திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்தில் புதிய பேருந்து நிலையம் அருகாமையில் தேன்மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்த பள்ளி நீதிமன்ற உத்தரவின் பேரில் இடிக்கப்படும் என சமூக வலைதளத்தில் செய்திகள் பரவியதைத் தொடர்ந்து […]
Category: மாவட்டச்செய்திகள்
*திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட BLA 2 ஆலோசனைக் கூட்டம்
BLA 2 ஆலோசனைக் கூட்டம்7/11/2025 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் அலங்கியம் ரோடு ஸ்ரீ வேல் முருகன் மஹாலில் அஇஅதிமுக BLA 2 ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றதுஅஇஅதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற […]
தாராபுரம் மின்சாரத்துறை அதிகாரிகள் அலட்சிய போக்கு ..
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் மின்சார சேவையில் தொடர்ந்து அலட்சியம் காணப்படுவதாக பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, மாலை 5 மணிக்குப் பிறகு வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டால் அல்லது பீஸ் போனால், […]
ஒரு வார காலமாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை கடித்து குதறிய வெறி நாய்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்.
திருப்பூர் மாவட்டம் ஊதியூர் கிராமத்தில் செங்கோடம்பாளையம் வட்டமலை பாளையம் முதலிபாளையம் பெருமாள் பாளையம் கருக்கம்பாளையம் அப்பியபாளையம் சமத்துவபுரம் சுற்றுவட்டாரம் 10 கிராமங்களில் பாளையம் தாயம் பாளையம் செம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்து ஒரு […]
திருவண்ணாமலையில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 21 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி மாபெரும் மண்டல தர்ணா போராட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் திருவண்ணாமலை மண்டலம் சார்பில் 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் மண்டல தர்ணா […]
வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோவிலில்அன்னாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றதுஅனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கோவை துடியலூரை அடுத்துள்ள வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோவிலில் ஐப்பசி பவுர்ணமியை ஒட்டி அன்னாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக […]
யுனைடெட் கல்வி குழுமம் தமிழ்நாடு பிரம்மகுமாரிகள் சமாஜ் சங்கம் இணைந்து யூத் ஃபார் சேன்ஜ் என்ற இளைஞர்கள் திருவிழா
கோவை பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் கல்வி குழுமமும் தமிழ்நாடு பிரம்மகுமாரிகள் சமாஜ் சங்கமும் இணைந்து யூத் ஃபார் சேன்ஜ் என்ற தலைப்பில் இளைஞர்களின் மனநலனை மேம்படுத்தும் இளைஞர்கள் திருவிழா யுனைடெட் கல்வி நிறுவத்தில் மூன்று நாட்கள் […]
மாநகராட்சி நிர்வாகத்தால் அவதிப்படும் வீட்டு உரிமையாளர்.. வீட்டீன் படுக்கையறை வழியாக வெளியேறும்சாக்கடை நீரால் அவதி!! மனு அளித்தும் காலம் தாழ்த்தும் அதிகாரிகள்..
கோவை மாவட்டம் 85 வது வார்டுக்கு உட்பட்ட குறிச்சி வெங்கடாசலபதி நகரை சேர்ந்தவர் சிதம்பரம். சமூக ஆர்வலரும், திமுக கழக மூத்த முன்னோடியுமான இவர் அதே பகுதியில் தனது பூர்வீக இடத்தில் வீடு ஒன்றை […]
கோவையில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது ஆண் நண்பர் மீது எவ்வித தவறும் இல்லை எனவும் கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.
அனுமதியின்றி நடைபெற்ற போராட்டத்தில் பாஜகவினர் தீப்பந்தங்கள் ஏந்தியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.கோவையில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் இன்று அதிகாலை துப்பாக்கியால் […]
கோவையில் உடல் எடை குறைப்பு க்ளினிக்கை திறந்து வைத்த திரைப்பட நடிகை ப்ரியா ஆனந்த்..
அதிக உடல் எடையை அதிநவீன மருத்துவ தொழில்நுட்ப வசதிகளுடன் குறைக்க உலக தரம் கொண்ட சிகிச்சைகள் வழங்கும் மைனஸ் கிளினிக் கோவையில் துவக்கப்பட்டது இதனை, பிரபல நடிகை பிரியா ஆனந்த் ரிப்பன் வெட்டி துவக்கி […]
