திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் திருவண்ணாமலை மண்டலம் சார்பில் 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் மண்டல தர்ணா […]
Category: மாவட்டச்செய்திகள்
வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோவிலில்அன்னாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றதுஅனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கோவை துடியலூரை அடுத்துள்ள வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோவிலில் ஐப்பசி பவுர்ணமியை ஒட்டி அன்னாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக […]
யுனைடெட் கல்வி குழுமம் தமிழ்நாடு பிரம்மகுமாரிகள் சமாஜ் சங்கம் இணைந்து யூத் ஃபார் சேன்ஜ் என்ற இளைஞர்கள் திருவிழா
கோவை பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் கல்வி குழுமமும் தமிழ்நாடு பிரம்மகுமாரிகள் சமாஜ் சங்கமும் இணைந்து யூத் ஃபார் சேன்ஜ் என்ற தலைப்பில் இளைஞர்களின் மனநலனை மேம்படுத்தும் இளைஞர்கள் திருவிழா யுனைடெட் கல்வி நிறுவத்தில் மூன்று நாட்கள் […]
மாநகராட்சி நிர்வாகத்தால் அவதிப்படும் வீட்டு உரிமையாளர்.. வீட்டீன் படுக்கையறை வழியாக வெளியேறும்சாக்கடை நீரால் அவதி!! மனு அளித்தும் காலம் தாழ்த்தும் அதிகாரிகள்..
கோவை மாவட்டம் 85 வது வார்டுக்கு உட்பட்ட குறிச்சி வெங்கடாசலபதி நகரை சேர்ந்தவர் சிதம்பரம். சமூக ஆர்வலரும், திமுக கழக மூத்த முன்னோடியுமான இவர் அதே பகுதியில் தனது பூர்வீக இடத்தில் வீடு ஒன்றை […]
கோவையில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது ஆண் நண்பர் மீது எவ்வித தவறும் இல்லை எனவும் கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.
அனுமதியின்றி நடைபெற்ற போராட்டத்தில் பாஜகவினர் தீப்பந்தங்கள் ஏந்தியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.கோவையில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் இன்று அதிகாலை துப்பாக்கியால் […]
கோவையில் உடல் எடை குறைப்பு க்ளினிக்கை திறந்து வைத்த திரைப்பட நடிகை ப்ரியா ஆனந்த்..
அதிக உடல் எடையை அதிநவீன மருத்துவ தொழில்நுட்ப வசதிகளுடன் குறைக்க உலக தரம் கொண்ட சிகிச்சைகள் வழங்கும் மைனஸ் கிளினிக் கோவையில் துவக்கப்பட்டது இதனை, பிரபல நடிகை பிரியா ஆனந்த் ரிப்பன் வெட்டி துவக்கி […]
திருப்பத்தூர் அடுத்த கந்திலி அருகே 3000 ஆண்டுகளுக்கு முந்தைய மண் ஓடுகள் கண்டுபிடிப்பு
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே தொப்பளக் கவுண்டனூர் பகுதியில் ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்காலக் காலத்தினைச் சேர்ந்த மண் ஓடுகள் மற்றும் கல்வட்டத் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் சில மாதங்களுக்கு முன்பு, தொப்பளக்ஐ […]
ஜோலார்பேட்டை அருகே 1 கிலோ கஞ்சா பறிமுதல் கஞ்சா விற்பவரை கையும் காலமாக பிடித்து விசாரணை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே காவல்துறையினர் நடத்திய அதிரடி நடவடிக்கையில் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஜோலார்பேட்டை பாய்ச்சல் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் தமிழரசன் என்ற இளைஞர், விற்பனை நோக்கத்தில் […]
திருப்பத்தூர் அருகே இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய வனத்துறை இடதிற்கு எடுத்து சென்றதால் பரபரப்பு!. சுடுகாட்டிற்கு புதிய இடம் ஒதுக்கி தர தாசில்தார் உத்தரவாதம் அளித்ததால் மாற்று இடத்தில் தகனம் செய்த மக்கள்!.
திருப்பத்தூர் மாவட்டம், கதிரிமங்கலம் ஊராட்சி, ராஜா கவுண்டர் வட்டம், கள்ளு முனிசாமி வட்டம், அலங்காரமங்கலம் உள்ளிட்ட சிறு சிறு கிராமங்களை சேர்ந்த மக்கள் கள்ளு முனிசாமி வட்டம் அருகில் கால காலமாக இறந்தவர்களின் உடலை […]
தமிழக முதல்வரிடம் மாற்றுத்திறனாளி பெண்ணான ஷபானா என்பவர் மனுவை அளித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உரிமைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த காதர் பாட்சா மற்றும் இவருடைய மனைவி ஷபானா ஆகிய இருவரும் மாற்றுத்திறனாளிகள். மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு உரிமைகளை தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் அரூர் நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து […]
