தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியம் ராமகொண்டள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி..

ராமகொண்டஅள்ளி அரசு பள்ளிகள் தமிழ் கூடல் நிகழ்ச்சி தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியம் ராமகொண்டள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.மாணவ மாணவிகளிடையே தமிழ் மொழியின் ஆர்வத்தையும் ,தமிழ் வளர்த்த சான்றோர்களைப் […]

ஒகேனக்கல்லில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக பொதுக்குழு கூட்டம்.

ஒகேனக்கல்லில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக பொதுக்குழு கூட்டம். மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா பங்கேற்பு. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரரமைப்பு சார்பாக, தர்மபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் […]

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இராஜபாளையம் MLA S.தங்கப்பாண்டியன் 8 குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்து மகிழ்ந்தார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் இளந்தலைவர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த 8 குழந்தைகளுக்கு (5 பெண் 3 ஆண் […]

ராயக்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா..

ராயக்கோட்டை,நவ.27-கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் தமிழ் நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.இவ்விழாவுக்கு கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சின்னராஜ் தலைமை வகித்தார். மாநில விவசாய அணி துணைச்செயலாளர் […]

கெலமங்கலம் சுலோ ஸ்போர்ட்ஸ் அகாடமி கராத்தே மாணவர்கள் 8 தங்கப் பதக்கங்கள்,6 வெள்ளிப் பதக்கங்கள்,7 வெண்கலப் பதக்கங்கள் பெற்றனர்.

தும்கூரில் 8ஆவது தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் லயன்ஸ் மார்ஷியல் அரேட் அசோசியேஷன் – தும்கூரில் நேற்று நடைபெற்றது. இந்த கராத்தே போட்டியில்கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் – சுலோ ஸ்போர்ட்ஸ் அகாடமி […]

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வட்டாச்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டது..

தர்மபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வருவாய் துறை சார்பில் செயல்பட்டு வரும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி […]

தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்து தடையை மீறி பாமகவினர் ஆர்ப்பாட்டம் கைது செய்த காவல்துறையினர்.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசை இழிவாக பேசிய முதல்வர் ஸ்டாலினை கண்டித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தடையை மீறி பாமக கௌரவ தலைவர் ஜி.கமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை […]

ராமநாதபுரத்தில் கனமழை எதிரொலி-சுகாதார சீர்கேட்டால் சந்தி சிரிக்கும் சக்கரக்கோட்டை ஊராட்சி ச.ப.பொ.பொ.ச தலைவர் அறிக்கை

ராமநாதபுரம்,நவ.25:- ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழையினால் சக்கரக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பிரதான பகுதிகளில் மழைநீருடன், கழிவு நீரும் சேர்ந்து பொதுமக்களுக்கு பல விதமான நோய்த்தொற்று ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஊராட்சி நிர்வாகம் […]

ராமநாதபுரம் வடக்கு நகர் தி.மு.க சார்பில் துணை முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டம்-வடக்கு நகர் செயலாளர்,நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் அழைப்பு!!!

ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்‌ஏ உத்தரவின் படி ராமநாதபுரம் வடக்கு நகர் திமுக செயலாளர்,நகர் மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் ஏற்பாட்டில் திமுக இளைஞரணி செயலாளர் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி […]

காசா, லெபனான் மீதான போரை நிறுத்த வேண்டும்! இந்திய அரசையும்,ஐநா மன்றத்தையும் வலியுறுத்தி தஞ்சையில் பேரணி- பொதுக்கூட்டம்.

பாலஸ்தீனம்,லெபனான் உள்ளிட்ட அரபு நாடுகள் மீதான போர் நிறுத்தப்பட வேண்டும், பாலஸ்தீனத்தின் இறையாண்மை பாதுகாக்க வேண்டும், இந்திய அரசும், ஐநா மன்றமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து கட்சிகள்,இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் […]