கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணாபுரம் சேனையர் தெரு சேனைத்தலைவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ சேனை விநாயகர் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. கும்பாபிஷேக விழாவை […]
Category: ஆன்மிகம்
வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோவிலில்அன்னாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றதுஅனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கோவை துடியலூரை அடுத்துள்ள வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோவிலில் ஐப்பசி பவுர்ணமியை ஒட்டி அன்னாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக […]
திருவண்ணாமலைபெரியாண்டவர் கோவிலில் அன்னாபிஷேக விழா..
திருவண்ணாமலை டவுன் 10-வது வாணியங்குளத் தெருவில் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ பெரியாண்டவர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் நேற்று உலக உயிர்களுக்கு உணவளிக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அன்னாபிஷேகம் விழா […]
ஒகேனக்கல் அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி பௌர்ணமி மகா அண்ணா அபிஷேகம் நடைபெற்றது.
ஐப்பசி மாதம் பௌர்ணமி மகா அன்னாபிஷேகம் ஆண்டுதோறும் சிவன் கோயில்களில் மகா அண்ணாபிசேகம் நடைபெறுவது வழக்கம். அதனை தொடர்ந்து இந்த ஆண்டு தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள ஒகேனக்கல் பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஐந்தாயிரம் […]
சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு கடை தெருவில் உள்ள ஞான பிள்ளையார் கோயிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பாலக்கோடு சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் […]
பண்ணந்தூர் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சித்தர் ஆலயத்தில் இரண்டாம் ஆண்டு வருட அபிஷேகம் நடைபெற்றது
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் பண்ணந்தூர் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த தவத்திரு சற்குரு பண்ணந்தூர் சித்தர் ஆலயத்தில் இரண்டாம் ஆண்டு வருட அபிஷேகம் இன்று கோவில் தர்மகர்த்தா செந்தில் குமார்,மு.கூட்டுறவு சங்க […]
பிணி தீர்க்கும் தீர்த்தம் ராயக்கோட்டை வஜ்ஜிரதீர்த்தம்
ராயக்கோட்டை, நவ.26-கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை கிருஷ்ணகிரி ரோட்டில் வஜ்ஜிரதீர்த்தம் உள்ளது. இது மிகவும் பழைமை வாய்ந்த தீர்த்தமாகும்.பாண்டவர்கள் வனவாசத்தின் போது நடந்தே காடுகளின் வழியாக வந்தபோது, தண்ணீர் தாகம் ஏற்படவே எங்கும் தண்ணீர் இல்லாததால், […]
திருப்பத்தூரில் கார்த்திகை முதல் சனிக்கிழமை ஐயப்பன் கோயில் அலங்காரம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயில் இன்று முதல் கார்த்திகை சனிக்கிழமை திருநீர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஐயப்பன் காட்சி அளித்தார்
ஐயப்ப பக்தர்களே.. சபரிமலைக்கு இந்த வழியாகவும் செல்லலாம்..
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை கோவில் மண்டல மகரவிளக்கு விழாவுக்காக நவம்பர் 15-ம் தேதி கதவு திறக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், ஐயப்பனை தரிசிக்க நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். சபரிமலை […]
தஞ்சையில் சலங்கை பூஜை விழா முரசொலி எம்.பி.கலந்து மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார் கொண்டார்.
தஞ்சாவூர்,அக்.21- தஞ்சை தென்னக பண்பாட்டு மைய அரங்கில் அபிராமி நாட்டியாலயா சார்பில் 10-வது சலங்கை பூஜை விழா நடந்தது. விழாவிற்கு முரசொலி எம்.பி.தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் நாகப்பட்டினம் […]
