தேசிய நூலக வார விழாவில், 100 புரவலர்களை சேர்த்து, தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாடப்பள்ளி கிளை நூலகரை, நேரில் அழைத்து பாராட்டிய திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்

திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி ஊராட்சியில் கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது . அன்பழகன் என்பவர் நூலகராக செயல்பட்டு வருகிறார். தற்பொழுது தேசிய நூலக வார விழா நடைபெற்று வருகின்ற நிலையில் நூலகத்தின் வளர்ச்சிக்காக, கிராமப்புறங்களில் […]

பொதுமக்கள் மாணவர்களுக்கு விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாட தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல் நிலைப்பள்ளிகளில் பட்டாசு வெடிப்பது குறித்து விழுப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது தீபாவளி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம். […]