இந்திய மருத்துவச் சங்கத்தின் கோவை கிளை சார்பில் மருத்துவர்கள் தின விழா கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள, ஐ.எம்.ஏ அரங்கில் நடைபெற்றது.

விழாவிற்கு இந்திய மருத்துவச் சங்க கோவை கிளையின் தலைவர் டாக்டர் பி. கோஷல் ராம் தலைமை தாங்கி, வரவேற்புரையாற்றினார். கவுரவச் செயலாளர் டாக்டர் டி. பரமேஸ்வரன் ஆண்டறிக்கை வாசித்தார்.விழாவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும், கோவை […]

அழிந்து வரக்கூடிய பாரம்பரியமிக்க கலைகளான ஒயிலாட்டம், காவடியாட்டம், ஜமாப், சிலம்பாட்டம், உள்ளிட்ட கலைகளை மீட்டெடுக்கும் பொருட்டு கோவை இருகூர் அடுத்த குரும்பபாளையம் கிராமத்தில், நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சி..

அழிந்து வரக்கூடிய பாரம்பரியமிக்க கலைகளான ஒயிலாட்டம், காவடியாட்டம், ஜமாப், சிலம்பாட்டம், உள்ளிட்ட கலைகளை மீட்டெடுக்கும் பொருட்டு கோவை மாவட்டம், பட்டணம் எல் அண்ட் டி பைபாஸ் பகுதியில், செயல்பட்டு வரும் கார்ஸ் 327 நிறுவனம் […]

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள என்.ஜி.எம் கல்லூரியில்வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில், ஒருங்கிணைந்த ஸ்டார்ட் அப் மாநாடு மற்றும் கோழிப்பண்ணை கண்காட்சி 2026 நடைபெற உள்ளது.

கோவை பந்தய சாலையில், உள்ள தனியார் அரங்கில் இன்று ஸ்டார்ட் அப் மாநாடு மற்றும் கோழிப்பண்ணை கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்களான, ரோட்டேரியன் ராம்ஜி ராகவன், டாக்டர் தியாகு, ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது.கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் […]

கோவை குனியமுத்தூர் பாலக்காடு மெயின் ரோட்டில் புதிய டி.வி.எஸ். விக்டரி ஷோரூம், இருசக்கர வாகன விற்பனை மையம், உதிரிபாகங்கள் விற்பனை மையம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய பணிமனை திறப்பு விழா நடைபெற்றது.இதனை, டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு பகுதி மேலாளர் வினீத் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

கோவை குனியமுத்தூர் பாலக்காடு மெயின் ரோட்டில் புதிய டி.வி.எஸ். விக்டரி ஷோரூம், இருசக்கர வாகன விற்பனை மையம், உதிரிபாகங்கள் விற்பனை மையம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய பணிமனை திறப்பு விழா நடைபெற்றது.டி.வி.எஸ். மோட்டார் […]

தமிழ்நாடு மின்வாரிய எம்ப்ளாயிஸ் பெடரேசன், கோவை மண்டல ஒருங்கிணைந்த செயற்குழு கூட்டம் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

தமிழ்நாடு மின்வாரிய எம்பிளாயிஸ் கோவை மண்டல ஒருங்கிணைந்த செயற்குழு கூட்டம் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை மண்டல செயலாளர் முருகவேல் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கோவை மண்டலத்தில் […]

கோவையில் மேம்பட்ட நுரையீரல் சிகிச்சை முறைகள் குறித்த மருத்துவ கருத்தரங்கம் துவக்கம்ராயல் கேர் மருத்துவமனையில் இரண்டு நாட்கள் நடைபெறும் இதில்,உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து மருத்துவ நிபுணர்கள் பங்கேற்பு

கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள ராயல் கேர் மருத்துவமனையில் மேம்பட்ட நுரையீரல் சிகிச்சை கருத்தரங்கம் நடைபெற்றது…இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இதற்கான துவக்க விழா, மேம்பட்ட நுரையீரல் சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் பட்டாபி ராமன், […]

கோவையில் நடைபெற்ற ‘தி கிராண்ட் மோட்டோ ஃபெஸ்ட், மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில், பல்வேறு வகையான சொகுசு கார்கள், சூப்பர் பைக்குகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட வாகனங்கள் காட்சிப்படுத்த பட்டுள்ள நிலையில்ஆடி சிறப்பு தள்ளுபடியில் ஏராளமான சலுகைகள் வழங்கப்படுவதாக கண்காட்சி ஒருங்கிணைங்பாளர்கள் தகவல்..

கோவையில் கார் மற்றும் இருசக்கர வாகன ஆர்வலர்களை ஒருங்கிணைக்கும் வகையில் ஏட் வேவ்ஸ் அட்வர்டைசிங் மற்றும் புரோசோன் மால் இணைந்து நடத்திய ‘கோவை தி கிராண்ட் மோட்டோ ஃபெஸ்ட்’ நிகழ்ச்சி, ப்ரோசோன் மால் வளாகத்தில் […]

கோவை ஸ்டேன்ஸ் மேல்நிலைப்பள்ளி ஐ.சி.எஸ்.இ மற்றும் ஐ.எஸ்.இ ஆண்டு விழா விமரிசையாக நடைபெற்றது இதில் சிறந்த மதிப்பெண்கள் எடுத்த, மாணவ மாணவியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன

கோவை ஸ்டேன்ஸ் பள்ளியின் 2026–2027ம் கல்வியாண்டிற்கான ஆண்டு பரிசு வழங்கும் விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள், பள்ளி வளாகத்தில் உள்ள ராஜேந்திரன் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக சாந்தி ஆஷ்ரம் தலைவரும், சர்வதேச […]

கோவை சிவாஜி காலனி பகுதியில் உள்ள, வழக்கறிஞர் புஸ்பாணந்தம் இல்லத்தில், பெத்லஹேம் ஜாய் ஜெபவீட்டின் சார்பாக இரவு சுவிஷேச சிறப்பு ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பலர் கலந்து கோண்டு கிறிஸ்தவ பாடல்கள் பாடி வழிபாடு நடத்தினர்.

கோவை சிவாஜி காலனி பகுதியில் வழக்கறிஞர் புஸ்பாணந்தம் அலுவலகம் மற்றும் வீடு அமைந்துள்ளது இங்கு, பெத்லஹேம் ஜாய் ஜெபவீட்டின் சார்பாக, இரவு சுவிஷேச சிறப்பு ஆராதனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்இயேசுவின் அன்பின் ஊழிய […]

ஸ்ரீ பூங்காவனத்தம்மன் கோவிலில் ஆடி 2-ம் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள பழைமையான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ பூங்காவனத்தம்மன் கோவில் ஆடித் திருவிழா கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.​இன்று ஆடி மாதத்தின் 2-வது வெள்ளிக்கிழமையை மூலவர் […]