கோவை ராயல் கேர் மருத்துவமனை செவிலியர்கள் சர்வதேச அளவில் உயரிய விருதான ‘டெய்சி’ விருது பெற்று அசத்தல்செவிலியர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையை பாராட்டி சர்வதேச அளவில் புகழ் பெற்ற விருதாக டெய்சி விருதுகள் வழங்கப்பட்டது..

பல்வேறு வெளிநாட்டு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களை தேர்வு செய்து வழங்கப்பட்டு வந்த டெய்சி விருதுகள் இந்தியாவில் முதன் முறையாக கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள ராயல் கேர் மருத்துவமனை செவிலியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.பல்வேறு சர்வதேச தரச்சான்றுகள் […]

தி.மு.க தோல்வியை மறைக்கவே சனாதனப் பேச்சு என, கோவையில் உதயநிதிக்கு எதிராக ‘இந்து முன்னணி’ கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சட்டசபைக்குள் ஒளிந்து கொண்டு பேசுகிறார் எனவும், எங்குச் சென்றாலும் முற்றுகையிடுவோம் என எச்சரிக்கை விடுத்த இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் குமார்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஜே.சி.டி.பிரபாகர் வாழ்த்தி பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை அதாவது இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டும் என பேசி உள்ளதை கண்டித்து தமிழக முழுவதும் […]

கோவை துடியலூர் அடுத்த வட்டலலையாம் பாளையம் பகுதியில் உள்ள, ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற, டெக் கார்டு லேப்ஸ் பவுன்டேஷன் நிறுவனத்தின் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது..

கோவை துடியலூர் அடுத்த வட்டமலையாம் பாளையம் பகுதியில் ஸ்ரீ ராமகிருஷ்ண பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இக்கல்லூரியில் டெக் கார்டு லேப்ஸ் பவுண்டேஷன் நிறுவனத்தின் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.தொழில் மற்றும் கல்விதுறைக்கான இணைய […]

கோவை சிவாஜி காலனி பகுதியில், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக, கலப்பு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது..

கோவை சிவாஜி காலனி பகுதியில், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் கோவை மண்டல அலுவலகம் அமைந்துள்ளது. இக்கட்சியின் மாநில துணை தலைவராக வழக்கறிஞர் புஸ்பாணந்தம் இருந்து வருகின்றார். இவரது தலைமையில் இன்று கலப்பு திருமணம் […]

கோவையில் தென்னிந்திய பட்டயக் கணக்காளர் சங்கம் மற்றும் பாம்பே பட்டயக்கணக்காளர் சங்கம் இணைந்து நடத்தும் இரண்டு நாள் “ஐபிஒ மற்றும் வரி உச்சி மாநாடு 2026” தொடங்கியது.

கோவையில் தென்னிந்திய பட்டயக் கணக்காளர் சங்கம் மற்றும் பாம்பே பட்டயக்கணக்காளர் சங்கம் இணைந்து நடத்தும் இரண்டு நாள் “ஐபிஒ மற்றும் வரி உச்சி மாநாடு 2026” இன்று தொடங்கியது.மே 15 மற்றும் 16 ஆகிய […]

கோவை ராமநாதபுரம் பகுதியில், சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு கைத்தறி நெசவாளர்களுக்கு அஞ்சல் துறை மூலம் காப்பீடு திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை ராமநாதபுரம் பகுதியில், சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு கைத்தறி நெசவாளர்களுக்கு அஞ்சல் துறை மூலம் காப்பீடு திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு […]

நேபாளத்தில் நாண்கு நாட்கள் நடைபெற்ற, சர்வதேச சிலம்ப மற்றும் கராத்தே போட்டிகளில் கோவையை சேர்ந்த கராத்தே விஜூ மார்சுயல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவ மாணவியர்கள், பங்கேற்ற 17 மாணவ மாணவியர்களும் முதல் பரிசை தட்டி சென்று தாயகம் திரும்பினர். கோவையில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள்..

கோவை குனியமுத்தூர் பகுதியில், கடந்த 25 ஆண்டுகளாக கராத்தே விஜூ மார்சுயல் ஆர்ட்ஸ் அகாடமி எனும் பயிற்சி மையத்தை, டாக்டர் எம் விஜூ நடத்தி வருகின்றார்.இங்கு மாணவ மாணவியர்களுக்கு கராத்தே, சிலம்பம், குத்துச்சண்டை, வெயிட் […]

நேபாளத்தில் நாண்கு நாட்கள் நடைபெற்ற, சர்வதேச சிலம்ப மற்றும் கராத்தே போட்டிகளில் கோவையை சேர்ந்த ஆதித்தமிழன் வீர சிலம்பாட்ட கலைக்கூடம் மற்றும் எர்த் ட்ராகன் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவ மாணவியர்கள், பங்கேற்ற 16 மாணவ மாணவியர்களும் முதல் பரிசை தட்டி சென்று தாயகம் திரும்பினர். கோவை ரயில் நிலையத்தில், அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள்..

கோவை கண்ணம்பாளையம் மற்றும் நடுப்பாளையம் ஆகிய பகுதியில், கடந்த 13 ஆண்டுகளாக ஆதித்தமிழன் வீர சிலம்பாட்டம் கலைக்கூடம் மற்றும் எர்த் ட்ராகன் மார்ஷியல் ஆர்ட்ஸ் எனும் பயிற்சி மையத்தை, சிலம்ப ஆசாம் நாகசுந்தரம் நடத்தி […]

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரியில் இன்று முதல் வரும் 16ம் தேதிவரை மூன்று நாட்கள், மே கார்னிவல் 2026 எனும் தலைப்பில் பல் சிகிச்சை மற்றும் பல் குறித்த தகவல் கண்காட்சி நடைபெற உள்ளது.

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு பொதுமக்களுக்கு பல்வேறு பல் சிகிச்சைகள் குறித்த தகவல்களை வழங்கும் வகையில் மே கார்னிவல் 2026 எனும் தலைப்பில் […]

பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பான தேர்ச்சி மற்றும் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்று கல்வித்துறையில் புதிய சாதனையை பதிவு செய்துள்ள கோவை மதுக்கரை மல்லையன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

கோவை மாவட்டம் மதுக்கரை அருகே செயல்பட்டு வரும் மல்லையன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பான தேர்ச்சி மற்றும் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்று கல்வித்துறையில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளது.இப்பள்ளியை சேர்ந்த […]