சுருளிப்பட்டி ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்றுகள் நடவு

ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்றுகள் நடவு செய்த அன்பு அறம் செய் அறக்கட்டளை.கம்பம்,5.6.2026, கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முல்லைப் பெரியாற்றுக்கரையில் 50க்கும் மேற்பட்ட […]

கம்பம் பகுதியில் மழைநீர் தடையில்லாமல் செல்ல உதவுமாறு பொதுமக்கள் கோரிக்கை

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பிற்பகல் 3மணி முதல் சுமார் 1 மணிநேரமாக சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் பல்வேறு வீட்டின் மேற்கூறைகள் பெயர்ந்துள்ளது சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் செல்கிறது. கம்பம் பசும்பொன் […]

மதுரையில் மாவீரன் ஜெ குருவின் 8ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு அவரது திரு உருவ படத்திற்கு வன்னியர் சங்கம் சார்பில் மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்

மதுரை மாட்டுத்தாவணி பழவணிக வளாகத்தில் வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் நடராஜன் தலைமையில் வன்னியர் சங்க தலைவர் மாவீரன் ஜெ குருவின் 8 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் ஜெ […]

நாங்குநேரி 290-வது வாக்குச்சாவடியில் தேர்தல் புறக்கணிப்பு – வாக்கு செலுத்த வந்த இளம்பெண்ணை பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு…

நெல்லை மாவட்டம் நாங்கநேரி தொகுதிக்கு உட்பட்ட 290-வது வாக்குச்சாவடியில், பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பத்து கிராமத்தில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக உரிய நீதி கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் […]

பென்னாகரத்தில் அடிப்படை வசதிகளுக்காக ஏங்கும் பென்னாகரம் பேரூராட்சி மக்கள். தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்து போராட்டம்.

பென்னாகரம், பிப்.15-தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சி 18 வது வார்டு கோடியூர். இந்தப் பகுதியில் சுமார் 400 இருக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பென்னாகரத்தில் இருந்து சுமார் மூன்று கிலோ […]

தனியார் பள்ளி இடிக்கப்படுமா? பெற்றோர்கள் 300 க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்தில் புதிய பேருந்து நிலையம் அருகாமையில் தேன்மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்த பள்ளி நீதிமன்ற உத்தரவின் பேரில் இடிக்கப்படும் என சமூக வலைதளத்தில் செய்திகள் பரவியதைத் தொடர்ந்து […]

*திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட BLA 2 ஆலோசனைக் கூட்டம்

BLA 2 ஆலோசனைக் கூட்டம்7/11/2025 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் அலங்கியம் ரோடு ஸ்ரீ வேல் முருகன் மஹாலில் அஇஅதிமுக BLA 2 ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றதுஅஇஅதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற […]

தாராபுரம் மின்சாரத்துறை அதிகாரிகள் அலட்சிய போக்கு ..

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் மின்சார சேவையில் தொடர்ந்து அலட்சியம் காணப்படுவதாக பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, மாலை 5 மணிக்குப் பிறகு வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டால் அல்லது பீஸ் போனால், […]

ஒரு வார காலமாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை கடித்து குதறிய வெறி நாய்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்.

திருப்பூர் மாவட்டம் ஊதியூர் கிராமத்தில் செங்கோடம்பாளையம் வட்டமலை பாளையம் முதலிபாளையம் பெருமாள் பாளையம் கருக்கம்பாளையம் அப்பியபாளையம் சமத்துவபுரம் சுற்றுவட்டாரம் 10 கிராமங்களில் பாளையம் தாயம் பாளையம் செம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்து ஒரு […]

திருவண்ணாமலையில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 21 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி மாபெரும் மண்டல தர்ணா போராட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் திருவண்ணாமலை மண்டலம் சார்பில் 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் மண்டல தர்ணா […]