கோவை குனியமுத்தூர் பகுதியில், கடந்த 25 ஆண்டுகளாக கராத்தே விஜூ மார்சுயல் ஆர்ட்ஸ் அகாடமி எனும் பயிற்சி மையத்தை, டாக்டர் எம் விஜூ நடத்தி வருகின்றார்.இங்கு மாணவ மாணவியர்களுக்கு கராத்தே, சிலம்பம், குத்துச்சண்டை, வெயிட் […]
Breaking News
நேபாளத்தில் நாண்கு நாட்கள் நடைபெற்ற, சர்வதேச சிலம்ப மற்றும் கராத்தே போட்டிகளில் கோவையை சேர்ந்த ஆதித்தமிழன் வீர சிலம்பாட்ட கலைக்கூடம் மற்றும் எர்த் ட்ராகன் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவ மாணவியர்கள், பங்கேற்ற 16 மாணவ மாணவியர்களும் முதல் பரிசை தட்டி சென்று தாயகம் திரும்பினர். கோவை ரயில் நிலையத்தில், அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள்..
கோவை கண்ணம்பாளையம் மற்றும் நடுப்பாளையம் ஆகிய பகுதியில், கடந்த 13 ஆண்டுகளாக ஆதித்தமிழன் வீர சிலம்பாட்டம் கலைக்கூடம் மற்றும் எர்த் ட்ராகன் மார்ஷியல் ஆர்ட்ஸ் எனும் பயிற்சி மையத்தை, சிலம்ப ஆசாம் நாகசுந்தரம் நடத்தி […]
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரியில் இன்று முதல் வரும் 16ம் தேதிவரை மூன்று நாட்கள், மே கார்னிவல் 2026 எனும் தலைப்பில் பல் சிகிச்சை மற்றும் பல் குறித்த தகவல் கண்காட்சி நடைபெற உள்ளது.
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு பொதுமக்களுக்கு பல்வேறு பல் சிகிச்சைகள் குறித்த தகவல்களை வழங்கும் வகையில் மே கார்னிவல் 2026 எனும் தலைப்பில் […]
பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பான தேர்ச்சி மற்றும் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்று கல்வித்துறையில் புதிய சாதனையை பதிவு செய்துள்ள கோவை மதுக்கரை மல்லையன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
கோவை மாவட்டம் மதுக்கரை அருகே செயல்பட்டு வரும் மல்லையன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பான தேர்ச்சி மற்றும் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்று கல்வித்துறையில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளது.இப்பள்ளியை சேர்ந்த […]
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின், (TACTV) டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்கள் மற்றும் அசோசியேட்ஸ் அசோசியேஷன் சார்பாக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
கோவை காந்திபுரம் அடுத்த நியுசித்தாபுதூர் பகுதியில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் (TACTV) டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்கள் மற்றும் அசோசியேட்ஸ் அசோசியேஷன் அதன் உறுப்பினர்கள் சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் […]
மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு ஆரம்பம்
புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, நவீன சிகிச்சை அளித்து, நோயாளிகள் குணமடைய ஏதுவாக்கும் இந்த புதிய பிரிவை திரைப்பட நடிகரும் சமூக ஆர்வலருமான சூர்யா திறந்து வைத்தார். புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சை, மருந்துகள் மூலம் […]
குறைந்தபட்ச ஊதியம் 69 ஆயிரம் வழங்க 8 வது ஊதிய குழுவுக்கு அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சம்மேளனம் பரிந்துரை
மதுரையில் மாவட்ட வருவாய்த்துறை ஊழியர் சங்க கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படைப் பணியாளர்கள் மாநில மத்திய சங்கத்துடன் இணைந்த அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் […]
உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு மதுரை பிரீத்தி மருத்துவமனையில் இலவச இரைப்பை மற்றும் கல்லீரல் முகாமில் 1400 பேருக்கு பரிசோதனை
உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு, மதுரையில் உள்ள பிரீத்தி மருத்துவமனையில், ஏப்ரல் மாதம் முழுவதும் ஒவ்வொரு வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை களிலும் இலவச இரைப்பை மற்றும் கல்லீரல் முகாம் நடைபெற்றது . சிறப்பு […]
நாங்குநேரி 290-வது வாக்குச்சாவடியில் தேர்தல் புறக்கணிப்பு – வாக்கு செலுத்த வந்த இளம்பெண்ணை பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு…
நெல்லை மாவட்டம் நாங்கநேரி தொகுதிக்கு உட்பட்ட 290-வது வாக்குச்சாவடியில், பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பத்து கிராமத்தில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக உரிய நீதி கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் […]
திருவண்ணாமலை; கலசப்பாக்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு- 4 பேர் கைது…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர். வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருவண்ணாமலை […]
