தஞ்சை மாவட்டம் ,சேதுபாசத்திரம் அருகே மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வந்த சுமதி காளிமுத்து என்பவரின் வீடு மின் கசிவால் தீ பற்றி எரிந்தது. வீடு முழுமையும் எரிந்து சாம்பா லாகியது. குழந்தைகள் படிக்கும் புத்தகம் […]
Breaking News
மதுக்கரை காவல் நிலையத்தில் புதிய நூலகம் திறப்பு விழா, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
கோவை மாவட்டம், மதுக்கரை காவல்நிலையத்தில், டாக்டர் கலாம் பவுண்டேஷன் பங்களிப்புடன் புதிதாக அமைக்கப்பட்ட நூலகத்தை பள்ளி மாணவர்களுடன் இணைந்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி திறந்து வைத்தார். இதை தொடர்ந்து […]
உலக ஹெபடைடிஸ் தினத்தை முன்னிட்டு ஹெபடைடிஸ் குறித்த விழிப்புணர்வை, கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு ஏற்படுத்திய விஜிஎம் மருத்துவமனை ஹெபடைடிஸ் நிபுணர் டாக்டர் மித்ரா பிரசாத்!!!
நாடு முழுவதும் , உலக ஹெபடைடிஸ் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், கோவை மாவட்டம் கோவை புதூர் பகுதியில் உள்ள, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ மாணவியர்களுக்கு […]
உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு கல்லீரல் குறித்த விழிப்புணர்வை, கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு ஏற்படுத்திய விஜிஎம் மருத்துவமனை கல்லீரல் நிபுணர் டாக்டர் மித்ரா பிரசாத்!!!
நாடு முழுவதும் உலக கல்லீரல் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், கோவை மாவட்டம் கோவை புதூர் பகுதியில் உள்ள, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ மாணவியர்களுக்கு கல்லீரல் […]
திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலை ரயில்வே பாலம் தரைத்தளம் அமைக்க நடவடிக்கை மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ. உறுதி; பொதுமக்கள் மகிழ்ச்சி
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலையில் அமைந்துள்ள ரயில்வே பாலத்தின் கீழ் தினமும் லட்சக்கணக்கான வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர். ஆனால், மழைக்காலங்களில் பாலத்தின் கீழ் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகனங்கள் […]
திருப்பத்தூரில் வரலாறு படைத்த மாபெரும் பல்துறை இலவச மருத்துவ முகாம் 2,000-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்
டிரஸ்ட் ஆஃப் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் ஃபார் பீப்பிள் வெல்ஃபேர் அண்ட் டெவலப்மெண்ட் (IFPWD) மற்றும் சிக்ஸ் சிக்மா ஹெல்த்கேர் இணைந்து நடத்திய “மக்கள் நலப் பயணம்” சமூக நலத் திட்ட துவக்க விழா மற்றும் […]
குழந்தையின் அரிய வகை நோயை குணப்படுத்தி அஹல்யா மருத்துவர்கள் சாதனைஇந்தியாவில் முதன்முறையாக, பிறந்த குழந்தைக்கு அரிய வகை குடல் நீள விரிவாக்க அறுவை சிகிச்சை செய்து பாலக்காடு அஹல்யா மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
கோவை காந்திபுரம் பகுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அஹல்யா மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் கூறியதாவது..பிறந்த சில நாட்களிலேயே தீவிரக் குடல் நோயினால் பாதிக்கப்பட்ட பாலக்காட்டைச் சேர்ந்த குழந்தை அமனா, மேல் சிகிச்சைக்காக அஹல்யா […]
குழந்தையின் அரிய வகை நோயை குணப்படுத்தி அஹல்யா மருத்துவர்கள் சாதனைஇந்தியாவில் முதன்முறையாக, பிறந்த குழந்தைக்கு அரிய வகை குடல் நீள விரிவாக்க அறுவை சிகிச்சை செய்து பாலக்காடு அஹல்யா மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
கோவை காந்திபுரம் பகுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அஹல்யா மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் கூறியதாவது..பிறந்த சில நாட்களிலேயே தீவிரக் குடல் நோயினால் பாதிக்கப்பட்ட பாலக்காட்டைச் சேர்ந்த குழந்தை அமனா, மேல் சிகிச்சைக்காக அஹல்யா […]
இந்திய மருத்துவச் சங்கத்தின் கோவை கிளை சார்பில் மருத்துவர்கள் தின விழா கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள, ஐ.எம்.ஏ அரங்கில் நடைபெற்றது.
விழாவிற்கு இந்திய மருத்துவச் சங்க கோவை கிளையின் தலைவர் டாக்டர் பி. கோஷல் ராம் தலைமை தாங்கி, வரவேற்புரையாற்றினார். கவுரவச் செயலாளர் டாக்டர் டி. பரமேஸ்வரன் ஆண்டறிக்கை வாசித்தார்.விழாவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும், கோவை […]
அழிந்து வரக்கூடிய பாரம்பரியமிக்க கலைகளான ஒயிலாட்டம், காவடியாட்டம், ஜமாப், சிலம்பாட்டம், உள்ளிட்ட கலைகளை மீட்டெடுக்கும் பொருட்டு கோவை இருகூர் அடுத்த குரும்பபாளையம் கிராமத்தில், நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சி..
அழிந்து வரக்கூடிய பாரம்பரியமிக்க கலைகளான ஒயிலாட்டம், காவடியாட்டம், ஜமாப், சிலம்பாட்டம், உள்ளிட்ட கலைகளை மீட்டெடுக்கும் பொருட்டு கோவை மாவட்டம், பட்டணம் எல் அண்ட் டி பைபாஸ் பகுதியில், செயல்பட்டு வரும் கார்ஸ் 327 நிறுவனம் […]
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள என்.ஜி.எம் கல்லூரியில்வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில், ஒருங்கிணைந்த ஸ்டார்ட் அப் மாநாடு மற்றும் கோழிப்பண்ணை கண்காட்சி 2026 நடைபெற உள்ளது.
கோவை பந்தய சாலையில், உள்ள தனியார் அரங்கில் இன்று ஸ்டார்ட் அப் மாநாடு மற்றும் கோழிப்பண்ணை கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்களான, ரோட்டேரியன் ராம்ஜி ராகவன், டாக்டர் தியாகு, ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது.கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் […]
