தர்மபுரி மாவட்டம் தென்னிந்திய மாபெரும் கிராமிய விளையாட்டு திருவிழா..

ஈஷா புத்துணர்வு கோப்பை முதல் கட்ட வாலிபால் போட்டியை இன்று பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி துவங்கி வைத்தார். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த எட்டியாம்பட்டி கிராமத்தில் தென்னிந்தியாவின் மாபெரும் கிராமிய விளையாட்டு […]

தமிழும், தமிழரும் பெருமிதம் கொள்ளும் ஆட்சியாக தி.மு.க., வீறுநடை போட்டு வருகின்றது தமிழ் வளர்ச்சி (ம) செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பெருமிதம்.

தஞ்சாவூர். நவ.24.தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழக கரிகால்சோழன் அரங்கத்தில் அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்து தமிழ்க்கூடல் மாநாடு தொடக்க விழா நடந்தது. மாநாட்டுக்கு துணைவேந்தர் (பொ) சங்கர் தலைமை […]

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை.. கைதாகிறாரா?.. ஓய்வு ஐஜி முருகன்? பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்!

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தமிழ்நாடு காவல்துறையில் ஈரோடு அதிரடிப்படை ஐஜியாக பணியாற்றி  ஓய்வு பெற்ற முருகனுக்கு பிடிவாரண்ட் என்பது பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு அவர் ஆஜராகாத நிலையில் சென்னை […]

திருப்பத்தூர் அருகே சாலையோரம் காலாவதி பொருட்களை கொட்டிச் சென்ற மர்ம நபர்களால் பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் அடுத்த அந்தனேரி அருகே குப்பையில் மர்ம நபர்கள் காலாவதியான மளிகை பொருட்களை கொட்டி சென்றுள்ளனர். இந்த நிலையில் அதனை அறிந்த அப் பகுதி மக்கள் […]

ரியாத்தில் மரணம் அடைந்த ஆல்பர்ட் உடலை தாயகம் அனுப்பி வைத்த தமுமுக இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF)

சிவகங்கை மாவட்டம்,சடையன்காடு, சண்முகநாதனாபுரத்தை சேர்ந்த ஆல்பர்ட் சவரிமுத்து என்பவர் சவுதி அரேபியா ரியாத்தில் பணிபுரிந்து வந்தார்.இவர் கடந்த 11-11-2024 திங்கட்கிழமை அன்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இந்த தகவலை இறந்து போன ஆல்பர்ட் […]

ராயக்கோட்டையில் கிராம சபை கூட்டம்.

ராயக்கோட்டையில் கிராம சபை கூட்டம்ராயக்கோட்டை, நவ.23-கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம் ராயக்கோட்டை ஊராட்சியில், ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் கிராம சபைக்கூட்டம் நடந்தது. இதற்கு ஊராட்சித் தலைவர் (பொ) கஞ்சப்பன் தலைமை தாங்கினார். ஊராட்சி […]

திருச்செங்கோடு: எலச்சிபாளையம் ஒன்றியம், இலுப்புலியில் உள்ள ஏரியை சுற்றுலா தலமாக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் ஒன்றியம், இலுப்புலி கிராமம் கொளத்துவளவு அருகே உள்ள ஏரி 100 வருடங்கள் பழமையானது. 140 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரி, எலச்சிபாளையத்தில் இருந்து மாணிக்கம்பாளையம் செல்லும் வழியில் உள்ளது. மன்னர்கள் […]

உயர்திரு.முரசொலி மாறன் அவர்களது 21- வது நினைவு தினம் இன்று கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பாக மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

முத்தமிழறிஞர் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் மனசாட்சியாக விளங்கியவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சராகவும் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூணாக விளங்கியருமான உயர்திரு.முரசொலி மாறன் அவர்களது 21- வது நினைவு தினம் இன்று கிருஷ்ணகிரி […]

ஒகேனக்கல் காவேரி ஆற்றில் நீர்வரத்து 7500 கன அடியாக குறைவு.

காவிரி கரையோரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வந்தது இந்த நிலையில் காவிரி கரையோரங்களில் தொடர்ந்து மழையின் அளவு குறைந்ததால் ஒகேனக்கல் […]

லாரிக்கு அடியில் ரகசிய அறை அமைத்து கஞ்சா கடத்தல்.! பின் தொடர்ந்து வந்த பா.ஜ.க பிரமுகரின் கார் அதிரடி காட்டிய போலீசார்…

பேராவூரணி அருகே லாரியில் ரகசிய அறை அமைத்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆசிஷ்ராவத்துக்கு ரகசியத் […]