Breaking News

செய்திகள்

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு ஆரம்பம்

குறைந்தபட்ச ஊதியம் 69 ஆயிரம் வழங்க 8 வது ஊதிய குழுவுக்கு அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சம்மேளனம் பரிந்துரை

நாங்குநேரி 290-வது வாக்குச்சாவடியில் தேர்தல் புறக்கணிப்பு – வாக்கு செலுத்த வந்த இளம்பெண்ணை பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு…

திருவண்ணாமலை; கலசப்பாக்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு- 4 பேர் கைது…

புலியூர் கிராமத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா இரவிச்சந்திரன் தலைமையில் கொண்டாடப்பட்டது

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றிய சார்பில் முன்னாள் முதலமைச்சர் அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாள் விழா இன்று புலியூர் கிராமத்தில் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் இரவிச்சந்திரன் தலைமையில் […]

ஆண்டுதோறும் 2% பதவிகளை குறைக்கும் கொள்கையை கைவிட கோரி DREU-CITU வின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை ரயில் நிலையம் பின்புறம் மேற்கு நுழைவாயில் அருகே தக்சின் ரயில்வேஸ் எம்ப்ளாயீஸ் யூனியன் DREU- CITU சார்பில் ஆண்டுதோறும் 2% பதவிகளை குறைக்கும் கொள்கையை கைவிட கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கோட்ட […]

குழந்தைகள் பிறந்த நாள் விழா, நண்பர்களுடன் அரட்டை, சிறிய அளவிலான நிகழ்ச்சிகள் நடத்த, ஏதுவாக இயற்கை சூழலுடன், முழுக்க வணக்கம் சைவ உணவுகளுடன் உருவாக்க பட்ட ஜுன் கஃபே, கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் துவங்கபட்டது..

கோவையில் உணவு தொழில்நுட்ப துறை பயின்ற மாணவிகளான மேனகாப்ரியா, மற்றும் ஸ்ருதி, ஆகியோர் இணைந்து கோவை ஆர் எஸ் புரம் பகுதியில், ஜுன் கஃபே எனும் புதிய அங்காடியை உருவாக்கியுள்ளனர். இதன் திறப்பு விழா […]

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் சார்பாக, இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி கோவை ப்ரூக்ஃபீல்டு வணிக வளாகத்தில் நடைபெற்றது..

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, நுரையீரல் மற்றும் இரைப்பை குடல் நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கோயம்புத்தூர்ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் இரண்டு நாள் சுகாதார […]

கோவை ராயல் கேர் மருத்துவமனை செவிலியர்கள் சர்வதேச அளவில் உயரிய விருதான ‘டெய்சி’ விருது பெற்று அசத்தல்செவிலியர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையை பாராட்டி சர்வதேச அளவில் புகழ் பெற்ற விருதாக டெய்சி விருதுகள் வழங்கப்பட்டது..

பல்வேறு வெளிநாட்டு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களை தேர்வு செய்து வழங்கப்பட்டு வந்த டெய்சி விருதுகள் இந்தியாவில் முதன் முறையாக கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள ராயல் கேர் மருத்துவமனை செவிலியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.பல்வேறு சர்வதேச தரச்சான்றுகள் […]

தி.மு.க தோல்வியை மறைக்கவே சனாதனப் பேச்சு என, கோவையில் உதயநிதிக்கு எதிராக ‘இந்து முன்னணி’ கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சட்டசபைக்குள் ஒளிந்து கொண்டு பேசுகிறார் எனவும், எங்குச் சென்றாலும் முற்றுகையிடுவோம் என எச்சரிக்கை விடுத்த இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் குமார்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஜே.சி.டி.பிரபாகர் வாழ்த்தி பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை அதாவது இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டும் என பேசி உள்ளதை கண்டித்து தமிழக முழுவதும் […]

கோவை துடியலூர் அடுத்த வட்டலலையாம் பாளையம் பகுதியில் உள்ள, ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற, டெக் கார்டு லேப்ஸ் பவுன்டேஷன் நிறுவனத்தின் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது..

கோவை துடியலூர் அடுத்த வட்டமலையாம் பாளையம் பகுதியில் ஸ்ரீ ராமகிருஷ்ண பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இக்கல்லூரியில் டெக் கார்டு லேப்ஸ் பவுண்டேஷன் நிறுவனத்தின் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.தொழில் மற்றும் கல்விதுறைக்கான இணைய […]

கோவை சிவாஜி காலனி பகுதியில், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக, கலப்பு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது..

கோவை சிவாஜி காலனி பகுதியில், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் கோவை மண்டல அலுவலகம் அமைந்துள்ளது. இக்கட்சியின் மாநில துணை தலைவராக வழக்கறிஞர் புஸ்பாணந்தம் இருந்து வருகின்றார். இவரது தலைமையில் இன்று கலப்பு திருமணம் […]

கோவையில் தென்னிந்திய பட்டயக் கணக்காளர் சங்கம் மற்றும் பாம்பே பட்டயக்கணக்காளர் சங்கம் இணைந்து நடத்தும் இரண்டு நாள் “ஐபிஒ மற்றும் வரி உச்சி மாநாடு 2026” தொடங்கியது.

கோவையில் தென்னிந்திய பட்டயக் கணக்காளர் சங்கம் மற்றும் பாம்பே பட்டயக்கணக்காளர் சங்கம் இணைந்து நடத்தும் இரண்டு நாள் “ஐபிஒ மற்றும் வரி உச்சி மாநாடு 2026” இன்று தொடங்கியது.மே 15 மற்றும் 16 ஆகிய […]

கோவை ராமநாதபுரம் பகுதியில், சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு கைத்தறி நெசவாளர்களுக்கு அஞ்சல் துறை மூலம் காப்பீடு திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை ராமநாதபுரம் பகுதியில், சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு கைத்தறி நெசவாளர்களுக்கு அஞ்சல் துறை மூலம் காப்பீடு திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு […]