கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அடுத்த ஒண்டிப்புதூர் பகுதியில் திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்களை நிறுத்தி, போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவல்துறையினர்.

கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் உத்தரவின் படி, போக்குவரத்து துணை ஆணையர் அறிவுறுத்தலின்படி கோவை மாவட்டம் இ1 சிங்காநல்லூர் காவல்நிலைய பகுதிகளான, கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள தனியார் திரையரங்குக்கு வந்திருந்த ரசிகர்கள் […]

கோவையில் தி சென்னை மொபைல்ஸ் சார்பில் ஆடி சிறப்பு சலுகை, ஸ்மார்ட் போன், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பர்னிச்சர் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு 1 கிராம் தங்க நாணயம் வழங்கி அசத்தினர்.

ஆடி மாதத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில், தி சென்னை மொபைல்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் உள்ள தனது கிளைகளில் சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஸ்மார்ட் […]

ஆவத்துவாடி சூர்யா ரசிகர் நற்பணி மன்றத்தினர் ஆதரவற்றோர் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த ஆவத்துவாடி சூர்யா ரசிகர் மன்றத்தினர் இன்று நடிகர் சூர்யா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று காவேரிப்பட்டினத்தில் இருக்கும் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு உணவுக்கு தேவைப்படும் பத்தாயிரம் […]

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பாப்பம் பட்டி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஏற்படும் விபத்துகளால், அதிக அளவில் இரத்த போக்கு ஏற்பட்டு பின்னர் மருத்துவமனைக்கு வரும் நிலை உள்ளது! இதனை கட்டுப்படுத்த கோவை பாப்பம் பட்டி பகுதியில் எல்ஜி மருத்துவமனையின் 24 மணி நேர க்ளினிக் துவங்கபட்டுள்ளதாக எல்ஜி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பேட்டி….

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பாப்பம் பட்டி பகுதியில், எல்ஜி மருத்துவமனையின், 24 மணி நேர க்ளினிக் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை, வசந்தா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் […]

தமிழகத்தில் சிங்க பெண் காவல்துறையினர், ரீல்ஸ் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மட்டுமே செய்து வருகின்றனர். கோவை உக்கடம் பகுதியில் மனிதநேய ஜனநாயக நீதிக்கட்சியின் நிறுவன தலைவர் கோவை இல்முதீன் பரபரப்பு பேட்டி!!!

கோவை மாவட்டம் உக்கடம் புல்லூக்காடு பகுதியில், மனித நேய ஜனநாயக நீதிக்கட்சியின், மாவட்ட அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து, இக்கட்சியின் நிறுவன தலைவர் கோவை இல்முதீன் இன்றைய அரசியல் நிலை […]

கடந்த 4 ஆண்டுகளாக கோவையில் பல்வேறு இசைத்துறையை சார்ந்த சாதனையாளர்களுக்கு வழங்கபட்டு படும் வளுவூரார் விருதுகள் இந்த ஆண்டு 4 நபர்களுக்கு வழங்கபட்டது. விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அசத்தியவளுவூரார் க்ளாசிகல் பரதநாட்டிய ஆர்ட்ஸ் சென்டர் அமைப்பு

கடந்த 1980ம் ஆண்டு முதல், சென்னையில் நாட்டியத்துறை,இசைத்துறை,நாடகத்துறை,இசை நாட்டிய கலைகளை ஊக்குவிக்கும் சபாக்களுக்கு மற்றும் சமூக ஆர்வலர்கள், கலை ஆர்வலர்களுக்கு ஆண்டு தோறும் வளுவூரார் வாழ்நாள் சாதனையாளர் விருது எனும் விருதுகள் வழங்கபட்டு வருகின்றது. […]

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற “வீரமங்கை அக்னி 2026” மகளிர் ஹாக்கி போட்டி – வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு அமைச்சர் சம்பத்குமார் பரிசுகள் வழங்கி பாராட்டு

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அம்பிகா சரவணகுமார் ஏற்பாட்டிலும், கோவை மாவட்ட ஹாக்கி சம்மேளனத்துடன் […]

கோவை சாய்பாபா கோவில், டாக்டர் அம்பேத்கர் வீதியில்பிரியங்கா காந்தி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பொது தொழிலாளர்கள் யூனியன் அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் அமைப்பின் சார்பாக, பெருந்தலைவர் காமராஜரின், 124வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாட்டபட்டது.

கோவை சாய்பாபா கோவில், அடுத்த பெரியார் நகர், டாக்டர் அம்பேத்கர் வீதியில்பிரியங்கா காந்தி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பொது தொழிலாளர்கள் யூனியன் அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் அமைப்பு செயல்பட்டு வருகிறது […]

காமராஜரின் கல்விக் கனவு மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் சென்றடைகிறதா?” என்ற கேள்வியை தமிழக அரசுக்கு வைத்துள்ள, கோவை காட்டூர் பகுதியில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ட்ரீம் சிறப்புப் பள்ளி நிறுவனத் தலைவர் ஜெயபிரபா

கோவை காட்டூர் பகுதியில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ட்ரீம் சிறப்புப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியில் சுமார் 90 சிறப்புக் குழந்தைகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இக்குழந்தைகளுக்கு இங்கு […]

கோவை இராமநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும், சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மையத்தில், எஸ்.எஸ்.வி.எம் கல்வி குழுமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவியர்கள், சுமார் 20க்கும் மேற்பட்டோர், பள்ளி ஆசிரியர்களுடன் ஒரு நாள் பயிற்சி மேற்கொண்டனர்

கோவை இராமநாதபுரம் பகுதியில் சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது.இங்கு எஸ்.எஸ்.வி.எம் கல்வி குழுமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவியர்கள், சுமார் 20க்கும் மேற்பட்டோர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுடன், […]