இளம் வயதினரிடையே குடல் அழற்சி நோய் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ஆரம்பக்கட்ட நோயறிதலே முக்கியம்: மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை

● குடல் அழற்சி நோய் என்பது செரிமானப் பாதையில் ஏற்படும் நாள்பட்ட பிரச்சனையாகும்; இதில் அல்சரேட்டிவ் கோலைட்டிஸ் மற்றும் கிரோன் நோய் ஆகியவை முக்கியமானவை (Ulcerative colitis and Crohn’s disease).● இந்தியாவில் ஒரு […]

ரூபாய் 10 கோடி மதிப்புள்ள அரசு நிலம் அபகரிப்புவழக்கின் விசாரணை தள்ளிவைப்புஆக்கிரமிப்பாளருக்கு அபராதம் விதிக்க கோவை மாநகராட்சி கோரிக்கை விடுத்துள்ளது..

கோவை சரவணம்பட்டி மீனாட்சி நகர் லே-அவுட்டில் பொது மக்கள் நலனுக்காகவும், சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காகவும் பூங்கா அமைக்க ‘ஓ.எஸ்.ஆர்’ நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது. ரூ.10 கோடி மதிப்பிலான இந்த நிலத்தை கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாக சிவஞானம் […]

கோவையில் சிறந்த மேக்கப் கலைஞர்களுக்கான தென்னிந்திய அளவிலான மேக் 2026 எனும் போட்டியில் கலந்து கொண்ட மேக்கப் கலைஞர்கள், முதல்பரிசாக ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள நகையை தட்டி சென்றனர். தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மேக்கப் கலைஞர்கள் தங்கள் மாடல்களுடன் மேடையில் அணிவகுப்பு நடத்தி அசத்தினர்.

மேக்கப் மற்றும் ஃபேஷன் துறையில் புதிய திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில் கோவையில் மேக் 2026 எனும் மேக்கப் ஆர்டிஸ்ட் போட்டி, ஆடை அலங்கார அணி வகுப்பு மற்றும் ஃபேஷன் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது…கம்ஃபோர்ட் ஷூட்ஸ் […]

சூலூர் அருகே சிறுமி உயிரிழந்த விவகாரம்: இருவர் கைது; பிரேத பரிசோதனை முடிந்து உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு.

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், தொடர்புடைய குற்றவாளிகள் இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.முன்னதாக, নিখোঁஜான அச்சிறுமி கண்ணம்பாளையம் குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனைத் […]

மாற்று திறனாளிகள் நவீன தொழில்நுட்ப உதவியுடன், தன்னம்பிக்கையுடனும், சுயநிறைவு வாழ்க்கையை வாழ உதவும் நோக்கில் மாபெரும் இலவச மாற்று திறனாளிகளுக்கான செயற்கை கால் அளவீட்டு முகாம் வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது

தேசிய விருது பெற்ற சமூக சேவை அமைப்பாக நாராயண் சேவா சன்ஸ்தான் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் சார்பாக, வரும் 24ம் தேதி கோவை கேஎன்ஜி புதூர் பகுதியில் உள்ள, மகேஷ்வரி பவன் […]

தனது சூல்நிலையை பயண்படுத்தி தன்னிடம் 50 லட்சம் கேட்டு மிரட்டும் தனது, முன்னாள் தோழிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்க பட்ட பெண் மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்…

கோவை மாவட்டம் காந்திமாநகர் பகுதியை சேர்ந்தவர் தன்யா – 35.இவரது கணவர் பெயர் கருணாநிதி. இவர் புகைப்பட தொழில் செய்து வருகின்றார். இந்த நிலையில் இன்று கணவன் மனைவி இருவரும் கோவை மாநகர காவல் […]

தமிழ்நாடு குழந்தைகள் தேசிய அளவிலான அழகிப்போட்டி கேரள மாநிலத்தில் நடைபெற்ற நிலையில், கோவையை சேர்ந்த, ரக்ஷன் கலந்து கொண்டு வெற்றி பெற்றதுடன், சர்வதேச போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேமாதம், 7, 8,மற்றும் 9 ஆகிய தேதிகளில் கேரளாவில் காலிகட் நகரில் நடைபெற்ற இந்த தேசிய அளவிலான அழகு போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திறமையான குழந்தைகள் பங்கேற்றனர். முன்னதாக கோவை, திருப்பூர், […]

மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் கணையப் புற்றுநோய்க்கு அதிநவீன ‘மைக்ரோவேவ் அப்லேஷன்’ சிகிச்சை செய்து சாதனை

மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனை. கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வயது முதியவருக்கு அதிநவீன மைக்ரோவேவ் அப்லேஷன் (Microwars AblationMWA) சிகிச்சையை மேற்கொண்டு, நுண்துளை (Minimally Invasive) அறுவை சிகிச்சையின் மூலம் புற்றுநோயைக் குணப்படுத்தி மருத்துவ […]

இந்தியன் வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி நிறுவனம் மாற்றம் பீட்ஸ் நிறுவனம் சார்பில் தொழில் முனைவோருக்கான பயிற்சி சான்றிதழ் அளிக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர் பகுதி ராமக்காபேட்டையில் உள்ள பீட்ஸ் தொண்டு நிறுவன அலுவலகத்தில் இந்தியன் வங்கி கிராமபுற உயர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி நிறுவனம் மாற்றும் பீட்ஸ் தொண்டு நிறுவனம் இணைந்து மகளிர் […]

கட்டாய கல்வி உரிமை திட்டத்தில் , சேர்ந்துள்ள மாணவர்களிடம் பிற மாணவர்களுக்கு இணையாக கல்வி கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் ஆய்வு மேற்கொள்ள துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கோவையில் எச்சரித்துள்ளார்

கோவை பி ஆர் எஸ் மைதானத்தில்கோவை மாவட்டத்தில் புதிய கல்வியாண்டை முன்னிட்டு தனியார் பள்ளி பேருந்துகள் மீது தீவிர ஆய்வினை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மேற்கொண்டார். மாவட்டம் முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ள 1775 பள்ளி […]