60 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டாவுக்காக போராடும் குடும்பம்!மின் இணைப்பு, குடிநீர், பாதாள சாக்கடை, தாமிரபரணி கூட்டுக் குடிநீர் உள்ளிட்ட அனைத்து அரசு வசதிகளும் உள்ளது… ஆனால் பட்டா மட்டும் இல்லை! – ராஜபாளையத்தில் மூன்று தலைமுறைகளாக தொடரும் வேதனை…

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வட்டம், லட்சுமிபுரம் தெரு, வார்டு–G, பிளாக்–25-ல் உள்ள டவுன் சர்வே எண் 87 மற்றும் 88 தொடர்பாக, ஒரு குடும்பம் கடந்த மூன்று தலைமுறைகளாக பட்டா பெறுவதற்காக பல்வேறு அரசு […]

மாவட்டத்திற்கு ஒரு விதியா? தொழிலாளர் நல வாரியங்களில் SOP குழப்பம்!ஒரே அரசாணை இருந்தும் மாறுபடும் நடைமுறைகள் – மாநிலம் முழுவதும் ஒரே SOP அமல்படுத்த தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய அலுவலகங்களில், மாவட்டத்திற்கு மாவட்டம் தொழிலாளர் உதவி ஆணையர்கள் (சமூக பாதுகாப்புத் திட்டம்) செயல்படுத்தும் Standard Operating Procedure (SOP)-களில் ஒருமைப்பாடு […]

மலைக்கிராம மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறுமா? – சாலை வசதி இல்லாமல் தவிக்கும் பழங்குடியின மக்கள் மீண்டும் அரசிடம் முறையீடு…

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், கோட்டப்பட்டி முதல் சிடலிங் வரை உள்ள மலைக்கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 18-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்து வரும் பழங்குடியின மக்கள், பல ஆண்டுகளாக அடிப்படை சாலை வசதி […]

திருநெல்வேலி தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் ஒலித்த எச்சரிக்கை மணி…இது ஒரு மாவட்டத்தின் குரல் மட்டுமல்ல!தொழிலாளர்களின் நலன், உரிமைகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதை தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய வேண்டிய நேரம் இது!

“ஒரு நலத் திட்டத்தின் வெற்றி, அது அறிவிக்கப்படுவதில் இல்லை;அது நேர்மையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்தான் இருக்கிறது.” உழைக்கும் தொழிலாளர்களின் வியர்வையில் உருவாகும் ஒவ்வொரு ரூபாய் வருமானமும், அவர்களின் குடும்பத்தின் எதிர்கால நம்பிக்கையோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. அந்த நம்பிக்கையை […]

குழந்தை தொழிலாளர் முறை எதிர்பு விழிப்புணர்வு மற்றும் அன்பு அறம் செய் அறக்கட்டளை 2 ம் ஆண்டு துவக்க விழா.

குழந்தை தொழிலாளர் முறை எதிர்பு விழிப்புணர்வு மற்றும் அன்பு அறம் செய் அறக்கட்டளை 2 ம் ஆண்டு துவக்க விழா.12.6.2026,கூடலூர் அருகே உள்ள மலைவாழ் மக்கள் வாழும் பளியங்குடியில் அரசு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் […]

சுருளிப்பட்டி ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்றுகள் நடவு

ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்றுகள் நடவு செய்த அன்பு அறம் செய் அறக்கட்டளை.கம்பம்,5.6.2026, கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முல்லைப் பெரியாற்றுக்கரையில் 50க்கும் மேற்பட்ட […]

கம்பம் பகுதியில் மழைநீர் தடையில்லாமல் செல்ல உதவுமாறு பொதுமக்கள் கோரிக்கை

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பிற்பகல் 3மணி முதல் சுமார் 1 மணிநேரமாக சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் பல்வேறு வீட்டின் மேற்கூறைகள் பெயர்ந்துள்ளது சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் செல்கிறது. கம்பம் பசும்பொன் […]

மதுரையில் மாவீரன் ஜெ குருவின் 8ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு அவரது திரு உருவ படத்திற்கு வன்னியர் சங்கம் சார்பில் மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்

மதுரை மாட்டுத்தாவணி பழவணிக வளாகத்தில் வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் நடராஜன் தலைமையில் வன்னியர் சங்க தலைவர் மாவீரன் ஜெ குருவின் 8 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் ஜெ […]

நாங்குநேரி 290-வது வாக்குச்சாவடியில் தேர்தல் புறக்கணிப்பு – வாக்கு செலுத்த வந்த இளம்பெண்ணை பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு…

நெல்லை மாவட்டம் நாங்கநேரி தொகுதிக்கு உட்பட்ட 290-வது வாக்குச்சாவடியில், பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பத்து கிராமத்தில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக உரிய நீதி கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் […]

பென்னாகரத்தில் அடிப்படை வசதிகளுக்காக ஏங்கும் பென்னாகரம் பேரூராட்சி மக்கள். தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்து போராட்டம்.

பென்னாகரம், பிப்.15-தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சி 18 வது வார்டு கோடியூர். இந்தப் பகுதியில் சுமார் 400 இருக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பென்னாகரத்தில் இருந்து சுமார் மூன்று கிலோ […]