திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மாடப்பள்ளி மடவாளம் காக்கனம்பாளையம் ஏனைய 15 கிராமத்திற்கு உட்பட்ட தெற்கு ஒன்றிய செயலாளராக டாக்டர்எல்.திருப்பதி எம்பிபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார் மேலும் இதன் காரணமாக இன்று மடப்பள்ளி பகுதியில் […]
Category: Uncategorized
ஆடிக் கிருத்திகை: கந்தர்மலை முருகனுக்கு மெய்சிலிர்க்க வைக்கும் நேர்த்திக்கடன் செலுத்திய ஆவத்துவாடி கிராம மக்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் அடுத்த ஆவத்துவாடி கிராமத்தில், ஆடிக் கிருத்திகை நன்னாளை முன்னிட்டு இன்று சிறப்பான வழிபாடுகளும் ஆன்மீக நிகழ்வுகளும் விமரிசையாக நடைபெற்றன.ஆடிக் கிருத்திகையான இன்று, ஆவத்துவாடி கிராமத்தைச் சேர்ந்த […]
பாரத் சேவா கேந்த்ரா அமைப்பின் சார்பாக, 2026ம் ஆண்டுக்கான உலக சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா கோவையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவையை சேர்ந்த வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான புஸ்பாணந்தத்திற்க்கு விருதுகள் வழங்கபட்டது.
பாரத் சேவா கேந்த்ரா அமைப்பின் சார்பாக, 2026ம் ஆண்டுக்கான உலக சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா கோவையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவையில் கடந்த 20 ஆண்டுகளாக சமூக சேவையாற்றி வருவதுடன், மாற்று திறனாளிகளுக்கு […]
கோவையில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்த, ஆகஸ்ட் அதிரடி திருவிழா “யூஸ்டு கார் மேளா” திருவிழா 300க்கும் மேற்பட்ட கார்கள் ஒரே கூரையின் கீழ் நிறுத்தி அசத்தியுள்ள”கார்ஸ் 327″ நிறுவனம். நடைபெற உள்ளது.
“கார்ஸ் 327” நிறுவனத்தின் சார்பில் “ஆகஸ்ட் அதிரடி திருவிழா ” “யூஸ்டு கார் மேளா திருவிழா ” தொடர்ந்து 5 நாட்கள் கோவை சிங்காநல்லூர் வெங்கடலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்து “கார்ஸ் […]
இந்தியன் பாரா கிரிக்கெட் லீக் 3.0-இன் வீரர்கள் ஏல நிகழ்ச்சி கோவை ஆர் எஸ் புரம், பகுதியில் உள்ள, புரூக்ஃபீல்ட்ஸ் வணிக வளாகத்தில் நடைபெற்றது.
உலகிலேயே முதன்முறையாக நேரடி பாரா கிரிக்கெட் வீரர்கள் ஏல நிகழ்ச்சி கோவை ப்ரூக்ஃபீல்டு வணிக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் நான்கு அணிகளுக்காக பிரிக்க […]
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள, ஸ்ரீராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரியின், முப்பத்தி மூன்றாவது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள, எஸ்.என்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகம், எஸ்.என்.ஆர். கல்லூரி, வளாகத்தில் நடைபெற்றது.
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள, ஸ்ரீராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரியின், முப்பத்தி மூன்றாவது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள, எஸ்.என்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகம், எஸ்.என்.ஆர். கல்லூரி, ஆடிட்டோரியத்தில் […]
கோவையில், கட்டிடங்களுக்கு உதவும் ரெனாஃபிளக்ஸ் பிராண்ட் ஃபைபர் சிமெண்ட் போர்டுகளை அறிமுகப்படுத்தியது, ரெனாகான் நிறுவனம்!
பசுமையான, வேகமான மற்றும் பாதுகாப்பான கட்டிடங்களைக் கட்ட, உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வகை, போர்டுகள், இந்தியாவிலேயே முதன்முறையாக லேமினார் ஃப்ளோ டெக்னாலஜி ஐப் பயன்படுத்தி, பல நிலையான கட்டுமானத் தீர்வுககளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஈரோட்டைச் […]
உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சர்வதேச சமூக மேம்பாட்டு அமைப்பு நடத்திய வால்க் பார் நேச்சர் பெண்கள் விழிப்புணர்வு நடைப்பயணம்
உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, சர்வதேச சமூக மேம்பாடு அமைப்பு நடத்திய, வால்க் பார் நேச்சர் எனும் பெண்கள் விழிப்புணர்வு நடைப்பயணம் மற்றும் ஹேப்பி பீரியட்ஸ் நிகழ்வின் எட்டாவது நிறைவு விழா கோவையில் […]
கோவையில் நோட்டரி வழக்கறிஞராக பொறுப்பேற்று ள்ள வழக்கறிஞர் புஸ்பாணந்தம், தமிழகம் முழுவதும் மாற்று திறனாளிகளுக்கு இலவச நோட்டரி கையேழுத்து போடுவதாக உறுதியளித்துள்ளார்.
கோவை மாவட்டம் சிவாஜி காலனி பகுதியில் வழக்கறிஞர் புஸ்பாணந்தம் அலுவலகம் செயல்பட்டு வருகின்றது.இங்கு இன்று கூறியதாவதுவிருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் பிறந்து, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கோவை வந்த இவர், கடந்த 15 […]
மதுக்கரை காவல் நிலையத்தில் புதிய நூலகம் திறப்பு விழா, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
கோவை மாவட்டம், மதுக்கரை காவல்நிலையத்தில், டாக்டர் கலாம் பவுண்டேஷன் பங்களிப்புடன் புதிதாக அமைக்கப்பட்ட நூலகத்தை பள்ளி மாணவர்களுடன் இணைந்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி திறந்து வைத்தார். இதை தொடர்ந்து […]
