தஞ்சை மாவட்டம் ,சேதுபாசத்திரம் அருகே மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வந்த சுமதி காளிமுத்து என்பவரின் வீடு மின் கசிவால் தீ பற்றி எரிந்தது. வீடு முழுமையும் எரிந்து சாம்பா லாகியது. குழந்தைகள் படிக்கும் புத்தகம் […]
Breaking News
ஈசா யோகா மையத்தில் வரும் 15ம் தேதி நடைபெற உள்ள மஹாசிவராத்திரி நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க்க உள்ளதாக ஈசா யோகா மையத்தினர் தெரிவித்துள்ளனர்.
கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஈசா யோகா மைய தன்னார்வலர்களான, ரவீந்திரன், மற்றும் சரவணன் கூறியதாவது..ஈசா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா கொண்டாட்டங்கள் வரும் பிப்ரவரி […]
ஈசா யோகா மையத்தில் தியானம் என்ற பெயரில் நடைபெறக்கூடிய உளவியல் மாற்ற நடைமுறைகள் குறித்து நீதி விசாரணை நடந்து வரும் நிலையில், அவற்றை விசாரிக்க உத்தரவிட்ட நீதிமன்றத்திற்கு நன்றி கூறிய பேராசியர் காமராஜ்
கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய, ஓய்வு பெற்ற வேளாண்மை பேராசிரியர் டாக்டர் காமராஜ் கூறியதாவது கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, எனது மகள்களான, கீதா, மற்றும் லதா […]
மதுரையில் ஏ.ஆர்.ரகுமான் பாடல்களுடன் பிரமாண்ட நிகழ்ச்சி : பிப்ரவரி 14ம் தேதி நடக்கிறது
மதுரை மக்களுக்கு இசை, நடனம், நகைச்சுவை என மூன்று கலை விருந்துகளை ஒரே மேடையில் நேரடியாக அனுபவிக்கும் வகையில் பிரமாண்ட கலை விழா நடைபெறுகிறது. மாமதுரையர் நிறுவனர் ஜே.ஜே.முத்து, அகில உலக தலைவர் முனைவர் […]
மதுரையில் ஏ.ஆர்.ரகுமான் பாடல்களுடன் பிரமாண்ட நிகழ்ச்சி : பிப்ரவரி 14ம் தேதி நடக்கிறது
மதுரை மக்களுக்கு இசை, நடனம், நகைச்சுவை என மூன்று கலை விருந்துகளை ஒரே மேடையில் நேரடியாக அனுபவிக்கும் வகையில் பிரமாண்ட கலை விழா நடைபெறுகிறது. மாமதுரையர் நிறுவனர் ஜே.ஜே.முத்து, அகில உலக தலைவர் முனைவர் […]
மதுரையில் ஏ.ஆர்.ரகுமான் பாடல்களுடன் பிரமாண்ட நிகழ்ச்சி : பிப்ரவரி 14ம் தேதி நடக்கிறது
, மதுரை மக்களுக்கு இசை, நடனம், நகைச்சுவை என மூன்று கலை விருந்துகளை ஒரே மேடையில் நேரடியாக அனுபவிக்கும் வகையில் பிரமாண்ட கலை விழா நடைபெறுகிறது. மாமதுரையர் நிறுவனர் ஜே.ஜே.முத்து, அகில உலக தலைவர் […]
எமரால்டு ஜீவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனம்சி எஸ் ஆர் திட்டம் மூலம் குருடம்பாளையம் ஊராட்சிக்குதூய்மை பணிக்காக ரூ.8 லட்சம் மதிப்பில் டிராக்டர் வழங்கினர்
கோவை தொப்பம்பட்டி பிரிவு அருகே செயல்பட்டு வரும் எமரால்டு ஜீவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சமூக பொருப்புணர்வு திட்டத்தின் மூலம் குருடம்பாளையம் ஊராட்சியில் தூய்மை பணிக்காக ரூபாய் 8 லட்சம் மதிப்பிளான டிராக்டர் […]
வேலூர் சிறையிலிருந்து விடுதலை-ஈசன் முருகசாமிக்கு போச்சம்பள்ளியில் விவசாயிகள் உற்சாக வரவேற்பு.
கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளின் கூலி உயர்வு மற்றும் உரிமைக்காகப் போராடி, சிறை சென்ற தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் ஈசன் முருகசாமி, இன்று பிணையில் விடுதலையாகித் திரும்பியபோது அவருக்குப் போச்சம்பள்ளி அருகே […]
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பதாக புதிய கட்டிடத்தை கட்டுவதற்கு பூமி பூஜை போட்டு துவக்கி வைத்த நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்ரூ.567.50 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்படும்மின்னணு வாக்குப்பதிவு கருவிகள் VVPATS ஆகியவற்றை சேமிப்பதற்காக கிடங்கை அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. நெடுஞ்சாலை […]
ஒகேனக்கல் வனத்துறை சார்பில் காட்டுத் தீ ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு.
கோடை காலம் நெருங்கி வருவதால் வனப்பகுதிகளில் காட்டு தீ ஏற்படாமலும் பரவாமலும் இருக்க வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தர்மபுரி வன மண்டல தலைமை வன பாதுகாவலர் […]
ஏரியூர் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு உணவு வங்கி திறப்பு.
உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் மக்களுக்கு உணவுகள் வழங்கினார். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது இந்த […]
