பசுமையான, வேகமான மற்றும் பாதுகாப்பான கட்டிடங்களைக் கட்ட, உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வகை, போர்டுகள், இந்தியாவிலேயே முதன்முறையாக லேமினார் ஃப்ளோ டெக்னாலஜி ஐப் பயன்படுத்தி, பல நிலையான கட்டுமானத் தீர்வுககளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஈரோட்டைச் […]
Author: admin
உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சர்வதேச சமூக மேம்பாட்டு அமைப்பு நடத்திய வால்க் பார் நேச்சர் பெண்கள் விழிப்புணர்வு நடைப்பயணம்
உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, சர்வதேச சமூக மேம்பாடு அமைப்பு நடத்திய, வால்க் பார் நேச்சர் எனும் பெண்கள் விழிப்புணர்வு நடைப்பயணம் மற்றும் ஹேப்பி பீரியட்ஸ் நிகழ்வின் எட்டாவது நிறைவு விழா கோவையில் […]
கோவையில் நோட்டரி வழக்கறிஞராக பொறுப்பேற்று ள்ள வழக்கறிஞர் புஸ்பாணந்தம், தமிழகம் முழுவதும் மாற்று திறனாளிகளுக்கு இலவச நோட்டரி கையேழுத்து போடுவதாக உறுதியளித்துள்ளார்.
கோவை மாவட்டம் சிவாஜி காலனி பகுதியில் வழக்கறிஞர் புஸ்பாணந்தம் அலுவலகம் செயல்பட்டு வருகின்றது.இங்கு இன்று கூறியதாவதுவிருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் பிறந்து, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கோவை வந்த இவர், கடந்த 15 […]
மதுக்கரை காவல் நிலையத்தில் புதிய நூலகம் திறப்பு விழா, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
கோவை மாவட்டம், மதுக்கரை காவல்நிலையத்தில், டாக்டர் கலாம் பவுண்டேஷன் பங்களிப்புடன் புதிதாக அமைக்கப்பட்ட நூலகத்தை பள்ளி மாணவர்களுடன் இணைந்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி திறந்து வைத்தார். இதை தொடர்ந்து […]
உலக ஹெபடைடிஸ் தினத்தை முன்னிட்டு ஹெபடைடிஸ் குறித்த விழிப்புணர்வை, கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு ஏற்படுத்திய விஜிஎம் மருத்துவமனை ஹெபடைடிஸ் நிபுணர் டாக்டர் மித்ரா பிரசாத்!!!
நாடு முழுவதும் , உலக ஹெபடைடிஸ் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், கோவை மாவட்டம் கோவை புதூர் பகுதியில் உள்ள, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ மாணவியர்களுக்கு […]
உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு கல்லீரல் குறித்த விழிப்புணர்வை, கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு ஏற்படுத்திய விஜிஎம் மருத்துவமனை கல்லீரல் நிபுணர் டாக்டர் மித்ரா பிரசாத்!!!
நாடு முழுவதும் உலக கல்லீரல் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், கோவை மாவட்டம் கோவை புதூர் பகுதியில் உள்ள, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ மாணவியர்களுக்கு கல்லீரல் […]
திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலை ரயில்வே பாலம் தரைத்தளம் அமைக்க நடவடிக்கை மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ. உறுதி; பொதுமக்கள் மகிழ்ச்சி
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலையில் அமைந்துள்ள ரயில்வே பாலத்தின் கீழ் தினமும் லட்சக்கணக்கான வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர். ஆனால், மழைக்காலங்களில் பாலத்தின் கீழ் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகனங்கள் […]
திருப்பத்தூரில் வரலாறு படைத்த மாபெரும் பல்துறை இலவச மருத்துவ முகாம் 2,000-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்
டிரஸ்ட் ஆஃப் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் ஃபார் பீப்பிள் வெல்ஃபேர் அண்ட் டெவலப்மெண்ட் (IFPWD) மற்றும் சிக்ஸ் சிக்மா ஹெல்த்கேர் இணைந்து நடத்திய “மக்கள் நலப் பயணம்” சமூக நலத் திட்ட துவக்க விழா மற்றும் […]
குழந்தையின் அரிய வகை நோயை குணப்படுத்தி அஹல்யா மருத்துவர்கள் சாதனைஇந்தியாவில் முதன்முறையாக, பிறந்த குழந்தைக்கு அரிய வகை குடல் நீள விரிவாக்க அறுவை சிகிச்சை செய்து பாலக்காடு அஹல்யா மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
கோவை காந்திபுரம் பகுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அஹல்யா மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் கூறியதாவது..பிறந்த சில நாட்களிலேயே தீவிரக் குடல் நோயினால் பாதிக்கப்பட்ட பாலக்காட்டைச் சேர்ந்த குழந்தை அமனா, மேல் சிகிச்சைக்காக அஹல்யா […]
குழந்தையின் அரிய வகை நோயை குணப்படுத்தி அஹல்யா மருத்துவர்கள் சாதனைஇந்தியாவில் முதன்முறையாக, பிறந்த குழந்தைக்கு அரிய வகை குடல் நீள விரிவாக்க அறுவை சிகிச்சை செய்து பாலக்காடு அஹல்யா மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
கோவை காந்திபுரம் பகுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அஹல்யா மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் கூறியதாவது..பிறந்த சில நாட்களிலேயே தீவிரக் குடல் நோயினால் பாதிக்கப்பட்ட பாலக்காட்டைச் சேர்ந்த குழந்தை அமனா, மேல் சிகிச்சைக்காக அஹல்யா […]
