பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு, ஓபிசி மக்கள் உரிமை கட்சி இணைந்து நடத்தும், மாபேரும் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா, கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. […]
Author: admin
கோவை மாவட்ட செங்கல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக,கட்டுமான தொழிலுக்கு தேவையான உதிரிபாகங்களின் விலை இன்னும் உயர வாய்ப்பு உள்ளது! கோவை தடாகம் பகுதியில் கோவை மாவட்ட செங்கல் லாரி உரிமையாளர்கள் பரபரப்பு பேட்டி…
கோவை மாவட்டம் தடாகம் பகுதியில், கோவை மாவட்ட செங்கல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ளனர். தொடர்ந்து மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் இச்சங்கத்தினர்,எரிபொருள் […]
இன்றைய சமூதாயத்தில், குழந்தைகளை, குழந்தைகளின் பெற்றோர்களே அலைபேசியை வழங்கி அவர்களை கெடுத்து விடுகின்றனர். கோவை சூலூர் பகுதியில் உள்ள எல்.ஜி மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர்டாக்டர் மனோ பாரதி பரபரப்பு பேட்டி!!!
கோவை சூலூர் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக இயங்கி வரும் எல்ஜி மருத்துவமனையில் இன்று மருத்துவர்கள் தினம் அனுசரிக்கப்பட்டது.எல்ஜி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் லதா கோபிநாத் தலைமை தாங்கினார். இதில் மருத்துவர்கள் தினத்தை கொண்டாடும் […]
போச்சம்பள்ளி அருகே உள்ள வலசகவுண்டனூர் ஊராட்சி விக்கினம்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ சென்னம்மாள் கோவில் கும்பாபிஷேக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயாவேல் தலைமையில் நடைபெற்றது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வலசைகவுண்டனூர் விக்கினம்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு சென்னம்மாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று மிக விமரிசையாகவும் பக்தி சிரத்தையுடனும் நடைபெற்றது கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த […]
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வல்லகுண்டபுரம் பகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் வழக்கறிஞர் புஸ்பாணந்தம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்..
திருப்பூர் மாவட்டம்,உடுமலை பேட்டை பகுதியில் உள்ள வல்ல குண்டா புரம், பகுதியில் ஜே.எம்.எஸ். அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையின் சார்பாக வல்லகுண்டபுரம் பகுதியில் உள்ள இயேசு என் மேய்ப்பர் ஆலயத்தில் நலத்திட்டங்கள் வழங்கும் […]
அமைச்சர் உறவினர் என கூறி பெட்ரோல் பங்கில் தகராறு : பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியர் மீது தாக்குதல் நடக்கும் சம்பவத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் செல்போன் வீடியோ காட்சிகள் – அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை !!!
கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில், அரசு விதிமுறையின்படி பாட்டிலில் பெட்ரோல் வழங்க மறுத்த ஊழியரை, “அமைச்சர் உறவினர்” என கூறிய நபர் தாக்கியதாக புகார் எழுந்து உள்ளது. இதில் காயம் அடைந்த […]
தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள விஜிஎம் மருத்துவமனையில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாட பட்டது. இதில் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க பட்டது.
அசோசியேஷன் ஆப் அலையன்ஸ் க்ளப் இன்டர்நேஷனல் மாவட்டம் 250 எஸ் அமைப்பு மற்றும் கோவை சிங்காநல்லூர் விஜிஎம் மருத்துவமனை இணைந்து, தேசிய மருத்துவர்கள் தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.சிங்காநல்லூர் பகுதியில் உள்ள விஜிஎம் மருத்துவமனையில் நடைபெற்ற […]
கரடியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி வளாகத்தை தூய்மை செய்யும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பிரகாஷ்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பெரிய கரடியூர் அரசு உயர் நிலைப் பள்ளியில் புதியதாக பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக பொறுப்பேற்று இருக்கும் பிரகாஷ் அவர்களின் தலைமையில் இன்று பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தும் […]
அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை பறிக்கும் வகையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்பை கண்டித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையின் அடிப்படையில் இஸ்லாத்தைத் தழுவிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 3.5 சதவிகித தனி இடஒதுக்கீட்டை ரத்து செய்துள்ள நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் சமீபத்திய தீர்ப்பு, தமிழகத்தின் சமூகநீதி வரலாற்றையும் […]
கோவை சுப்பிரமணியம் பாளையம் பகுதியில் உள்ள, அன்னை வயலெட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்பள்ளி மாணவ பிரதிநிதிகள் பதவியேற்பு விழாமாணவர்களின் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.
கோவை சுப்பிரமணியம் பாளையம் பகுதியில் செயல்பட்டு வருகிற அன்னை வயலெட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் செயலர் பிரேம்குமார் மற்றும் துணைச் செயலர் பிரேம்சந்த் ஆகியோரின் ஆலோசனையின் […]
