குளிர் பதன வசதியுடன் கூடிய மருந்து கிடங்கு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 தீர்மானங்கள் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றம்

திருவண்ணாமலை தாலுக்கா அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட நில அளவை சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் வே.விஜயகுமரன் தலைமையில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் […]

ஆரோக்கியமான கோவை எனும் தலைப்பில், சுகாதார விழிப்புணர்வு திட்டத்தை, கோவை ஆர் எஸ் புரத்தில், கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஸ்வஸ்திக் மற்றும் ஸ்வஸ்திக் அறக்கட்டளை இணைந்து நடத்தியது.

கோவை மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஸ்வஸ்திக் மற்றும் ஸ்வஸ்திக் அறக்கட்டளை இணைந்து ஆரோக்கியமான கோவை என்ற சுகாதார விழிப்புணர்வு திட்டத்தை கோவை ஆர்.எஸ்.புரத்தில், […]

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரியில், பள்ளி மாணவர்களுக்கான மாதிரி நாடாளுமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராககோவை, மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், கலந்து கொண்டு துவங்கி வைத்தார்

இளம் தலைமுறையினரிடம் ஜனநாயக விழிப்புணர்வு, குடிமைப் பொறுப்பு மற்றும் தலைமைத்துவ பண்புகளை வளர்க்கும் நோக்கில், சிஐஐ மற்றும் யங் இந்தியன்ஸ் இணைந்து, “யங் இந்தியன்ஸ் நாடாளுமன்றம் 3.0 ” நிகழ்ச்சியை கோவை சரவணம்பட்டி பகுதியில் […]

கோவை மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்காக சானிட்டரி நாப்கின் எரிப்பு இயந்திரம் நிறுவிய உலக பிராமணர் நல மன்றம்

கோவை மாவட்டம் கோவில் மேடு மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளின் சுகாதார நலனை மேம்படுத்தும் நோக்கில், உலக பிராமணர் நல மன்றம் சார்பில் சானிட்டரி நாப்கின் எரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டு, அவை மாணவிகள் […]

கோவை துடியலூர் அடுத்த வட்டமலைபாளையம் பகுதியில், உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் “ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான மாரத்தான்” போட்டி நடைபெற்றது இதனை துடியலூர் காவல் ஆய்வாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கோவை துடியலூர் அடுத்துள்ள வட்டமலைப்பாளையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் மாநகரக் காவல் துறை, துடியலூர் காவல் நிலையத்துடன் இணைந்து “ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான மாரத்தான் – நல்ல வாழ்விற்காக அனைவரும் ஓடுவோம்” என்ற […]

கோவை சிவாஜி காலனி பகுதியில், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக, கோவை சிவாஜி காலனியில் உள்ள முத்து மாரியம்மன் திருக்கோவிலில் இந்து மத முறைப்படி திருமணம் நடைபெற்றது

கோவை சிவாஜி காலனி பகுதியில், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் கோவை மண்டல அலுவலகம் அமைந்துள்ளது. இக்கட்சியின் மாநில துணை தலைவராக வழக்கறிஞர் புஸ்பாணந்தம் இருந்து வருகின்றார். இவரது தலைமையில் கோவை சிவாஜி காலனியில் […]

கோவை மாவட்ட செங்கல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அதனை கவுண்டம் பாளையம் சட்ட மன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷிடம் மனுக்களாக வழங்கினர். அமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்..

கடுமையான டீசல் விலை உயர்வு, லாரிகளுக்கு பொறுத்த படும் ஜிபிஎஸ் கருவிகளின் விலை உயர்வு, சாலை வரி, சேவை வரி என பல்வேறு விலைஉயர்வுகளை கண்டித்தும், அதிக பாரம் ஏற்றி வரும் செங்கல் லாரிகளை, […]

கோடை கால கோ கிளாம் சிறப்பு விற்பனை கண்காட்சி துவங்கி மூன்று நாட்கள் சுகுணா மண்டப அரங்கில் நடைபெறும் இதில் இலவச அனுமதியுடன் சிறப்பு தள்ளுபடி விற்பனை

கோவை, மற்றும் அதன் சுற்றுப்புற, பகுதிகளில் உள்ள ஷாப்பிங் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பெரும் வரவேற்பை பெற்ற ‘கோ கிளாம்’ ஷாப்பிங் கண்காட்சி பனி்ரெண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு பண்டிகை மற்றும் பல்வேறு […]

இந்தியர்களை விட, மேலை நாட்டுமக்கள் 70 வயதுக்கு மேல் நோய் நொடியின்றி வாழ யோகாசனம் மிகபெரிய வரப்பிரசாதமாக உள்ளது! ஆனால் இந்தியர்கள் உடல் உழைப்பு இன்றி 30 வயயில் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகுவதாக, கோவையை சேர்ந்த யோகா மாஸ்டர் சத்ரபதி தெரிவித்துள்ளார்.

தமிழகவெற்றிக்கழக தலைமையிலான அரசு, ஊழல் அற்ற ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது, ஆயினும் இதனை தடுக்க ஏற்படும் தடைகள் நீங்க வேண்டியும் தனி மனித ஒழுக்கத்தை உலகில் உள்ள அனைவருமே […]

இந்திய பேட்மிண்டன் அணிக்கு கோவையை சேர்ந்த மாணவர் தேர்வு!!!சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க்கிறார்இதனை ஏற்படுத்தி தந்த கோவை, ராக்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடெமிக்கும், பயிற்சியாளர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார்.

கோவை கொடிசியா பகுதியில், ராக்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடெமியில் பயிற்சி பெற்று வரும் இளம் பேட்மிண்டன் வீரர் நிகில், இவர், பெங்களூருவில் நடைபெற்ற அகில இந்திய சப்-ஜூனியர் தரவரிசை பேட்மிண்டன் போட்டி 2026-இல் சிறப்பான ஆட்டத்தை […]