களப்பாகுளத்தைச் சேர்ந்த இராசாத்தி ( கணவரை இழந்தவர்) என்பவருக்கு தையல் மெஷின், பசியில்லா சங்கரன்கோவில் அறக்கட்டளை மூலம் அறங்காவலர்கள் ச.பா.சங்கரசுப்பிரமணியன் மற்றும் P.முத்துசங்கரநாரயணன், பா.சிவா மண்டல செயலாளர் தமிழ்நாடு ஸ்ரீ லிங்கா கட்டுமானம் மற்றும் […]
Category: மாவட்டச்செய்திகள்
தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தஞ்சையில் உள்ள எம்ஜிஆர் மற்றும் பெரியார் சிலைக்கு மாலை அணிந்து அஞ்சலி செலுத்தினர்.
தந்தை பெரியாரின் 51 ஆண்டு நினைவு தினம் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சையில் தமிழக வெற்றி கழகம் சார்பாக மாவட்ட தலைவர் விஜய் […]
மத்தூர் அருகே வயிற்று வலி காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை .
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த மாடரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் தமிழ்மணி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. கணவர் செந்தில் சிகப்பூரில் பணி செய்து வருகிறார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். […]
தஞ்சை மாநகர தி.மு.க வர்த்தகர் அணியினர் அறுசுவை மதிய உணவு வழங்கல்
மேம்பாலம் பார்வையற்றோர் பள்ளியில் உதயநிதி ஸ்டாலின் நாளையொட்டி தஞ்சை மாநகர தி.மு.க வர்த்தகர் அணியினர் அறுசுவை மதிய உணவு வழங்கல் தஞ்சாவூர் டிச.7.தஞ்சாவூர் மேம்பாலம் பார்வையற்றோர் பள்ளியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் […]
பெஞ்சல் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெப்பாலம்பட்டி இருளர் காலணி மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய இண்டியன் ரெட் கிராஸ் அமைப்பினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் பெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி சென்றது. போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி […]
போச்சம்பள்ளி பகுதியில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய தேமுதிக அவைத்தலைவர் இளங்கோ
போச்சம்பள்ளி பகுதியில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய தேமுதிக அவைத்தலைவர் இளங்கோ கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் பெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து […]
சித்தேரி மலைப்பகுதியில் உள்ள ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பால் கேன்களை கயிறு கட்டி எடுத்துச் செல்லும் மலைவாழ் மக்கள்.
சித்தேரி மலைப்பகுதியில் உள்ள ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு : கறந்த பாலை விநியோகம் செய்ய முடியாமல் தவித்த கிராம மக்கள் : இரண்டு நாட்களுக்குப் பின்பு ஆபத்தான முறையில் பால் கேன்களை கயிறு கட்டி […]
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில், இந்திய மருத்துவ சங்கம் தஞ்சாவூர் கிளை மற்றும் இந்திய அவசர சிகிச்சை மருத்துவ சங்கம், தமிழ்நாடு கிளையுடன் இணைந்து, மருத்துவர்களுக்கு பொது மக்கள் தொடர்பு திறனை மேம்படுத்தும் செயல்முறை பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில், இந்திய மருத்துவ சங்கம் தஞ்சாவூர் கிளை மற்றும் இந்திய அவசர சிகிச்சை மருத்துவ சங்கம், தமிழ்நாடு கிளையுடன் இணைந்து, மருத்துவர்களுக்கு பொது மக்கள் தொடர்பு திறனை மேம்படுத்தும் செயல்முறை பயிற்சி […]
போச்சம்பள்ளியை புரட்டி போட்ட பெஞ்சல் புயல் – வரலாறு காணாத மழையால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பின – பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் பெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத மழை பெய்ததால், பொது மக்கள் பாதிப்பு பெஞ்சல் புயல் கடந்த 23ம் தேதி பெருங்கடல் பகுதியில் உருவாகி கடந்த 29ம் தேதி மாமல்லபுரம்-புதுச்சேரி […]
ராஜபாளையம் அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் மாரிமுத்து நாடார் மேல்நிலைப் பள்ளியில்சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. தளவாய்புரம் நாடார் உறவின் முறை தலைவர் எம். உதயசூரியன் தலைமையில் பள்ளிச் செயலர்ஏ. பாலாஜி […]
