிவியல் புலத்தின் சார்பில் செயற்கை நுண்ணறிவின் மூலம் எதிர்காலத்தை வடிவமைத்தல் என்ற தலைப்பில் நுண்ணறிவு அமைப்புகள் […]

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் முன்னேற்ற கட்சி 15 தொகுதிகளில் தனித்து போட்டி என மாநில துணை பொதுச் செயலாளர் தங்கவேல் சுப்பையா பேட்டி.

மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் மக்கள் முன்னேற்ற கட்சி 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக, மதுரை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில துணைப் […]

அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகளில் தீயணைப்பு துறையினர் சார்பில் தீயை பற்றிய விழிப்புணர்வு வகுப்புகள் நடைபெற்றது.

தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு மீட்பு பணித்துறை இயக்குனர் உத்தரவின்படியும் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை மாவட்ட அலுவலர் அம்பிகா அவர்களது மேற்பார்வையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அரசு […]

கோவையில் கேஜி நிறுவனத்தின், டி.என்.சி.டி சார்பாக, ‘கிராண்ட் சிட்டி’ பிரீமியம் எனும் குடியிருப்பு திட்டத்தின் அறிமுக விழா நிகழ்ச்சி கோவை கணபதி பகுதியில் நடைபெற்றது.துவக்கவிழா சலுகையாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்க உள்ளதாக அறிவிப்பு.

கடந்த 93 ஆண்டுகளாக மக்களின் மனதில், நம்பிக்கையும் தரத்தையும் வழங்கி வருகின்ற கேஜி நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான டி.என்.சி.டி தனது புதிய பிரீமியம் குடியிருப்பு திட்டமான ‘கிராண்ட் சிட்டி’ எனும் அடுக்குமாடிக் குடியிருப்புகளை, […]

64 ஆவது தேசிய மருந்தியல் வார விழாவை ஒட்டிபோதைப்பொருள் தவிர்ப்பு விழிப்புணர்வு பேரணி700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு

64 ஆவது தேசிய மருந்தியல் வாரம் 2025 ஐ ஒட்டி கோவை பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் மருந்தியல் கல்லூரி மற்றும் இந்திய மருந்தியல் சங்கம் இணைந்து துடியலூரில் போதைப்பொருள் தவிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இதில் […]

கோவை, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டுவிழா,முதல் மதிப்பெண் பெற்ற மாணாக்கா்களுக்குச் சான்றிதழ்களைசாஸ்த்ரா பல்கலைக்கழக இயக்குநர் சுதா சேஷய்யன் வழங்கி பெருமை படுத்தினார்.

கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டுவிழா அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இவ்விழாவில் கல்லூரியின் செயலா் மற்றும் இயக்குநா் டாக்டர் சி.ஏ. வாசுகி தலைமையுரையாற்றினார். கல்லூரியின் முதல்வா் முனைவா் வே. […]

பெரிய கடமடை கிராமத்தில் பல ஆண்டுகளாக இரண்டு கோயில்களுக்கு பயன்படுத்திய வலியை மீட்டு தர கோரி கிராம மக்கள் சாலை மறியல்.

சாலை மறியலில் ஈடுபட்ட சுமார் 300க்கும் மேற்பட்ட கிராம மக்களை குண்டுகட்டாக போக்கி கைது செய்த காவல்துறை தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் மஞ்ச நாயகன் அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய கடமடை கிராமத்தில்தனி நபருக்கு […]