தர்மபுரி மாவட்டம் வத்தல் மலையில் போக்குவரத்து பாதிப்பு சாலையின் நடுவில் மழையில் இருந்து மண் கல் சரிந்துள்ளது. உடனடியாக மண் கல் அகற்ற வேண்டும் என்று வத்தல்மலை வாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.