பாலக்கோட்டில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தனியார் மண்டபத்தில் ரமலான் நோன்பை முன்னிட்டு எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி பாலக்கோடு தொகுதி தலைவர் ஹைதர்அலி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொகுதி துணைத் தலைவர் […]

நாட்றம்பள்ளி அருகே வீட்டில் மர்மமான முறையில் காயங்களுடன் கூலித் தொழிலாளி உயிரிழப்பு காவல்துறையினர் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த நாயனசெரு, கவரண்வட்டம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் விஜயன் (வயது 35), இவரது மனைவி வெண்ணிலா இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ள நிலையில் நேற்று இரவு மது […]

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பாஜக சார்பில் டாஸ்மாக்கில் ஊழல் நடந்திருப்பதை கண்டித்து போராட்டம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பாஜக சார்பில் டாஸ்மாக்கில் ஊழல் நடந்திருப்பதை கண்டித்தும் திமுக அரசை கண்டித்து சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல் துறையினர் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட […]

தூய்மை இந்தியா திட்டம்??? தூய்மை பணியாளர்களின் நலன் ???பின்னோக்கி செல்கிறதா ராஜபாளையம் நகராட்சி நிர்வாகம்…

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இன்று காலை தூய்மை பணியாளர்களை எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி கழிவு நீர் செல்லக்கூடிய ஓடையில் முட்டி அளவு தண்ணீரில் வெறும் கைகளை கொண்டு கழிவுகளை அகற்றச் சொல்லும் […]

இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு

களப்பாகுளத்தைச் சேர்ந்த இராசாத்தி ( கணவரை இழந்தவர்) என்பவருக்கு தையல் மெஷின், பசியில்லா சங்கரன்கோவில் அறக்கட்டளை மூலம் அறங்காவலர்கள் ச.பா.சங்கரசுப்பிரமணியன் மற்றும் P.முத்துசங்கரநாரயணன், பா.சிவா மண்டல செயலாளர் தமிழ்நாடு ஸ்ரீ லிங்கா கட்டுமானம் மற்றும் […]

தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தஞ்சையில் உள்ள எம்ஜிஆர் மற்றும் பெரியார் சிலைக்கு மாலை அணிந்து அஞ்சலி செலுத்தினர்.

தந்தை பெரியாரின் 51 ஆண்டு நினைவு தினம் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சையில் தமிழக வெற்றி கழகம் சார்பாக மாவட்ட தலைவர் விஜய் […]

மத்தூர் அருகே வயிற்று வலி காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை .

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த மாடரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் தமிழ்மணி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. கணவர் செந்தில் சிகப்பூரில் பணி செய்து வருகிறார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். […]

தஞ்சை மாநகர தி.மு.க வர்த்தகர் அணியினர் அறுசுவை மதிய உணவு வழங்கல்

மேம்பாலம் பார்வையற்றோர் பள்ளியில் உதயநிதி ஸ்டாலின் நாளையொட்டி தஞ்சை மாநகர தி.மு.க வர்த்தகர் அணியினர் அறுசுவை மதிய உணவு வழங்கல் தஞ்சாவூர் டிச.7.தஞ்சாவூர் மேம்பாலம் பார்வையற்றோர் பள்ளியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் […]

பெஞ்சல் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெப்பாலம்பட்டி இருளர் காலணி மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய இண்டியன் ரெட் கிராஸ் அமைப்பினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் பெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி சென்றது. போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி […]

போச்சம்பள்ளி பகுதியில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய தேமுதிக அவைத்தலைவர் இளங்கோ

போச்சம்பள்ளி பகுதியில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய தேமுதிக அவைத்தலைவர் இளங்கோ கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் பெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து […]