Breaking News

செய்திகள்

மாவட்டத்திற்கு ஒரு விதியா? தொழிலாளர் நல வாரியங்களில் SOP குழப்பம்!ஒரே அரசாணை இருந்தும் மாறுபடும் நடைமுறைகள் – மாநிலம் முழுவதும் ஒரே SOP அமல்படுத்த தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

மலைக்கிராம மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறுமா? – சாலை வசதி இல்லாமல் தவிக்கும் பழங்குடியின மக்கள் மீண்டும் அரசிடம் முறையீடு…

திருநெல்வேலி தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் ஒலித்த எச்சரிக்கை மணி…இது ஒரு மாவட்டத்தின் குரல் மட்டுமல்ல!தொழிலாளர்களின் நலன், உரிமைகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதை தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய வேண்டிய நேரம் இது!

சுருளிப்பட்டி ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்றுகள் நடவு

தீ விபத்தால் வீடு மற்றும் பொருட்களை இழந்து தவிக்கும் கூலி தொழிலாளி, உதவிக்கரம் நீட்ட கோரிக்கை.

தஞ்சை மாவட்டம் ,சேதுபாசத்திரம் அருகே மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வந்த சுமதி காளிமுத்து என்பவரின் வீடு மின் கசிவால் தீ பற்றி எரிந்தது. வீடு முழுமையும் எரிந்து சாம்பா லாகியது. குழந்தைகள் படிக்கும் புத்தகம் […]

அதிமுக திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளராக டாக்டர் திருப்பதி நியமனம் எம்ஜிஆர் சிலைக்கு அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்த மாவட்ட செயலாளர் பசுபதி

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மாடப்பள்ளி மடவாளம் காக்கனம்பாளையம் ஏனைய 15 கிராமத்திற்கு உட்பட்ட தெற்கு ஒன்றிய செயலாளராக டாக்டர்எல்.திருப்பதி எம்பிபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார் மேலும் இதன் காரணமாக இன்று மடப்பள்ளி பகுதியில் […]

60 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டாவுக்காக போராடும் குடும்பம்!மின் இணைப்பு, குடிநீர், பாதாள சாக்கடை, தாமிரபரணி கூட்டுக் குடிநீர் உள்ளிட்ட அனைத்து அரசு வசதிகளும் உள்ளது… ஆனால் பட்டா மட்டும் இல்லை! – ராஜபாளையத்தில் மூன்று தலைமுறைகளாக தொடரும் வேதனை…

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வட்டம், லட்சுமிபுரம் தெரு, வார்டு–G, பிளாக்–25-ல் உள்ள டவுன் சர்வே எண் 87 மற்றும் 88 தொடர்பாக, ஒரு குடும்பம் கடந்த மூன்று தலைமுறைகளாக பட்டா பெறுவதற்காக பல்வேறு அரசு […]

மாவட்டத்திற்கு ஒரு விதியா? தொழிலாளர் நல வாரியங்களில் SOP குழப்பம்!ஒரே அரசாணை இருந்தும் மாறுபடும் நடைமுறைகள் – மாநிலம் முழுவதும் ஒரே SOP அமல்படுத்த தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய அலுவலகங்களில், மாவட்டத்திற்கு மாவட்டம் தொழிலாளர் உதவி ஆணையர்கள் (சமூக பாதுகாப்புத் திட்டம்) செயல்படுத்தும் Standard Operating Procedure (SOP)-களில் ஒருமைப்பாடு […]

மலைக்கிராம மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறுமா? – சாலை வசதி இல்லாமல் தவிக்கும் பழங்குடியின மக்கள் மீண்டும் அரசிடம் முறையீடு…

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், கோட்டப்பட்டி முதல் சிடலிங் வரை உள்ள மலைக்கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 18-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்து வரும் பழங்குடியின மக்கள், பல ஆண்டுகளாக அடிப்படை சாலை வசதி […]

திருநெல்வேலி தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் ஒலித்த எச்சரிக்கை மணி…இது ஒரு மாவட்டத்தின் குரல் மட்டுமல்ல!தொழிலாளர்களின் நலன், உரிமைகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதை தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய வேண்டிய நேரம் இது!

“ஒரு நலத் திட்டத்தின் வெற்றி, அது அறிவிக்கப்படுவதில் இல்லை;அது நேர்மையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்தான் இருக்கிறது.” உழைக்கும் தொழிலாளர்களின் வியர்வையில் உருவாகும் ஒவ்வொரு ரூபாய் வருமானமும், அவர்களின் குடும்பத்தின் எதிர்கால நம்பிக்கையோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. அந்த நம்பிக்கையை […]

​ஆடிக் கிருத்திகை: கந்தர்மலை முருகனுக்கு மெய்சிலிர்க்க வைக்கும் நேர்த்திக்கடன் செலுத்திய ஆவத்துவாடி கிராம மக்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் அடுத்த ஆவத்துவாடி கிராமத்தில், ஆடிக் கிருத்திகை நன்னாளை முன்னிட்டு இன்று சிறப்பான வழிபாடுகளும் ஆன்மீக நிகழ்வுகளும் விமரிசையாக நடைபெற்றன.​ஆடிக் கிருத்திகையான இன்று, ஆவத்துவாடி கிராமத்தைச் சேர்ந்த […]

பாரத் சேவா கேந்த்ரா அமைப்பின் சார்பாக, 2026ம் ஆண்டுக்கான உலக சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா கோவையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவையை சேர்ந்த வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான புஸ்பாணந்தத்திற்க்கு விருதுகள் வழங்கபட்டது.

பாரத் சேவா கேந்த்ரா அமைப்பின் சார்பாக, 2026ம் ஆண்டுக்கான உலக சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா கோவையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவையில் கடந்த 20 ஆண்டுகளாக சமூக சேவையாற்றி வருவதுடன், மாற்று திறனாளிகளுக்கு […]

கோவையில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்த, ஆகஸ்ட் அதிரடி திருவிழா “யூஸ்டு கார் மேளா” திருவிழா 300க்கும் மேற்பட்ட கார்கள் ஒரே கூரையின் கீழ் நிறுத்தி அசத்தியுள்ள”கார்ஸ் 327″ நிறுவனம். நடைபெற உள்ளது.

“கார்ஸ் 327” நிறுவனத்தின் சார்பில் “ஆகஸ்ட் அதிரடி திருவிழா ” “யூஸ்டு கார் மேளா திருவிழா ” தொடர்ந்து 5 நாட்கள் கோவை சிங்காநல்லூர் வெங்கடலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்து “கார்ஸ் […]

இந்தியன் பாரா கிரிக்கெட் லீக் 3.0-இன் வீரர்கள் ஏல நிகழ்ச்சி கோவை ஆர் எஸ் புரம், பகுதியில் உள்ள, புரூக்ஃபீல்ட்ஸ் வணிக வளாகத்தில் நடைபெற்றது.

உலகிலேயே முதன்முறையாக நேரடி பாரா கிரிக்கெட் வீரர்கள் ஏல நிகழ்ச்சி கோவை ப்ரூக்ஃபீல்டு வணிக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் நான்கு அணிகளுக்காக பிரிக்க […]

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள, ஸ்ரீராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரியின், முப்பத்தி மூன்றாவது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள, எஸ்.என்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகம், எஸ்.என்.ஆர். கல்லூரி, வளாகத்தில் நடைபெற்றது.

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள, ஸ்ரீராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரியின், முப்பத்தி மூன்றாவது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள, எஸ்.என்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகம், எஸ்.என்.ஆர். கல்லூரி, ஆடிட்டோரியத்தில் […]