போகலூர் உண்டு உறைவிடப்பள்ளியில் பள்ளிக்கல்வி மாநில இணை இயக்குநர் ஆய்வு.

ராமநாதபுரம்,நவ.24:- ராமநாதபுரம் மாவட்டம் ஒருங்கினைந்த பள்ளிக்கல்வி போகலூரில் செயல்பட்டு வரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவஷ்ய வித்யாலயா (என்எஸ்சிபிஏவி) உண்டு உறைவிடப்பள்ளியை தமிழ் நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில இணை இயக்குனர் வைகுமார் […]

சுட்ட குண்டா காட்டுப்பகுதியில் இளம்பெண் கொலை செய்து 9 சவரன் நகையை பறித்துச் சென்ற வழக்கில் இரண்டு பேருக்கு திருப்பத்தூர் கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்ட குண்டா பகுதியைச் ராஜாமணி மகள் ரேவதி என்பவரை 2019 ஆம் ஆண்டு கழுத்தில் அணிந்திருந்த ஒன்பது சவரன் தங்கநகைக்காக அவருடைய சித்தப்பா மகனான செல்வராஜ் மற்றும் அவருடன் […]

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம்,மண்டபம்,பாம்பன், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் தமிழ்நாடு கடல்சார் வாரியம் துணைத்தலைவர், தலைமைச்செயல் அலுவலர் டாக்டர்.மா.வள்ளலார்,மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் காலோன் முன்னிலையில் […]

17 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பர்கூர் சட்டமன்ற தொகுதி நமது அகரம் ஊராட்சி அங்கன்வாடி மையம் திறப்பது எப்போது ???

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி நமது அகரம் ஊராட்சி குழந்தைகளுக்கு ஆபத்தான முறையில் இருந்த பழைய அங்கன்வாடி மைய கட்டிடத்தை மக்கள் சொந்த முயற்சியால் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல்வர் தனிப்பிரிவிற்கும், […]

மக்கள் விராத, தொழிலாளர் விரோத ,ஒன்றிய மோடி அரசை கண்டித்து நவம்பர் 26 பேரணி- ஆர்ப்பாட்டம்! தஞ்சையில் நடைபெற்ற அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் எஸ்கேஎம் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு.

ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து நவம்பர் 26 ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய பேரணியை தஞ்சாவூரில் சிறப்பாக நடத்துவது என்று அனைத்து தொழிற்சங்கங்கள் […]

தர்மபுரி மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் குடிமக்கள் மாணவர் நுகர்வோர் மன்றம் விழிப்புணர்வு நிகழ்வு..

தர்மபுரி மாவட்டம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் மற்றும் அதியமான் கோட்டை அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இரு பள்ளிகளிலும் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.பள்ளி தலைமை […]

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இராஜபாளையம் தொகுதியில் 300 ஏழை எளிய கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசையுடன் வளைகாப்பு நிகழ்ச்சி நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

22.11.2024 இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள், பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம், புதுமைப்பெண் திட்டம் தமிழ்புதல்வன் திட்டம் பள்ளிகளில் காலை உணவு திட்டம் போன்ற சிறப்பு திட்டங்கள் மூலமாக இந்தியாவில் ஏன் உலகளவில் முன்மாதிரி […]

பப்பாளி பழம் விலை வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை

ராயக்கோட்டை, நவ.22-ராயக்கோட்டை பகுதியான முத்தம்பட்டி, காடுசெட்டிப்பட்டி, கும்மனூர் போன்ற கிராமங்களில் பப்பாளி தோட்டங்களை சாகுபடி செய்துள்ளனர். பப்பாளி பழங்கள் தரமானதாக இருப்பதால் ஒசூர் மற்றும் பெங்களூர் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச்சென்றனர். அதோடு வெளிநாடுகளுக்கும் […]

தீராத வயிற்று வலி: விஷம் குடித்து பெண் பலி ராயக்கோட்டை,

நவ.22-ராயக்கோட்டை அருகே உள்ள சூளகுண்டா கோடியூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி ஈஸ்வரி(27). இவர்களுக்கு திருமணமாகி 10 வருடங்களான நிலையில் மோனிகா(9), சலியா(8) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஈஸ்வரிக்கு […]

அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி பலி

ராயக்கோட்டை, நவ.22-ராயக்கோட்டை அருகே உள்ள மொல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாது(44)விவசாயி. இவர் நேற்று(21-11-2024) மாலை தனது டூவீலரில் ராயக்கோட்டைக்கு வந்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பியுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே […]