தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேர்தல் நடக்கிறது. கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் காலை முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்து சென்றனர். கோவை கோர்ட்டு எதிரே […]
Breaking News
மயிலாப்பூரில் அடையாள அட்டை இல்லாமல் வாக்களித்ததாக சர்ச்சை: தி.மு.க.-பா.ஜ.க.வினர் வாக்குவாதம்…
மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்பேட்டை தூய பிரான்சிஸ் பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் காலை 10 மணியளவில் அடையாள அட்டை இல்லாமலேயே பலரை வாக்களிக்க அனுமதிப்பதாக பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரண்டு கட்சியினரும் வாக்குவாதத்தில் […]
காலை 9 மணி நிலவரப்படி 17.69 சதவீதம் வாக்குப்பதிவு…
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், […]
வாக்கு செலுத்த ஊருக்கு செல்ல முடியாமல் தவிக்கும் பயணிகள்: 100 சதவீத வாக்குப்பதிவு சாத்தியமா..?…
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்திருந்தது. சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் 5 கோடியே 73 லட்சம் வாக்காளர்கள் உள்ள […]
இயந்திரம் கோளாறு: வாக்களிக்க முடியாமல் காத்திருந்த அமைச்சர் கே.என். நேரு…
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திருச்சி மேற்கு தொதிக்கு உட்பட்ட தில்லை நகர் மக்கள் மன்றத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க அமைச்சர் கே.என். நேரு […]
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் உள்ள 75,064 வாக்குப்பதிவு மையங்களிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை இடைவிடாமல் நடைபெறுகிறது. […]
கோவை அரசூர் பகுதியில் உள்ள, கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் கோடு ஸ்ட்ராம் 2026 என்ற தலைப்பில் பைதான் கோடிங் பூட் கேம்ப் நிகழ்ச்சி நடைபெற்றது
கோவை அரசூர் பகுதியில் உள்ள, கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் கோடு ஸ்ட்ராம் 2026 என்ற தலைப்பில் பைதான் கோடிங் […]
கோவையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், உள்ள வாக்காளர்களுக்கு வாரி இழைக்கபடும் பணம்! கண்டு கொள்ளாமல் கண்மூடிய நிலையில் தேர்தல் ஆணையம்! தமிழக முற்போக்கு மக்கள் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் புஸ்பாணந்தம் பரபரப்பு பேட்டி
கோவை கவுண்டம்பாளையம் சட்ட மன்ற தொகுதியில், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக, சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் வழக்கறிஞர் புஸ்பாணந்தம்.இவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது..கடந்த 15 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு தேவையான சட்ட […]
கோவையில் முதல் முறையாக முழுமையான பயண உபகரணங்கள் கிடைக்கும் வகையில் புதிய விற்பனை அங்காடி யான ‘கோங்கு டூரிஸ்டர்’ எனும் நிறுவனம் துவக்கப்பட்டது. இங்கு தரமான பேக் வகைகள், சூட்கேஸ்கள் விற்பனைக்கு கொண்டு வர பட்டுள்ளது..
தென்னிந்தியாவில் முதன்முறையாக, சிவா ட்ரேடிங் ஹவுஸ் மற்றும் JGG நிறுவனங்களின் சார்பில் பயண உபகரணங்கள் மற்றும் முழுமையான பயண தீர்வுகளை ஒரே இடத்தில் வழங்கும் புதிய ரீட்டெயில் பிராண்டான ‘கோங்கு டூரிஸ்டர்’ எனும் நிறுவனம், […]
கோவை ஏ.ஜே.கே. கல்வி குழுமங்களின் தலைவரும், செயலாளருமான அஜித்குமார் லால் மோகன், தன்னுடைய தந்தையும், விஞ்ஞானியுமான ஆர்.எஸ். லால்மோகனின், சாதனைகள் மற்றும் வாழ்க்கை வரலாறு தொடர்பான அறிவுப்பெருங்கடல் என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்.
கோவை ஏ.ஜே.கே. கல்வி குழுமங்களின் தலைவரும், செயலாளருமான அஜித்குமார் லால் மோகன், தன்னுடைய தந்தையும், விஞ்ஞானியுமான ஆர்.எஸ். லால்மோகனின், சாதனைகள் மற்றும் வாழ்க்கை வரலாறு தொடர்பான அறிவுப்பெருங்கடல் என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். இந்த […]
