மத்திய அரசின் நெசவாளர் சேவை மையம் மற்றும் கோவை ராமநாதபுரத்திலுள்ள சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி பயிற்சி மையம் இணைந்து, 45 நாட்கள் மத்திய அரசின் சமர்த் திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவுத்திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் துவக்கவிழா

கோவை ராமநாதபுரம் பகுதியில், சில்க் வில்லேஜ் கைத்தறி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு, மத்திய அரசின் சேலம் நெசவாளர்கள் சேவை மையம் சார்பாக “சமர்த் எனும் கைத்தறி நெசவு பயிற்சி வகுப்புகளின் […]

மலைவாழ் மக்களாகிய எங்களுக்கு தண்ணீர் இல்லை போர் போடக்கூடாது என்று ஊராட்சி நிர்வாகம் அறிவித்த நிலையில் போர் போட வந்தவரிடம் கிராம மக்கள் வாக்குவாதம்

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி ஊராட்சியில் 14 கிராமங்கள் இருக்கின்றனர் மலை கிராமம் என்பதால் தண்ணீர் பிரச்சனை அடிக்கடி ஏற்படுகிறது இதனால் ஊராட்சி நிர்வாகம் சார்பாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு யாரும் போர் போடக்கூடாது […]

வடகிழக்கு பருவமழை முன்னிட்டு தீயணைப்பு துறையினர் பென்னாகரம் தனியார் பள்ளியில் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் போலி ஒத்திகை மேற்கொண்டனர்.

வடகிழக்கு பருவமழை காலங்களில் தற்காத்துக் கொள்வது எப்படி என்று பென்னாகரம் பகுதியில் உள்ள மாஸ்டர் தனியார் பள்ளியில் பென்னாகரம் தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தோசம் தலைமையில் தீயணைப்பு குழுவினர் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் போலி […]

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர இரண்டாவது வார்டு நகர மன்ற உறுப்பினருக்கு அப்பகுதி மக்களே கோலாகலமாக கொண்டாடிய பிறந்தநாள் விழா

இரண்டாவது வார்டு நகர மன்ற உறுப்பினருக்கு அப்பகுதி மக்களே கோலாகலமாக கொண்டாடிய பிறந்தநாள் விழா திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர பகுதியில் இரண்டாவது வார்டில் குட்டி (எ) சீனிவாசன் நகர மன்ற உறுப்பினராக மக்களால் […]

கோவையில் முதலாளியை கொன்ற டிரைவர் காவல் நிலையத்தில் சரண்!

கோவை பன்னிமடை ஊராட்சி முன்னாள் தலைவரும், அதிமுக கட்சியின் முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான கவிசரவணகுமார் என்பவரது மனைவி 47 வயதான மகேஸ்வரி என்பவரை அவர்களது டிரைவர் 45 வயதான சுரேஷ் கத்தியால் குத்தி கொலை […]

கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்

கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் நெல் முறையாக கொள்முதல் செய்யப்படாததால் மழையில் நனைந்து வீணாகிறது. நம்முடைய அரசு […]

யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2வது பட்டமளிப்பு விழாபாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் இராஜவேல்271 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்

கோவை பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் இராஜவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 271 […]

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தனிக்ஷ் ஜுவல்லரியில், பழைய தங்க நகைகளை மாற்றும் திட்டத்தை கூடுதல் காலம் நீட்டிப்பு செய்து உள்ளதாக கிளை மேலாளர் விஜய பிரபாகர் தெரிவித்துள்ளார்.

டாடா குழுமத்தின் ஒரு அங்கமான தனிக்ஷ் ஜுவல்லரி நிறுவனம், இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட ஒரு தனித்துவமான தங்க நகை நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. இந்திய தங்க நகை சந்தையில் ஒரு ஆண்டுக்கு பொதுமக்களுக்கு […]

கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள ஆர் ஜே மெட்ரிகுலேசன் பள்ளியில் 19ம் ஆண்டு அறிவியல் கண்காட்சி கிரிசாலிஸ் எனும் பெயரில், நடைபெற்ற இக்கண்காட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டு பிடிப்புகள் காட்சி படுத்த பட்டது..

கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள, ஆர் ஜே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 19 வது, கலை அறிவியல் கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கிரிசாலிஸ் எனும் தலைப்பில் நடைபெற்ற ஆர் ஜே பள்ளியின், தாளாளரும், முனைவருமான […]

55 லட்சம் சிறப்பு மேம்பாட்டு திட்டத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு பூமி பூஜை போட்ட எம் எல் ஏ நல்லதம்பி

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டு திருமால் நகர் மற்றும் குள்ளாச்சாரி வட்டம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு நீண்ட நாட்கள் ஆக குடி […]