சிவகங்கை மாவட்டம்,சடையன்காடு, சண்முகநாதனாபுரத்தை சேர்ந்த ஆல்பர்ட் சவரிமுத்து என்பவர் சவுதி அரேபியா ரியாத்தில் பணிபுரிந்து வந்தார்.இவர் கடந்த 11-11-2024 திங்கட்கிழமை அன்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இந்த தகவலை இறந்து போன ஆல்பர்ட் […]
Category: மாவட்டச்செய்திகள்
ராயக்கோட்டையில் கிராம சபை கூட்டம்.
ராயக்கோட்டையில் கிராம சபை கூட்டம்ராயக்கோட்டை, நவ.23-கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம் ராயக்கோட்டை ஊராட்சியில், ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் கிராம சபைக்கூட்டம் நடந்தது. இதற்கு ஊராட்சித் தலைவர் (பொ) கஞ்சப்பன் தலைமை தாங்கினார். ஊராட்சி […]
திருச்செங்கோடு: எலச்சிபாளையம் ஒன்றியம், இலுப்புலியில் உள்ள ஏரியை சுற்றுலா தலமாக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் ஒன்றியம், இலுப்புலி கிராமம் கொளத்துவளவு அருகே உள்ள ஏரி 100 வருடங்கள் பழமையானது. 140 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரி, எலச்சிபாளையத்தில் இருந்து மாணிக்கம்பாளையம் செல்லும் வழியில் உள்ளது. மன்னர்கள் […]
உயர்திரு.முரசொலி மாறன் அவர்களது 21- வது நினைவு தினம் இன்று கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பாக மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
முத்தமிழறிஞர் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் மனசாட்சியாக விளங்கியவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சராகவும் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூணாக விளங்கியருமான உயர்திரு.முரசொலி மாறன் அவர்களது 21- வது நினைவு தினம் இன்று கிருஷ்ணகிரி […]
ஒகேனக்கல் காவேரி ஆற்றில் நீர்வரத்து 7500 கன அடியாக குறைவு.
காவிரி கரையோரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வந்தது இந்த நிலையில் காவிரி கரையோரங்களில் தொடர்ந்து மழையின் அளவு குறைந்ததால் ஒகேனக்கல் […]
லாரிக்கு அடியில் ரகசிய அறை அமைத்து கஞ்சா கடத்தல்.! பின் தொடர்ந்து வந்த பா.ஜ.க பிரமுகரின் கார் அதிரடி காட்டிய போலீசார்…
பேராவூரணி அருகே லாரியில் ரகசிய அறை அமைத்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆசிஷ்ராவத்துக்கு ரகசியத் […]
போகலூர் உண்டு உறைவிடப்பள்ளியில் பள்ளிக்கல்வி மாநில இணை இயக்குநர் ஆய்வு.
ராமநாதபுரம்,நவ.24:- ராமநாதபுரம் மாவட்டம் ஒருங்கினைந்த பள்ளிக்கல்வி போகலூரில் செயல்பட்டு வரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவஷ்ய வித்யாலயா (என்எஸ்சிபிஏவி) உண்டு உறைவிடப்பள்ளியை தமிழ் நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில இணை இயக்குனர் வைகுமார் […]
சுட்ட குண்டா காட்டுப்பகுதியில் இளம்பெண் கொலை செய்து 9 சவரன் நகையை பறித்துச் சென்ற வழக்கில் இரண்டு பேருக்கு திருப்பத்தூர் கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்ட குண்டா பகுதியைச் ராஜாமணி மகள் ரேவதி என்பவரை 2019 ஆம் ஆண்டு கழுத்தில் அணிந்திருந்த ஒன்பது சவரன் தங்கநகைக்காக அவருடைய சித்தப்பா மகனான செல்வராஜ் மற்றும் அவருடன் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம்,மண்டபம்,பாம்பன், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் தமிழ்நாடு கடல்சார் வாரியம் துணைத்தலைவர், தலைமைச்செயல் அலுவலர் டாக்டர்.மா.வள்ளலார்,மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் காலோன் முன்னிலையில் […]
17 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பர்கூர் சட்டமன்ற தொகுதி நமது அகரம் ஊராட்சி அங்கன்வாடி மையம் திறப்பது எப்போது ???
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி நமது அகரம் ஊராட்சி குழந்தைகளுக்கு ஆபத்தான முறையில் இருந்த பழைய அங்கன்வாடி மைய கட்டிடத்தை மக்கள் சொந்த முயற்சியால் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல்வர் தனிப்பிரிவிற்கும், […]
