மக்கள் விராத, தொழிலாளர் விரோத ,ஒன்றிய மோடி அரசை கண்டித்து நவம்பர் 26 பேரணி- ஆர்ப்பாட்டம்! தஞ்சையில் நடைபெற்ற அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் எஸ்கேஎம் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு.

ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து நவம்பர் 26 ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய பேரணியை தஞ்சாவூரில் சிறப்பாக நடத்துவது என்று அனைத்து தொழிற்சங்கங்கள் […]

தர்மபுரி மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் குடிமக்கள் மாணவர் நுகர்வோர் மன்றம் விழிப்புணர்வு நிகழ்வு..

தர்மபுரி மாவட்டம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் மற்றும் அதியமான் கோட்டை அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இரு பள்ளிகளிலும் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.பள்ளி தலைமை […]

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இராஜபாளையம் தொகுதியில் 300 ஏழை எளிய கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசையுடன் வளைகாப்பு நிகழ்ச்சி நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

22.11.2024 இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள், பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம், புதுமைப்பெண் திட்டம் தமிழ்புதல்வன் திட்டம் பள்ளிகளில் காலை உணவு திட்டம் போன்ற சிறப்பு திட்டங்கள் மூலமாக இந்தியாவில் ஏன் உலகளவில் முன்மாதிரி […]

பப்பாளி பழம் விலை வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை

ராயக்கோட்டை, நவ.22-ராயக்கோட்டை பகுதியான முத்தம்பட்டி, காடுசெட்டிப்பட்டி, கும்மனூர் போன்ற கிராமங்களில் பப்பாளி தோட்டங்களை சாகுபடி செய்துள்ளனர். பப்பாளி பழங்கள் தரமானதாக இருப்பதால் ஒசூர் மற்றும் பெங்களூர் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச்சென்றனர். அதோடு வெளிநாடுகளுக்கும் […]

தீராத வயிற்று வலி: விஷம் குடித்து பெண் பலி ராயக்கோட்டை,

நவ.22-ராயக்கோட்டை அருகே உள்ள சூளகுண்டா கோடியூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி ஈஸ்வரி(27). இவர்களுக்கு திருமணமாகி 10 வருடங்களான நிலையில் மோனிகா(9), சலியா(8) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஈஸ்வரிக்கு […]

அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி பலி

ராயக்கோட்டை, நவ.22-ராயக்கோட்டை அருகே உள்ள மொல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாது(44)விவசாயி. இவர் நேற்று(21-11-2024) மாலை தனது டூவீலரில் ராயக்கோட்டைக்கு வந்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பியுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே […]

சாதம் வடிக்கும் போது சூடான கஞ்சி மேலே ஊற்றி விபத்து.

திருவள்ளூர் மாவட்டம்  கும்மிடிப்பூண்டி அடுத்த புதுப்பேட்டையில் பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் குடும்பத்தோடு வாழ்ந்து வருபவர் பீகாரைச்சேர்ந்த தொழிலாளி பிகாஷ் ரவிதாஸ் (38). கடந்த 14-ஆம் தேதி வீட்டில் சமையல் வேலைகளை பிகாஷ் ரவிதாசின் […]

ஆட்டோ டிரைவர் கழுத்தை நெரித்து ஊசி போட்டு கொடூர கொலை செய்த 2வாலிபர்கள், மனைவி உள்பட 5 பேர் கைது

திருச்சி சஞ்சீவி நகர் வாடாமல்லி தெருவை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் குணா என்கிற குணசேகரன் (34). ஆட்டோ ஓட்டுநர். இவர் குடிபோதைக்கும், கஞ்சாவுக்கு அடிமையான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. தினமும் குடித்துவிட்டு வந்து […]

விதைப்பண்ணை அமைத்தால் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம்பெறலாம் வேளாண் அதிகாரி தகவல்..

ராமநாதபுரம்,நவ.22:- ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் வேளாண் பணிகள் தொடங்கியுள்ளது.ஆகவே விவசாயிகளுக்குத் தேவையான விதைகளை உற்பத்தி செய்வதற்கு அனைத்து வட்டாரங்களிலும் விதைப்பண்ணைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.மாவட்டத்தில் விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு நெல் விதையின் உற்பத்தியை […]

புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்.

தஞ்சாவூர் மாவட்டம் ,பூதலூர் ஒன்றியம், குச்சமங்கலம் லைன் டேட்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கு சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் யின் சார்பாக புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு […]