கள்ளக்குறிச்சி அருகே கோமுகி அணையிலிருந்து விவசாயப் பாசனத்திற்காகதண்ணீரை ஆட்சியர் எம்.எல்.ஏ., ஆகியோர் திறந்து வைத்தனர்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், கோமுகி அணையிலிருந்து மாவட்டஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், சங்கராபுரம் சட்டமன்றஉறுப்பினர் தா.உதயசூரியன் ஆகியோர் விவசாயபாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார்கள். மேலும் நிறைந்த மனது நிகழ்ச்சியில்விவசாயிகளுடன் கலந்துரையாடினார்கள். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: […]

இடை தரகர்களால் ஆக்கிரமிக்கபடும் பென்னாகரம்உழவர் சந்தை…துணை போகும் அரசு அதிகாரிகள்…

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் வேளாண்மை துறையால் நிர்வகிக்கப்படும் உழவர் சந்தை உள்ளது. இதில் அன்றாடம் விவசாயிகள் தங்களுடைய நிலத்தில் தினந்தோறும் விளைவிக்கும் காய்கறிகளை விற்பனை செய்யும் மையமாக உள்ளது. சமீப காலமாக விவசாய பொருட்களையே […]

கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் பெரிய ஏரியில் இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம்,பாரூர் பெரிய ஏரியில் இருந்து இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீரை மாவட்ட ஆட்சியர் திருமதி.கே எம். சரயு, மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர். பாசனத்திற்காக […]

“மேய்ச்சலியம் குறித்து மாநில அரசு தவறான தகவல்”- மேய்ச்சலிய மையத்தின் நிர்வாகி பகிரங்க குற்றச்சாட்டு!

விக்கிரமசிங்கபுரத்தில் நகராட்சியில் ஆடு மாடு மேய்ச்சலுக்கான நிலங்களையும் அரசுக்கு சொந்தமான நீர்நிலைகளையும் அரசு அக்கிரமிப்பில் இருந்து மீட்டுஎடுக்குமா ? விக்கிரமசிங்கபுரம் பகுதியில் பால் உற்பத்தி குறைந்து வருகிறது காரணம் ஆடு மாடு மேய்ச்சலுக்கு சொந்தமான […]