நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்மஸ் ஈகை விழா

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்மஸ் ஈகை விழா நாசரேத், நவம்பர் 30 தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவில் உள்ள நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்மஸ் ஈகை விழா நடைபெற்றது. நாசரேத் தூய யோவான் பேராலய […]

திருப்பத்தூர் அருகே ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் சாலை அமைக்க வேண்டும் என்று நீண்ட நாள் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய எம்எல்ஏ!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் சாலை அமைக்க வேண்டும் என்று நீண்ட நாள் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய எம்எல்ஏ! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சாமியார் கொட்டாய் பகுதியில் […]

வேப்பனஅள்ளி சட்ட மன்ற தொகுதி, கெலமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட, கொப்பகரை ஊராட்சி, தொட்டிநாயகனஅள்ளி கிராமத்தில், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில், பல்நோக்கு பதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா

பல்நோக்கு புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழாராயக்கோட்டை,நவ.29-வேப்பனஅள்ளி சட்ட மன்ற தொகுதி, கெலமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட, கொப்பகரை ஊராட்சி, தொட்டிநாயகனஅள்ளி கிராமத்தில், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில், பல்நோக்கு பதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.விழாவுக்கு […]

பழமையான கார்களில் தஞ்சாவூருக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டினர்.

பழமையான கார்களில் தஞ்சாவூருக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டினர். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பின்லாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளை சார்ந்த 42 சுற்றுலாப் பணிகள் தஞ்சாவூர் வருகை புரிந்தனர். அவர்களுக்கு தஞ்சாவூர் சுற்றுலா […]

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியம் ராமகொண்டள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி..

ராமகொண்டஅள்ளி அரசு பள்ளிகள் தமிழ் கூடல் நிகழ்ச்சி தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியம் ராமகொண்டள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.மாணவ மாணவிகளிடையே தமிழ் மொழியின் ஆர்வத்தையும் ,தமிழ் வளர்த்த சான்றோர்களைப் […]

ஒகேனக்கல்லில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக பொதுக்குழு கூட்டம்.

ஒகேனக்கல்லில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக பொதுக்குழு கூட்டம். மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா பங்கேற்பு. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரரமைப்பு சார்பாக, தர்மபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் […]

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இராஜபாளையம் MLA S.தங்கப்பாண்டியன் 8 குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்து மகிழ்ந்தார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் இளந்தலைவர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த 8 குழந்தைகளுக்கு (5 பெண் 3 ஆண் […]

ராயக்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா..

ராயக்கோட்டை,நவ.27-கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் தமிழ் நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.இவ்விழாவுக்கு கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சின்னராஜ் தலைமை வகித்தார். மாநில விவசாய அணி துணைச்செயலாளர் […]

கெலமங்கலம் சுலோ ஸ்போர்ட்ஸ் அகாடமி கராத்தே மாணவர்கள் 8 தங்கப் பதக்கங்கள்,6 வெள்ளிப் பதக்கங்கள்,7 வெண்கலப் பதக்கங்கள் பெற்றனர்.

தும்கூரில் 8ஆவது தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் லயன்ஸ் மார்ஷியல் அரேட் அசோசியேஷன் – தும்கூரில் நேற்று நடைபெற்றது. இந்த கராத்தே போட்டியில்கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் – சுலோ ஸ்போர்ட்ஸ் அகாடமி […]

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வட்டாச்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டது..

தர்மபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வருவாய் துறை சார்பில் செயல்பட்டு வரும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி […]