கள்ளக்குறிச்சிஅக்-17 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டுவாரியம் சார்பில் “மாசில்லா தீபாவளிப் பண்டிகை” விழிப்புணர்வு ஊர்தியினை மாவட்டஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், கொடியசைத்துத்தொடங்கி வைத்தார். மேலும் “மாசில்லா தீபாவளிப் பண்டிகை” விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கினார். […]
Category: மாவட்டச்செய்திகள்
பசலிகுட்டைமுருகன்கோவிலில் திருப்பணிகளை தொடங்க வேண்டும்சட்டமன்றத்தில் நல்லதம்பி எம்.எல்.ஏ. கோரிக்கை
திருப்பத்தூர், அக்.17- தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் திருப்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி பேசுகையில், திராவிட மாடல் ஆட்சியில் ஆயிரக்கணக்கான கோவில்களில் திருப்பணிகள், குடமுழுக்குகள் செய்யப்பட்டுள்ளது. எனது திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி, பசலிக்குட்டை முருகன் […]
கொலை குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதம் விதித்து தீர்ப்பு
கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு முருகன் என்கிற முருகேசன் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக சூலூர் பகுதியை, சேர்ந்த முத்து செல்வம் என்பவரது மகன் அரவிந்த் என்கிற […]
பென்னாகரம் அருகே ஏரி நிரம்பி சாலையில் தண்ணீர் செல்வதால் வெளியே வர முடியாமல் தவிக்கும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள்..
தர்மபுரி மாவட்டம்பென்னாகரம் அருகே உள்ள நாகனூர் கிராமத்தில் ஏரி நிரம்பி சாலையில் செல்லும் தண்ணீரால் பள்ளிக்குச் செல்ல முடியாமல் சுமார் 30க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் தவித்து வருகின்றனர் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே […]
ஏரியூர் அருகே மீண்டும் திறக்கப்பட்ட அரசு பள்ளி. பென்னாகரம்
ஏரியூர் அருகே மீண்டும் திறக்கப்பட்ட அரசு பள்ளி. பென்னாகரம், அக்.16 – ஏரியூர் அருகே உள்ள கிழக்கு ஏமனூரில் மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் மூடப்பட்ட அரசு துவக்கப்பள்ளி நேற்று,மீண்டும் திறக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம், ஏரியூர் […]
சின்னக்கொள்ளியூர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா நடைபெறுகிறது
சின்னக்கொள்ளியூர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா நடைபெறுகிறது கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அடுத்த சின்னக்கொள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக உணவு தினத்தினையொட்டி உணவுத்திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்விற்கு பள்ளியின் தலைமை […]
சந்தூர் வெப்பாலம்பட்டி கிராமத்தில் தவேக தலைவர் விஜய் அவர்களின் 51வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்றத் தொகுதி போச்சம்பள்ளி தாலுகா வெப்பாலம்பட்டி கிராமத்தில் தவேகா தலைவர் விஜய் அவர்களின் 51வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அங்குள்ள பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் புடவை, அன்னதானம் வழங்கப்பட்டது. பள்ளி […]
அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க கோரி சாலை மறியல்!!நமது தேசம் கட்சியினர் போலீசாரிடம் கடும் வாக்குவாதம்!!!
திருப்பத்தூர் மாவட்டம் விசமங்களம், குரும்பேரி, வெங்களாபுரம், ஆத்தூர்குப்பம்,உடையாமுத்தூர் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் வாழும் அருந்ததியர் மக்களுக்கு பல ஆண்டுகளாக இலவச வீட்டுமனை பட்டா, சாதி சான்றிதழ் வழங்க கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்து […]
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102- வது பிறந்தநாளை தொடக்க முன்னிட்டு திருப்பத்தூர் நகர இளைஞரணி சார்பில் தெருமுனை கூட்டம்
மாண்புமிகு முதலமைச்சர்கழக தலைவர் தளபதியார் அவர்களின் ஆணைகினங்க, மாண்புமிகு துணை முதல்வர் இளைஞரணி செயலாளர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும் பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் (ம)சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரின் வழிகாட்டலில் திருப்பத்தூர் நகர […]
திமுக மாவட்ட துணை செயலாளர் டி.கே.மோகன் பிறந்தநாள் விழா கொலகாலமாக கொண்டாட்டம்
திரும்பத்தூர் மாவட்டம் திராவிட முன்னேற்ற கழக மாவட்டத் துணைச் செயலாளர் டி.கே. மோகன் பிறந்தநாள் விழாவில் திருப்பத்தூர் பஜார் தெரு சார்ந்த தொழில்அதிபர் முபாரக் பாஷா 30 கிலோ கேக்வெட்டி மாலை அணிவித்து பட்டாசுகள் […]
