தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின், (TACTV) டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்கள் மற்றும் அசோசியேட்ஸ் அசோசியேஷன் சார்பாக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

கோவை காந்திபுரம் அடுத்த நியுசித்தாபுதூர் பகுதியில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் (TACTV) டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்கள் மற்றும் அசோசியேட்ஸ் அசோசியேஷன் அதன் உறுப்பினர்கள் சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் […]

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு ஆரம்பம்

புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, நவீன சிகிச்சை அளித்து, நோயாளிகள் குணமடைய ஏதுவாக்கும் இந்த புதிய பிரிவை திரைப்பட நடிகரும் சமூக ஆர்வலருமான சூர்யா திறந்து வைத்தார். புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சை, மருந்துகள் மூலம் […]

குறைந்தபட்ச ஊதியம் 69 ஆயிரம் வழங்க 8 வது ஊதிய குழுவுக்கு அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சம்மேளனம் பரிந்துரை

மதுரையில் மாவட்ட வருவாய்த்துறை ஊழியர் சங்க கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படைப் பணியாளர்கள் மாநில மத்திய சங்கத்துடன் இணைந்த அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் […]

உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு மதுரை பிரீத்தி மருத்துவமனையில் இலவச இரைப்பை மற்றும் கல்லீரல் முகாமில் 1400 பேருக்கு பரிசோதனை

உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு, மதுரையில் உள்ள பிரீத்தி மருத்துவமனையில், ஏப்ரல் மாதம் முழுவதும் ஒவ்வொரு வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை களிலும் இலவச இரைப்பை மற்றும் கல்லீரல் முகாம் நடைபெற்றது . சிறப்பு […]

நாங்குநேரி 290-வது வாக்குச்சாவடியில் தேர்தல் புறக்கணிப்பு – வாக்கு செலுத்த வந்த இளம்பெண்ணை பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு…

நெல்லை மாவட்டம் நாங்கநேரி தொகுதிக்கு உட்பட்ட 290-வது வாக்குச்சாவடியில், பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பத்து கிராமத்தில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக உரிய நீதி கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் […]

திருவண்ணாமலை; கலசப்பாக்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு- 4 பேர் கைது…

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர். வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருவண்ணாமலை […]

வாக்குச்சாவடியில் வாக்காளர்களை சாக்லெட் கொடுத்து வரவேற்ற ரோபோ…

தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேர்தல் நடக்கிறது. கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் காலை முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்து சென்றனர். கோவை கோர்ட்டு எதிரே […]

மயிலாப்பூரில் அடையாள அட்டை இல்லாமல் வாக்களித்ததாக சர்ச்சை: தி.மு.க.-பா.ஜ.க.வினர் வாக்குவாதம்…

மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்பேட்டை தூய பிரான்சிஸ் பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் காலை 10 மணியளவில் அடையாள அட்டை இல்லாமலேயே பலரை வாக்களிக்க அனுமதிப்பதாக பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரண்டு கட்சியினரும் வாக்குவாதத்தில் […]

காலை 9 மணி நிலவரப்படி 17.69 சதவீதம் வாக்குப்பதிவு…

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், […]

வாக்கு செலுத்த ஊருக்கு செல்ல முடியாமல் தவிக்கும் பயணிகள்: 100 சதவீத வாக்குப்பதிவு சாத்தியமா..?…

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்திருந்தது. சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் 5 கோடியே 73 லட்சம் வாக்காளர்கள் உள்ள […]