கோவையை சேர்ந்தவர் அஜிதா ஜவேரி. ஒவிரான இவர், கடந்த 20 ஆண்டுகளாக ஓவிய பயிற்சி மையத்தையும் நடத்தி வருகின்றார். ஆர்டிஸ்ட்டு ஆர்ட் க்ளாஸ் எனும் தலைப்பில் இதனை நடத்தி வரும் இவர், தான் வடிவமைக்கும் […]
Author: admin
ஸ்வர்கா அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகள் நடத்தும் முதல் ஸ்வேக் கஃபே, கோவை வணிக வளாகத்தில் தொடங்கப்பட்டது .
கோவை ப்ரூக்ஃபீல்டு வணிக வளாகத்தில் தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்காக முதல்ஸ்வேக் கஃபே புதிய தேனீரகம் தொடங்கப்பட்டது.ஸ்வேக் கஃபேமுழுமையாக மாற்றுத்திறனாளிகள் தேநீரகத்தை நடத்தி வருகிறார்கள் இதற்கான தொடக்க விழா பொருளாதார மேம்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு பணியை […]
2026ல் கோவையிலிருந்து 300 மாணவர்களை மத்திய அரசு பணியாளர்களாக நிலைநிறுத்தும் நோக்குடன் சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி நடத்திய ‘டிரினிட்டி கான்கிளேவ்’ நிகழ்ச்சியில், 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
வங்கி, ரயில்வே துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகளைத் துணிவுடன் அணுகி வெற்றி பெற வழிகாட்டும் நோக்கில்,சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் கிராஸ் கட் சாலை, கிளையில் சிறப்பு மாநாடு நிகழ்ச்சியை நடத்தியது..டிரினிட்டி கான்கிளேவ்’ என்னும் இந்த […]
எல்சி மருத்துவ அறக்கட்டளை சார்பாக இலவச எண்டோஸ்கோபி முகாம், 50 வது இலவச முகாமாக நடைபெற்ற இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
கோவை எல்சி மருத்துவ அறக்கட்டளை,சார்பாக தொடர்ந்து இலவச எண்டோஸ்கோபி பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது..இந்நிலையில் ஐம்பதாவது இலவச எண்டோஸ்கோபி மருத்துவ முகாம் இரத்தினபுரி லாலா மகால் அரங்கில் நடைபெற்றது..பல்சமய நல்லுறவு இயக்கத்துடன் இணைந்து நடைபெற்ற […]
கோவையில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக நம்ம கோவை மெகா இன்னிசை நிகழ்ச்சி,புரோசோன் வணிக வளாகத்தில் நடைபெற உள்ள இதில், பிரபல பாடகர் கிரிஷ் இன்னிசை கச்சேரி,டிஜே,ஆடல் என ஒரே மேடையில் மாபெரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைங்பாளர்கள் தகவல்
கோவையில் 2026 புத்தாண்டை வரவேற்கும் விதமாக நம்ம கோவை 2026 எனும் மாபெரும் நிகழ்ச்சி புரோசோன் வணிக வளாகத்தில் வரும் 31 ந்தேதி மாலை நடைபெற உள்ளது..ஸ்டெல்லர் எக்ஸ் மற்றும் ராஜ் மெலோடிஸ் இணைந்து […]
பூஜையில் அணைந்த தீபம்-பிரம்மரஷியின் கை அசைவில் மீண்டும் எரிந்த அதிசயம், கோவை நவக்கரை அருகே உள்ள ஆனந்த வேதாஸ்ரம் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற குபேர யாக பூஜையில் பக்தர்கள் முன்னால் நடந்த வினோதம்
கோவையில் தமிழக-கேரள எல்லை பகுதியான நவக்கரை அருகே புதுப்பதி எனும் மலை கிராமத்தில் ஆனந்த வேதாஷ்ரம் செயல்பட்டு வருகிறது.. இதே வளாகத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோவிலான பசுபதீஸ்வரர் ஆலயத்தில் தினந்தோறும் பூஜைகள் நடைபெற்று […]
திருப்பத்தூர் மாவட்டம்ஓவியர்களுக்கு அரசு துறை சார்ந்த பணிகள் வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்மனு
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஓவியக் கலைஞர்களுக்கு அரசாங்கத்தின் மூலம் வரும் துறை சார்ந்த ஓவியம் வரைதல், விளம்பரப் பலகை எழுதுதல் உள்ளிட்ட பணிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஓவியர்கள் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் […]
கோவையில் நீரிழிவு நோயால் பாதித்த குழந்தைகள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற குழந்தைகளுக்கான நீரிழிவு நோய் விழிப்புணர்வு ஓட்டம், கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
இதயங்கள் அறக்கட்டளை மற்றும் ரோட்டரி இ-கிளப் ஆஃப் மெட்ரோடைனமிக்ஸ் இணைந்து, குழந்தைகளைத் தாக்கும் டைப் 1 நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ‘கிட்டத்தான்’ எனும் விழிப்புனர்வு நடைப்பயணத்தை 3ம் முறையாக நடத்தியது.இந்த […]
கோவை கொடிசியா, பாரக் மைதானத்தில் களைகட்டும் கிறிஸ்துமஸ் ஷாப்பிங் திருவிழா, ரஷ் ரிப்பப்லிக் சார்பில் சாண்டா’ஸ் சோசியல் கொண்டாட்டம் துவங்கபட்டுள்ளது
கோவையை சேர்ந்த ரஷ் ரிப்பப்லிக் நிறுவனம் நடத்தும் மாபெரும் கிறிஸ்துமஸ் ஷாப்பிங் திருவிழாவான “சாண்டா’ஸ் சோசியல்”-லின் 8ம் பதிப்பு கோவை கொடிசியா அருகே உள்ள பாரக் மைதானத்தில் 13 மற்றும் 14 ஆகிய இரு […]
வாகன பதிவு சான்றிதழை வாகன சட்டபிரிவு 430 ன் படி நேரில் வழங்கும் முறையையும் பின்பற்ற வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர் நல மாநில கூட்டமைப்பினர் கோவையில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாகன பதிவு தொடர்பான ஆவணங்களை நேரில் வழங்குவது தொடர்பான கோரிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர் நல மாநில கூட்டமைப்பின் தலைவர் […]
