சித்தேரி மலைப்பகுதியில் உள்ள ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பால் கேன்களை கயிறு கட்டி எடுத்துச் செல்லும் மலைவாழ் மக்கள்.

சித்தேரி மலைப்பகுதியில் உள்ள ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு : கறந்த பாலை விநியோகம் செய்ய முடியாமல் தவித்த கிராம மக்கள் : இரண்டு நாட்களுக்குப் பின்பு ஆபத்தான முறையில் பால் கேன்களை கயிறு கட்டி […]

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில், இந்திய மருத்துவ சங்கம் தஞ்சாவூர் கிளை மற்றும் இந்திய அவசர சிகிச்சை மருத்துவ சங்கம், தமிழ்நாடு கிளையுடன் இணைந்து, மருத்துவர்களுக்கு பொது மக்கள் தொடர்பு திறனை மேம்படுத்தும் செயல்முறை பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில், இந்திய மருத்துவ சங்கம் தஞ்சாவூர் கிளை மற்றும் இந்திய அவசர சிகிச்சை மருத்துவ சங்கம், தமிழ்நாடு கிளையுடன் இணைந்து, மருத்துவர்களுக்கு பொது மக்கள் தொடர்பு திறனை மேம்படுத்தும் செயல்முறை பயிற்சி […]

போச்சம்பள்ளியை புரட்டி போட்ட பெஞ்சல் புயல் – வரலாறு காணாத மழையால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பின – பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் பெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத மழை பெய்ததால், பொது மக்கள் பாதிப்பு பெஞ்சல் புயல் கடந்த 23ம் தேதி பெருங்கடல் பகுதியில் உருவாகி கடந்த 29ம் தேதி மாமல்லபுரம்-புதுச்சேரி […]

ராஜபாளையம் அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் மாரிமுத்து நாடார் மேல்நிலைப் பள்ளியில்சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. தளவாய்புரம் நாடார் உறவின் முறை தலைவர் எம். உதயசூரியன் தலைமையில் பள்ளிச் செயலர்ஏ. பாலாஜி […]

ராயக்கோட்டை பகுதி மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைவு

ராயக்கோட்டை பகுதி மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைவுராயக்கோட்டை,டிச.2-ராயக்கோட்டை பகுதி மாற்றுக்கட்சியினர் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்.இந்நிகழ்ச்சிக்கு கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னராஜ் தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ பிரகாஷ் முன்னிலையில், தொட்டதிம்மனஅள்ளி […]

ராயக்கோட்டையில் ஆர்ஓ குடிநீர் வழங்க புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை..

ராயக்கோட்டையில் ஆர்ஓ குடிநீர் வழங்க புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜைராயக்கோட்டை,டிச.1-வேப்பனஅள்ளி சட்ட மன்ற தொகுதி, கெலமங்கலம் ஒன்றியம், ராயக்கோட்டை ஊராட்சியில், சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஆர்ஓ […]

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்மஸ் ஈகை விழா

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்மஸ் ஈகை விழா நாசரேத், நவம்பர் 30 தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவில் உள்ள நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்மஸ் ஈகை விழா நடைபெற்றது. நாசரேத் தூய யோவான் பேராலய […]

திருப்பத்தூர் அருகே ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் சாலை அமைக்க வேண்டும் என்று நீண்ட நாள் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய எம்எல்ஏ!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் சாலை அமைக்க வேண்டும் என்று நீண்ட நாள் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய எம்எல்ஏ! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சாமியார் கொட்டாய் பகுதியில் […]

வேப்பனஅள்ளி சட்ட மன்ற தொகுதி, கெலமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட, கொப்பகரை ஊராட்சி, தொட்டிநாயகனஅள்ளி கிராமத்தில், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில், பல்நோக்கு பதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா

பல்நோக்கு புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழாராயக்கோட்டை,நவ.29-வேப்பனஅள்ளி சட்ட மன்ற தொகுதி, கெலமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட, கொப்பகரை ஊராட்சி, தொட்டிநாயகனஅள்ளி கிராமத்தில், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில், பல்நோக்கு பதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.விழாவுக்கு […]

பழமையான கார்களில் தஞ்சாவூருக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டினர்.

பழமையான கார்களில் தஞ்சாவூருக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டினர். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பின்லாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளை சார்ந்த 42 சுற்றுலாப் பணிகள் தஞ்சாவூர் வருகை புரிந்தனர். அவர்களுக்கு தஞ்சாவூர் சுற்றுலா […]