தஞ்சை மாவட்டம் ,சேதுபாசத்திரம் அருகே மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வந்த சுமதி காளிமுத்து என்பவரின் வீடு மின் கசிவால் தீ பற்றி எரிந்தது. வீடு முழுமையும் எரிந்து சாம்பா லாகியது. குழந்தைகள் படிக்கும் புத்தகம் […]
Breaking News
பென்னாகரம் அருகே யானை தாக்கி விவசாயி பலி…வனத்துறை சார்பாக ரூபாய் 10 லட்சம் நிதி உதவி பென்னாகரம் எம்எல்ஏ கஜேந்திரன் வழங்கினார்…
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கே. குள்ளாத்திரம்பட்டியை சேர்ந்தவர் மகாராஜன் வயது 70 விவசாயி. இவர் 16.1.2026-ம் தேதி இரவு பென்னாகரம் வனச்சரகத்தை ஒட்டி உள்ள கே. குள்ளாத்திரம்பட்டியில் தனக்குச் சொந்தமான விவசாய […]
150 ஆவது நாளை முன்னிட்டு பெண்ணாகரத்தில் பசி போக்கும் கரங்கள் கேக் வெட்டி கொண்டாடினர்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை பகுதியில் ஆதரவற்றோரின் பசியைப் போக்கும் உன்னதசேவையை வழங்கி வரும் பசி போக்கும் கரங்கள்’ அமைப்பு சேவையின் 150 ஆவது நாளை கேக் வெட்டி கொண்டாடினர். மனிதநேயத்திற்கு […]
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அரசினர் மேல்நிலைப்பள்ளி ஊட்டமலையில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது
1973-ல் ஐக்கிய நாடுகள் சபையால் நிறுவப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 அன்று உலக சுற்றுச்சூழல் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நேற்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அடுத்த […]
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல். கல்லூரியில் 14-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது இதில், சுமார், 556 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல். கல்லூரியில் 14-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றதுகே.ஜி.ஐ.எஸ்.எல். அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் அசோக் பக்தவத்சலம் தலைமையில் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வர் சுரேஷ் குமார் […]
ஒகேனக்கல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தில் வாங்க கற்றுக் கொள்வோம் தீ பாதுகாப்பு அறிவோம், உயிர்களை காப்போம் பயிற்சி வகுப்பு நடைபெற்றது
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தில் தீ விபத்துகளை தடுக்க இலவச பயிற்சி வகுப்பு இரண்டு நாள் நடைபெற உள்ள நிலையில். இன்று தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் […]
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதி, காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றியம், அகரம் ஊராட்சி காவேரிப்பட்டிணம் ஒன்றிய அவைத்தலைவர் மற்றும் முன்னாள் அகரம் ஊராட்சி மன்ற தலைவருமான இராமமூர்த்தி அவர்களின் மனைவி திருமதி. தமிழ்ச்செல்வி […]
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள, குமரகுரு கல்வி நிறுவனத்தில் பயிலும், மாணவர்கள் உருவாக்கிய இந்தியாவின் முதல் மனித சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் மின்சார பந்தயப் படகு யாழி 5.0 அறிமுக விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தியாவின் கடல்சார் கண்டுபிடிப்புத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, முதன் முறையாக மாணவர்களால் உருவாக்கப்பட்ட, மனித சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் அடுத்த தலைமுறை மின்சார பந்தயப் படகை கோவை சரவணம்பட்டி பகுதியில் […]
சுருளிப்பட்டி ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்றுகள் நடவு
ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்றுகள் நடவு செய்த அன்பு அறம் செய் அறக்கட்டளை.கம்பம்,5.6.2026, கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முல்லைப் பெரியாற்றுக்கரையில் 50க்கும் மேற்பட்ட […]
உலக சுற்றுச்சூழல் தினம் ஊட்டமலை தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம்
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அடுத்த ஊட்டமலை பகுதியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஊட்டமலை தொடக்கப் பள்ளியில் சிறப்பு கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கிராமசபை கூட்டத்திற்கு கூத்தப்பாடி ஊராட்சி செயலாளர்கள் குமரன் […]
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒகேனக்கல் வனப்பகுதியில் எம் எல் ஏ கஜேந்திரன் மரக்கன்று நடும் விழா.
உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை மக்களிடையே விழிப்புணர்வாக ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையால் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.சுற்றுச்சூழல் மாசுபாடு, காலநிலை […]
