தும்கூரில் 8ஆவது தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் லயன்ஸ் மார்ஷியல் அரேட் அசோசியேஷன் – தும்கூரில் நேற்று நடைபெற்றது. இந்த கராத்தே போட்டியில்கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் – சுலோ ஸ்போர்ட்ஸ் அகாடமி […]
Category: மாவட்டச்செய்திகள்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வட்டாச்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டது..
தர்மபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வருவாய் துறை சார்பில் செயல்பட்டு வரும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி […]
தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்து தடையை மீறி பாமகவினர் ஆர்ப்பாட்டம் கைது செய்த காவல்துறையினர்.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசை இழிவாக பேசிய முதல்வர் ஸ்டாலினை கண்டித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தடையை மீறி பாமக கௌரவ தலைவர் ஜி.கமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை […]
ராமநாதபுரத்தில் கனமழை எதிரொலி-சுகாதார சீர்கேட்டால் சந்தி சிரிக்கும் சக்கரக்கோட்டை ஊராட்சி ச.ப.பொ.பொ.ச தலைவர் அறிக்கை
ராமநாதபுரம்,நவ.25:- ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழையினால் சக்கரக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பிரதான பகுதிகளில் மழைநீருடன், கழிவு நீரும் சேர்ந்து பொதுமக்களுக்கு பல விதமான நோய்த்தொற்று ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஊராட்சி நிர்வாகம் […]
ராமநாதபுரம் வடக்கு நகர் தி.மு.க சார்பில் துணை முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டம்-வடக்கு நகர் செயலாளர்,நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் அழைப்பு!!!
ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்ஏ உத்தரவின் படி ராமநாதபுரம் வடக்கு நகர் திமுக செயலாளர்,நகர் மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் ஏற்பாட்டில் திமுக இளைஞரணி செயலாளர் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி […]
காசா, லெபனான் மீதான போரை நிறுத்த வேண்டும்! இந்திய அரசையும்,ஐநா மன்றத்தையும் வலியுறுத்தி தஞ்சையில் பேரணி- பொதுக்கூட்டம்.
பாலஸ்தீனம்,லெபனான் உள்ளிட்ட அரபு நாடுகள் மீதான போர் நிறுத்தப்பட வேண்டும், பாலஸ்தீனத்தின் இறையாண்மை பாதுகாக்க வேண்டும், இந்திய அரசும், ஐநா மன்றமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து கட்சிகள்,இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் […]
தர்மபுரி மாவட்டம் தென்னிந்திய மாபெரும் கிராமிய விளையாட்டு திருவிழா..
ஈஷா புத்துணர்வு கோப்பை முதல் கட்ட வாலிபால் போட்டியை இன்று பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி துவங்கி வைத்தார். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த எட்டியாம்பட்டி கிராமத்தில் தென்னிந்தியாவின் மாபெரும் கிராமிய விளையாட்டு […]
தமிழும், தமிழரும் பெருமிதம் கொள்ளும் ஆட்சியாக தி.மு.க., வீறுநடை போட்டு வருகின்றது தமிழ் வளர்ச்சி (ம) செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பெருமிதம்.
தஞ்சாவூர். நவ.24.தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழக கரிகால்சோழன் அரங்கத்தில் அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்து தமிழ்க்கூடல் மாநாடு தொடக்க விழா நடந்தது. மாநாட்டுக்கு துணைவேந்தர் (பொ) சங்கர் தலைமை […]
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை.. கைதாகிறாரா?.. ஓய்வு ஐஜி முருகன்? பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்!
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தமிழ்நாடு காவல்துறையில் ஈரோடு அதிரடிப்படை ஐஜியாக பணியாற்றி ஓய்வு பெற்ற முருகனுக்கு பிடிவாரண்ட் என்பது பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு அவர் ஆஜராகாத நிலையில் சென்னை […]
திருப்பத்தூர் அருகே சாலையோரம் காலாவதி பொருட்களை கொட்டிச் சென்ற மர்ம நபர்களால் பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் அடுத்த அந்தனேரி அருகே குப்பையில் மர்ம நபர்கள் காலாவதியான மளிகை பொருட்களை கொட்டி சென்றுள்ளனர். இந்த நிலையில் அதனை அறிந்த அப் பகுதி மக்கள் […]
