கோவை பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் இராஜவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 271 […]
Category: மாவட்டச்செய்திகள்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தனிக்ஷ் ஜுவல்லரியில், பழைய தங்க நகைகளை மாற்றும் திட்டத்தை கூடுதல் காலம் நீட்டிப்பு செய்து உள்ளதாக கிளை மேலாளர் விஜய பிரபாகர் தெரிவித்துள்ளார்.
டாடா குழுமத்தின் ஒரு அங்கமான தனிக்ஷ் ஜுவல்லரி நிறுவனம், இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட ஒரு தனித்துவமான தங்க நகை நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. இந்திய தங்க நகை சந்தையில் ஒரு ஆண்டுக்கு பொதுமக்களுக்கு […]
கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள ஆர் ஜே மெட்ரிகுலேசன் பள்ளியில் 19ம் ஆண்டு அறிவியல் கண்காட்சி கிரிசாலிஸ் எனும் பெயரில், நடைபெற்ற இக்கண்காட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டு பிடிப்புகள் காட்சி படுத்த பட்டது..
கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள, ஆர் ஜே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 19 வது, கலை அறிவியல் கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கிரிசாலிஸ் எனும் தலைப்பில் நடைபெற்ற ஆர் ஜே பள்ளியின், தாளாளரும், முனைவருமான […]
55 லட்சம் சிறப்பு மேம்பாட்டு திட்டத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு பூமி பூஜை போட்ட எம் எல் ஏ நல்லதம்பி
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டு திருமால் நகர் மற்றும் குள்ளாச்சாரி வட்டம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு நீண்ட நாட்கள் ஆக குடி […]
வாணியம்பாடியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை தலைவர் முகமது ஆரிப் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் நிர்வாகிகள்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை தலைவர் முகமது ஆரிப் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் சதாம் சாஹிப் தலைமையில் சிறப்பு நிகழ்ச்சி […]
அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் M.N.கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்
அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் M.N.கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நெடுங்குன்றம் பொறியியல் கல்லூரி காமராசர் கலையரங்கத்தில் நடைபெற்றது. இம்முகாமில் சுற்றுவட்டார […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “மாசில்லா தீபாவளிப் பண்டிகையைக்” கொண்டாடிட ஆட்சியர் வேண்டுகோள்.
கள்ளக்குறிச்சிஅக்-17 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டுவாரியம் சார்பில் “மாசில்லா தீபாவளிப் பண்டிகை” விழிப்புணர்வு ஊர்தியினை மாவட்டஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், கொடியசைத்துத்தொடங்கி வைத்தார். மேலும் “மாசில்லா தீபாவளிப் பண்டிகை” விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கினார். […]
பசலிகுட்டைமுருகன்கோவிலில் திருப்பணிகளை தொடங்க வேண்டும்சட்டமன்றத்தில் நல்லதம்பி எம்.எல்.ஏ. கோரிக்கை
திருப்பத்தூர், அக்.17- தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் திருப்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி பேசுகையில், திராவிட மாடல் ஆட்சியில் ஆயிரக்கணக்கான கோவில்களில் திருப்பணிகள், குடமுழுக்குகள் செய்யப்பட்டுள்ளது. எனது திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி, பசலிக்குட்டை முருகன் […]
கொலை குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதம் விதித்து தீர்ப்பு
கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு முருகன் என்கிற முருகேசன் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக சூலூர் பகுதியை, சேர்ந்த முத்து செல்வம் என்பவரது மகன் அரவிந்த் என்கிற […]
பென்னாகரம் அருகே ஏரி நிரம்பி சாலையில் தண்ணீர் செல்வதால் வெளியே வர முடியாமல் தவிக்கும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள்..
தர்மபுரி மாவட்டம்பென்னாகரம் அருகே உள்ள நாகனூர் கிராமத்தில் ஏரி நிரம்பி சாலையில் செல்லும் தண்ணீரால் பள்ளிக்குச் செல்ல முடியாமல் சுமார் 30க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் தவித்து வருகின்றனர் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே […]
