சாதம் வடிக்கும் போது சூடான கஞ்சி மேலே ஊற்றி விபத்து.

திருவள்ளூர் மாவட்டம்  கும்மிடிப்பூண்டி அடுத்த புதுப்பேட்டையில் பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் குடும்பத்தோடு வாழ்ந்து வருபவர் பீகாரைச்சேர்ந்த தொழிலாளி பிகாஷ் ரவிதாஸ் (38). கடந்த 14-ஆம் தேதி வீட்டில் சமையல் வேலைகளை பிகாஷ் ரவிதாசின் […]

ஆட்டோ டிரைவர் கழுத்தை நெரித்து ஊசி போட்டு கொடூர கொலை செய்த 2வாலிபர்கள், மனைவி உள்பட 5 பேர் கைது

திருச்சி சஞ்சீவி நகர் வாடாமல்லி தெருவை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் குணா என்கிற குணசேகரன் (34). ஆட்டோ ஓட்டுநர். இவர் குடிபோதைக்கும், கஞ்சாவுக்கு அடிமையான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. தினமும் குடித்துவிட்டு வந்து […]

விதைப்பண்ணை அமைத்தால் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம்பெறலாம் வேளாண் அதிகாரி தகவல்..

ராமநாதபுரம்,நவ.22:- ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் வேளாண் பணிகள் தொடங்கியுள்ளது.ஆகவே விவசாயிகளுக்குத் தேவையான விதைகளை உற்பத்தி செய்வதற்கு அனைத்து வட்டாரங்களிலும் விதைப்பண்ணைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.மாவட்டத்தில் விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு நெல் விதையின் உற்பத்தியை […]

புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்.

தஞ்சாவூர் மாவட்டம் ,பூதலூர் ஒன்றியம், குச்சமங்கலம் லைன் டேட்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கு சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் யின் சார்பாக புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு […]

ஒகேனக்கல் காவேரி ஆற்றில் நீர்வரத்து 8500 கன அடியாக குறைவு.

காவிரி கரையோரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வந்தது இந்த நிலையில் காவிரி கரையோரங்களில் தொடர்ந்து மழையின் அளவு குறைந்ததால் ஒகேனக்கல் […]

சோளிங்கர் யோக நரசிம்மர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலித்த குத்தகைதாரர்! கலெக்டர் கடும் எச்சரிக்கை!

சோளிங்கர் யோக நரசிம்மர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களுக்கு அரசு நிர்ணயித்த அளவு மட்டுமே சுங்கம் வசூலிக்க வேண்டும் ஆட்சியர் சந்திரகலா ஆய்வு செய்து அறிவுறுத்தல்.  இராணிப்பேட்டை மாவட்டம், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான யோக […]

வேலூரில் வங்கியாளர்கள் கூட்டம்…. கல்வி கடன் ,வேளாண் கடன் விரைந்து வழங்கிட ஆட்சியர் உத்தரவு..

  வேலூர்மாவட்டம்,சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் வங்கியாளர்களுக்கான ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது.  இதில் முன்னோடி வங்கி மேலாளர் ஜமால் மொய்தீன், திட்ட இயக்குநர் நாகராஜன் உள்ளிட்டோரும் […]

கொடைக்கானலில் போலி டாக்டரிடம் சிகிச்சை பெற்ற இளம்பெண் மரணம், குழந்தை பிறந்த 20 நாளில் சோகம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகிலுள்ள கவுஞ்சி ராஜபுரத்தைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி (24 வயது). இவருக்கு 1 ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில் மீண்டும் பிரியதர்ஷினிக்கு 20 நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை […]

தென்னக இரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங்கை சந்தித்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்..

இரணியல் நிலையத்தில் சாலை அகலப்படுத்துதல் மற்றும் 16729/30 புனலூர் – மதுரை விரைவு ர‌யி‌ல் காரைக்கால் வரை நீட்டிக்கவும், திருவனந்தபுரம் முதல் நாகர்கோவில் பாசஞ்சர் மெமு ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க கோரிக்கை. சமீபத்தில் […]

ஆசிரியை கொலையை கண்டித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கருப்பு பட்டை அணிந்து ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்றனர்

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி ஆசிரியை ரமணி அவர்கள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து பள்ளிக்கு சென்றனர் இதுகுறித்து […]