Breaking News

செய்திகள்

கடையநல்லூர் அருள்மிகு ஸ்ரீ சேனை விநாயகர் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா

கோவை விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனை சார்பாக குழந்தைகளுக்கான அனைத்து மருத்துவ சேவைகள் அடங்கிய புதிய குழந்தைகள் நல மருத்துவ மையம் துவக்கம்*

பாரூர் ஐயப்பா சேவா சங்கம் சார்பில் படி பூஜை மற்றும் ஐயப்பன் சிலை ஊர்வலம் நடைபெற்றது

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற விழாவில் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது…

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனங்கள், சிஐஐ அமைப்பு இணைந்து நடத்திய ‘நீலகிரி இம்பாக்ட் சேலஞ்ச் 2026’ எனும், தலைப்பில் நீலகிரி மலைப்பிரதேசப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்ட 6 மாணவர் அணிக்கு சான்றிதழ்கள் வழங்கபட்டது.

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ளகுமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் சிஐஐ அமைப்பு இணைந்து நடத்திய நீலகிரி இம்பாக்ட் சேலஞ்ச் 2026 எனும் போட்டியில், நீலகிரி மலைப்பிரதேசப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்ட 6 மாணவர் குழுக்கள் […]

கோவை புலியகுளம் பகுதியில் அனைத்து சமூக மகள்களுக்கும் உதவும் பேரவை அமைப்பின் சார்பாக பொதுமக்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் வரும் 8ம் தேதி நடைபெற உள்ளது.

கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவை சிவாஜி காலனி பகுதியில் இயங்கும், அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை, மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மாபெரும் […]

30 ஆண்டு பழமையான ஆவடி தோப்பு ஸ்ரீ ஓம் சக்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரத்திற்கு உட்பட்ட தண்டபாணி கோயில் தெரு 2-ல் அமைந்துள்ள 30 ஆண்டு பழமையான ஆவடி தோப்பு அருள்மிகு ஸ்ரீ ஓம் சக்தி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் பக்தர்கள் முன்னிலையில் […]

பென்னாகரத்தில் எம்.எல்.ஏ., ஜி.கே.மணி பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை.

பென்னாகரம் பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பா.ம.க., எம்.எல்.ஏ., ஜி.கே.மணி பூமி பூஜை செய்து, பணிகளை துவக்கி வைத்தார்.பென்னாகரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி திட்டத்தின் கீழ், பென்னாகரம், பி அக்ரஹாரம் பகுதியில் […]

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை , சார்பில் உலக புற்றுநோய் தினம் 2026 அனுசரிக்கப்பட்டதுசமூக வலைத்தளம் மூலம் புற்றுநோய் விழிப்புணர்வு இயக்கம் மற்றும் இலவச புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனை துவங்கப்பட்டது.

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு,சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஒரு மாத கால இலவச புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனைத் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டது.இந்த நிகழ்ச்சியின் […]

கோவை கொடிசியா வளாகத்தில் பில்ட் இன்டெக் கண்காட்சி, பிப்ரவரி 6 ந்தேதி துவங்கி நான்கு நாட்கள் நடைபெற உள்ள இதில், கட்டுமான துறை சார்ந்த முன்னனி நிறுவனங்கள் மற்றும் தொழில் துறையினர் பங்கேற்க உள்ளதாக பில்டு இந்தக் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

தென்னிந்தியாவின் மாபெரும் கண்காட்சிகளில் ஒன்றாககோவை கொடிசியா வளாகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பில்டு இன்டெக் கண்காட்சி நடைபெற்று வருகிறது..இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு வரும் பிப்ரவரி 6 ந்தேதி துவங்கி 9 ந்தேதி வரை பில்டு […]

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி மாநாடு – முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு | 100 ஏக்கர் மாநாடு திடலை அமைச்சர் எ.வ.வேலு பார்வை

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வடக்கு மண்டல திமுக சார்பில் தேர்தல் பணிகளை தொடங்கும் விதமாக BLA–2, BDA, BLC உள்ளிட்ட வாக்குச்சாவடி முகவர் குழுவினருக்கான பயிற்சி மாநாடு நடைபெற உள்ளது. […]

வாங்க கற்றுக் கொள்ளலாம் தீ பாதுகாப்பு அடிப்படை பயிற்சி

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த சின்ன பள்ளத்தூர் மற்றும் ஒகேனக்கல் தீயணைப்பு நிலையத்தின் மூலமாக தமிழ்நாடு தீயணைப்பு-மீட்புப்பணித்துறை இயக்குநர் அவர்களது உத்தரவின்படியும், சேலம் மண்டலம், துணை இயக்குநர் அவர்களது வழிகாட்டுதலின்படியும், தருமபுரி மாவட்டத்தில் உள்ள […]

“திருவண்ணாமலையில் 30% ஊழல்” – அமைச்சர் எ.வ.வேலு மீது பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் A.N.S. பிரசாத் கடும் குற்றச்சாட்டு

திருவண்ணாமலை மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டங்கள் முதல் கோவில் நிர்வாகம் வரை பல்வேறு துறைகளில் ஊழல் தலைவிரித்தாடுகிறது என பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் A.N.S. பிரசாத் குற்றம்சாட்டினார். மேலும், “திருவண்ணாமலை மாவட்டத்தில் அநியாயம், அக்கிரமம் […]

திருவண்ணாமலையில்கிறிஸ்துவர்களுக்கு எதிராகநடந்த தாக்குதலை கண்டித்துசிறுபான்மை அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை பிப்.04- திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் 2025 கிறிஸ்துமஸ் வடநாட்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறையை கண்டித்தும் கடந்த மாதம் 4ந் தேதி ஒடிசா மாநிலம் பர்ஜங்கில் 40 பேர் கொண்ட பர்ஜங்தல் […]