திருப்பத்தூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்புவிழா

திருப்பத்தூர் மாவட்டம் ஆசிரியர் நகர் பேருந்து நிறுத்தத்தில் திருப்பத்தூர் மேற்கு மாவட்டம் சார்பில் இளைஞரணி அமைப்பாளர் சாந்தகுமார் தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தர்பூசணி, மோர், இந்த பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது பேருந்து […]

தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசித்து வரும் அனைத்து பொது மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

த த கிருஷ்ணகிரி அணையில் இருந்து தென்பெண்ணை ஆறு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த வெள்ள நீரானது K.ஈச்சம்பாடி அணைக்கட்டு மூலம் அனுமன்தீர்த்தம் மற்றும் அம்மாபேட்டை உள்ளிட்ட பல கிராமங்களின் வழியாக […]