கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி பெரியநாயக்கன்பாளையம் மத்திய ஒன்றியம் சார்பில் தமிழக முதல்வர் சி ஜோசப் விஜய்யின் 52 வது பிறந்தநாளை ஒட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள், கல்வி உதவித் தொகை, […]
Author: admin
பெண்களின் முன்னேற்றம், உடல்நலம் மற்றும் சமூக விழிப்புணர்வை மையமாகக் கொண்டு கோவையில் நடைபெறவுள்ள “கோமகள் மாரத்தான் 2026 – ரன் பார் ஹேர் நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ டி-ஷர்ட் வெளியீட்டு விழா நிகழ்ச்சி கோவை உப்பிலிபாளையம் பகுதியில் நடைபெற்றது.
பெண்களின் முன்னேற்றம், உடல்நலம் மற்றும் சமூக விழிப்புணர்வை மையமாகக் கொண்டு கோவையில் நடைபெறவுள்ள “கோமகள் மாரத்தான் 2026 – ரன் பார் ஹேர் நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ டி-ஷர்ட் வெளியீட்டு விழா, கோவை, உப்பிலிபாளயம் பகுதியில் […]
கடந்த ஒரு மாத ஆட்சியில் மக்கள் மனதை கவர்ந்த ஒரு முதல்வராக தமிழக வெற்றிக்கழக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் இருந்து வருகின்றார். அவரைப்பற்றி தூற்றுபவர்களை பற்றி நாங்கள் ஒரு போதும் கவலை பட மாட்டோம்..கோவை சாய்பாபா கோவிலில் தமிழக வெற்றிக்கழக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் வி. ராஜ்குமார் பேட்டி…
தமிழக வெற்றிக்கழக தலைவரும்,தமிழக முதல்வருமான ஜோஸப் விஜய்யின் 52வது பிறந்தநாளை கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள், பொருப்பாளர்கள் முன்னிலையில் கொண்டாட பட்டது. இந்த நாளில் தமிழகம் முழுவதும் […]
தமிழகத்தில் முதல் ப்ரத்யேகமான முழுமையான நெஞ்சுவலி சிகிச்சை மையத்திற்கான சான்றிதழ் பெற்ற ஸ்ரீ இராமகிருஷ்ணா மருத்துவமனைநோயாளிகளுக்கு தரமான சிகிச்சை சிகிச்சை வழங்கியதால், அமேரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் அங்கீகாரம் வழங்கியது…
உலக அளவில், இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக செயல்பட்டு வருகின்ற, அமேரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் அறக்கட்டளை, கோவையில் செயல்பட்டு வருகின்ற ஸ்ரீ இராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு, தமிழகத்தில் முதல் காம்பிரஹேன்சிவ் செஸ்ட் பெயின் சென்டர் […]
கோவை தடாகம் சாலை, நஞ்சுண்டாபுரம் ஊராட்சியில் பள்ளி மாணவர்களுக்குவிகேவி குரூப் ஆப் கம்பெனிஸ் சார்பில் 20ம் ஆண்டாகநோட்டு புத்தகங்கள், புத்தகப்பை வழங்கப்பட்டது இதில் திறலான மாணவ மாணவியர்கள் பயனடைந்தனர்.
கோவை சோமையனூர் விகேவி குரூப் ஆப் கம்பெனிஸ் சார்பில் ஆண்டு தோறும் நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டுப்புத்தங்கள் மற்றும் புத்தக்கப்பை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் […]
தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் 5,500 சதுர அடி பரப்பளவிலான ‘எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை ஃபெதர்லைட் திறந்து வைத்துள்ளது.
இந்தியாவின் முன்னணி வேலைவாய்ப்பு மற்றும்கல்வி ஃபர்னிச்சர்கள் தீர்வுகள் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் ஃபெதர்லைட் தனது புதிய ‘எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை மதுரையில் திறந்து வைத்துள்ளது இந்த தொடக்கம், தென்னிந்தியா முழுவதும் நவீன வேலை மற்றும் […]
அண்ணாமலையின் We The Leaders உறுப்பினர் பதிவு அலுவலகம் தமிழகத்தில் முதன் முறையாக மதுரையில் திறக்கப்பட்டுள்ளது
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை புதிதாக தொடங்கிய We The Leaders இயக்கத்தில் தமிழக முழுவதும் தன்னார்வலர்கள் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரை தத்தனேரி பகுதியில் தமிழகத்தில் முதன் […]
கோவை மாவட்டம் கோவைப்புதூர் பகுதியில் உள்ள, வி.எல்.பி ஜானகியம்மாள் கல்வி மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘வித்யா யாத்திரா 2026’ திட்டத்தின் துவக்கவிழா நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது..
கோவை மாவட்டம், கோவைபுதூர் பகுதியில் உள்ள வி.எல்.பி ஜானகியம்மாள் கல்வி மற்றும் அறிவியல் கல்லூரியில், புதிய மாணவர்களை வரவேற்கும் வகையில் “வித்யா யாத்திரா 2026” என்ற சிறப்பு அறிமுக மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த […]
கோவை அரசூர் பகுதியில் உள்ளகே.பி.ஆர் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு கலைப்பிரிவு மாணவர்களுக்கு வரவேற்பு விழா நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் நடைபெற்றது..
கோவை அரசூர் பகுதியில் உள்ள, கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் பிரவர்த்தனா- 2026 என்னும் முதலாமாண்டு கலைப் பிரிவான, வணிகவியல் மற்றும் மேலாண்மைப் பிரிவு மாணவர்களை வரவேற்கும் விழா நடைபெற்றது. கே.பி. […]
கோவையில் இந்தியாவின் மிகப்பெரிய உணவுத் துறை சார்ந்த கண்காட்சிவரை கொடிசியா வளாகத்தில் நடைபெறுகிறது இதில், சுமார் 36 நாடுகளைச் சேர்ந்த 30,000-க்கும் மேற்பட்ட தொழில்துறை வல்லுநர்கள் பங்கேற்க உள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த தொழில்துறை கண்காட்சியாக கருதபடும், உணவுத் துறையை மையமாகக் கொண்ட ஆறு முக்கிய கண்காட்சிகளான, இந்தியாவின் மிகப்பெரிய உணவுத் துறை சார்ந்த கண்காட்சி வரும் வரை கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற […]
