கோவையில் நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கில், பெண்கள் பாதுகாப்பு குறித்து குறும்படம் வெளியீடு செய்யப்பட்டது. இதனைசிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் நீதிபதி பாலசந்திரன் வெளியிட்டார்..

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின், தேசிய கௌரவ தலைவரும், முனைவர் நீதியரசருமான, கற்பக விநாயகம் வழிகாட்டுதல் படி அமைப்பின் நிறுவனத் தலைவரும், முனைவருமான, ஆர்.கே.குமார் தலைமையில், சட்ட விழிப்புணர்வு […]

தேசிய நூலக வார விழாவில், 100 புரவலர்களை சேர்த்து, தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாடப்பள்ளி கிளை நூலகரை, நேரில் அழைத்து பாராட்டிய திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்

திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி ஊராட்சியில் கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது . அன்பழகன் என்பவர் நூலகராக செயல்பட்டு வருகிறார். தற்பொழுது தேசிய நூலக வார விழா நடைபெற்று வருகின்ற நிலையில் நூலகத்தின் வளர்ச்சிக்காக, கிராமப்புறங்களில் […]

சோசியல் டெமாகரடிக் டிரேடு யூனியன் SDTU கோவை மண்டலம் சார்பாக கோவையில் நடைபெற்ற உழைப்பாளர் உரிமை மீட்பு மாநாட்டில் தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது..

சோசியல் டெமாகரடிக் டிரேடு யூனியன் SDTU கோவை மண்டலம் சார்பாக உழைப்பாளர் உரிமை மீட்பு மாநாடு உக்கடம் பகுதியில் உள்ள வின்சென்ட் சாலையில் நடைபெற்றது.. மண்டல தலைவர் முஹமதுஅலி தலைமையில் நடைபெற்ற இதில் முன்னதாக […]