கோவை மாவட்டம் உக்கடம் புல்லூக்காடு பகுதியில், மனித நேய ஜனநாயக நீதிக்கட்சியின், மாவட்ட அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து, இக்கட்சியின் நிறுவன தலைவர் கோவை இல்முதீன் இன்றைய அரசியல் நிலை […]
Breaking News
கடந்த 4 ஆண்டுகளாக கோவையில் பல்வேறு இசைத்துறையை சார்ந்த சாதனையாளர்களுக்கு வழங்கபட்டு படும் வளுவூரார் விருதுகள் இந்த ஆண்டு 4 நபர்களுக்கு வழங்கபட்டது. விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அசத்தியவளுவூரார் க்ளாசிகல் பரதநாட்டிய ஆர்ட்ஸ் சென்டர் அமைப்பு
கடந்த 1980ம் ஆண்டு முதல், சென்னையில் நாட்டியத்துறை,இசைத்துறை,நாடகத்துறை,இசை நாட்டிய கலைகளை ஊக்குவிக்கும் சபாக்களுக்கு மற்றும் சமூக ஆர்வலர்கள், கலை ஆர்வலர்களுக்கு ஆண்டு தோறும் வளுவூரார் வாழ்நாள் சாதனையாளர் விருது எனும் விருதுகள் வழங்கபட்டு வருகின்றது. […]
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற “வீரமங்கை அக்னி 2026” மகளிர் ஹாக்கி போட்டி – வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு அமைச்சர் சம்பத்குமார் பரிசுகள் வழங்கி பாராட்டு
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அம்பிகா சரவணகுமார் ஏற்பாட்டிலும், கோவை மாவட்ட ஹாக்கி சம்மேளனத்துடன் […]
கோவை சாய்பாபா கோவில், டாக்டர் அம்பேத்கர் வீதியில்பிரியங்கா காந்தி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பொது தொழிலாளர்கள் யூனியன் அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் அமைப்பின் சார்பாக, பெருந்தலைவர் காமராஜரின், 124வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாட்டபட்டது.
கோவை சாய்பாபா கோவில், அடுத்த பெரியார் நகர், டாக்டர் அம்பேத்கர் வீதியில்பிரியங்கா காந்தி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பொது தொழிலாளர்கள் யூனியன் அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் அமைப்பு செயல்பட்டு வருகிறது […]
காமராஜரின் கல்விக் கனவு மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் சென்றடைகிறதா?” என்ற கேள்வியை தமிழக அரசுக்கு வைத்துள்ள, கோவை காட்டூர் பகுதியில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ட்ரீம் சிறப்புப் பள்ளி நிறுவனத் தலைவர் ஜெயபிரபா
கோவை காட்டூர் பகுதியில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ட்ரீம் சிறப்புப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியில் சுமார் 90 சிறப்புக் குழந்தைகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இக்குழந்தைகளுக்கு இங்கு […]
கோவை இராமநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும், சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மையத்தில், எஸ்.எஸ்.வி.எம் கல்வி குழுமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவியர்கள், சுமார் 20க்கும் மேற்பட்டோர், பள்ளி ஆசிரியர்களுடன் ஒரு நாள் பயிற்சி மேற்கொண்டனர்
கோவை இராமநாதபுரம் பகுதியில் சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது.இங்கு எஸ்.எஸ்.வி.எம் கல்வி குழுமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவியர்கள், சுமார் 20க்கும் மேற்பட்டோர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுடன், […]
குளிர் பதன வசதியுடன் கூடிய மருந்து கிடங்கு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 தீர்மானங்கள் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றம்
திருவண்ணாமலை தாலுக்கா அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட நில அளவை சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் வே.விஜயகுமரன் தலைமையில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் […]
ஆரோக்கியமான கோவை எனும் தலைப்பில், சுகாதார விழிப்புணர்வு திட்டத்தை, கோவை ஆர் எஸ் புரத்தில், கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஸ்வஸ்திக் மற்றும் ஸ்வஸ்திக் அறக்கட்டளை இணைந்து நடத்தியது.
கோவை மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஸ்வஸ்திக் மற்றும் ஸ்வஸ்திக் அறக்கட்டளை இணைந்து ஆரோக்கியமான கோவை என்ற சுகாதார விழிப்புணர்வு திட்டத்தை கோவை ஆர்.எஸ்.புரத்தில், […]
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரியில், பள்ளி மாணவர்களுக்கான மாதிரி நாடாளுமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராககோவை, மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், கலந்து கொண்டு துவங்கி வைத்தார்
இளம் தலைமுறையினரிடம் ஜனநாயக விழிப்புணர்வு, குடிமைப் பொறுப்பு மற்றும் தலைமைத்துவ பண்புகளை வளர்க்கும் நோக்கில், சிஐஐ மற்றும் யங் இந்தியன்ஸ் இணைந்து, “யங் இந்தியன்ஸ் நாடாளுமன்றம் 3.0 ” நிகழ்ச்சியை கோவை சரவணம்பட்டி பகுதியில் […]
கோவை மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்காக சானிட்டரி நாப்கின் எரிப்பு இயந்திரம் நிறுவிய உலக பிராமணர் நல மன்றம்
கோவை மாவட்டம் கோவில் மேடு மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளின் சுகாதார நலனை மேம்படுத்தும் நோக்கில், உலக பிராமணர் நல மன்றம் சார்பில் சானிட்டரி நாப்கின் எரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டு, அவை மாணவிகள் […]
