கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில், கோவை மாவட்ட ஸ்டுடியோ ஒனர்ஸ் அசோசியேஷன், மற்றும் கோவை மாவட்ட போட்டோ வீடியோ கலைஞர்கள் தொழிற்சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குஇச்சங்கத்தின் தலைவர் […]
Author: admin
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகளின் முயற்சியில் உருவாக்கப்பட்ட “நாப்கில் ஸ்மார்ட்பின்” என்ற சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம், சித்தாபுதூரில் உள்ள கோவை மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டது
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகளின் முயற்சியில் உருவாக்கப்பட்ட “நாப்கில் ஸ்மார்ட்பின்” என்ற சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம், சித்தாபுதூரில் உள்ள கோவை மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப் […]
கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் உள்ள, டி.ஜே. அகாடமி ஆஃப் டிசைன் கல்லூரியில் புதிய மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் நடைபெற்றது…இதில் மாணவர்களின் எதிர்காலத்தை நல்ல வழிகாட்டுதலுடன் துவங்க இக்கல்லூரியைத் தேர்வு செய்ததற்க்கு நன்றி தெரிவிக்க பட்டது
வடிவமைப்புக் கல்வியில் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான டி.ஜே. அகாடமி ஆஃப் டிசைன் எனும் கல்லூரியின், 2026-ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியை ஒத்தக்கால்மண்டபத்தில் அமைந்துள்ள கல்லூரி வளாகத்தில் நடத்தியது. வடிவமைப்புத் துறையில் […]
எழுத்தாளர் கிருபாஷினி ஜெயக்குமாரின் மை ப்ரெஞ்ச் கிராமர் எனும் புத்தக வெளியீட்டு விழா கோவை காந்திபுரம் பகுதியில் நடைபெற்றது. இவரின் 4வது புத்தகமாக இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
ஃப் லாங்குவேஜஸ் பயிற்சி மையத்தின் நிறுவனரான இவர், 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் புலமை கொண்டு மொழி பயிற்றுநராக உள்ளார். இவர் ஏற்கனவே மை இங்கிலீஷ் க்ராமர், தி அன் டோல்டு சீக்ரெட் ஆப் சக்ஸஸ், […]
சிறு குறு, மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களின் மூலமாக உற்பத்தியாகும், மூலபொருட்களை நாடு முழுவதும் ஏற்றுமதி செய்து விற்பனை செய்வது எப்படி, இதனால் கோவை மாநகரின் வளர்ச்சி எவ்வாறு அமையும் என்பது குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம்..
மத்திய மற்றும் மாநில கூட்டமைப்பின் கீழ் கோவை மாநகரில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் மைய உற்பத்தியாளர்களின், மூலபொருட்களை நாடு முழுவதும் ஏற்றுமதி செய்து, அவர்களையும், தொழில் முனைவோர்களாக மாற்ற என்னென்ன வழிமுறைகளை […]
போச்சம்பள்ளி அடுத்த அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நீர் நிலைகளில் மீட்பது எப்படி? அகரம் அரசுப் பள்ளியில் தீயணைப்புத் துறையின் ஒத்திகை.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் கிராமத்து அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று மாணவர்களுக்கான பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புப் பணிகள் குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயகுமார் […]
ரோட்டரி மாவட்டம் 3206 ஆளுநராக ஆர்.எஸ். மாருதி பொறுப்பேற்றார்.கோவை மாவட்டத்திற்கு புதிய சேவை திட்டங்கள் புதிய ஆளுநர் அறிவிக்கபட்டுள்ளார்.
கோவை, ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர் எஸ் மாருதி பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு […]
கோவையில் நடைபெற்ற சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகள் கண்காட்சியில் ஆதித்யாஸ் உணவு நிறுவனம் சார்பில் பொதுமக்களுக்காக கட்டணமில்லா சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கோவை நீலம்பூரில் உள்ள தாமரை எக்ஸ்க்ளூசிவ் ஃபுட் ஸ்டோரில், 100-க்கும் மேற்பட்ட சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகள் இடம்பெற்றுள்ள சிறப்பு கண்காட்சி நடைபெற்று வருகிறது. வரை நடைபெற்ற இக்கண்காட்சியில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் […]
கோவை வடவள்ளி பகுதியில் பாரத் சிட்டி 007, எனும், பிரீமியம் வில்லா, மற்றும் வீட்டு மனைகளின், அறிமுக விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான சத்யராஜ் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி மனைகளை திறந்து வைத்தார்
கோவை வடவள்ளியில், பாரத் இண்டஸ்ட்ரீஸ் அன்ட் குரூப் ஆஃப் கம்பெனிஸ் நிறுவனத்தின் சார்பாக, பாரத் சிட்டி007 என்ற பிரிமியம் வில்லா, மற்றும் வீட்டுமனைகள் அறிமுக விழா நடைபெற்றது. வடவள்ளி சிறுவாணிசாலை, பொங்காளியூர், பகுதியில் இந்த […]
மாறி வரும் உலகில் நம்மை காக்க ஒரு கேடயமாக யோகா கலை திகழ்கிறது உலக யோகா தினத்தை கொண்டாடும் வகையில், சுப்ரா யோகா கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், சுப்ரா யோகா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சுப்பரமணியன் நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.
கோவை பீளமேடு அடுத்த ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள “கோ இந்தியா” அரங்கில், உலக யோகா தினத்தை முன்னிட்டு சுப்ரா யோகா கல்வி நிறுவனங்கள் மற்றும் புனர்ஜீவன் ஆயுர்வேத நிலையம் ஆகியோர் இணைந்து, இயற்கை மற்றும் […]
