காவிரி கரையோரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வந்தது இந்த நிலையில் காவிரி கரையோரங்களில் தொடர்ந்து மழையின் அளவு குறைந்ததால் ஒகேனக்கல் […]
Category: மாவட்டச்செய்திகள்
சோளிங்கர் யோக நரசிம்மர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலித்த குத்தகைதாரர்! கலெக்டர் கடும் எச்சரிக்கை!
சோளிங்கர் யோக நரசிம்மர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களுக்கு அரசு நிர்ணயித்த அளவு மட்டுமே சுங்கம் வசூலிக்க வேண்டும் ஆட்சியர் சந்திரகலா ஆய்வு செய்து அறிவுறுத்தல். இராணிப்பேட்டை மாவட்டம், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான யோக […]
வேலூரில் வங்கியாளர்கள் கூட்டம்…. கல்வி கடன் ,வேளாண் கடன் விரைந்து வழங்கிட ஆட்சியர் உத்தரவு..
வேலூர்மாவட்டம்,சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் வங்கியாளர்களுக்கான ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது. இதில் முன்னோடி வங்கி மேலாளர் ஜமால் மொய்தீன், திட்ட இயக்குநர் நாகராஜன் உள்ளிட்டோரும் […]
கொடைக்கானலில் போலி டாக்டரிடம் சிகிச்சை பெற்ற இளம்பெண் மரணம், குழந்தை பிறந்த 20 நாளில் சோகம்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகிலுள்ள கவுஞ்சி ராஜபுரத்தைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி (24 வயது). இவருக்கு 1 ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில் மீண்டும் பிரியதர்ஷினிக்கு 20 நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை […]
தென்னக இரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங்கை சந்தித்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்..
இரணியல் நிலையத்தில் சாலை அகலப்படுத்துதல் மற்றும் 16729/30 புனலூர் – மதுரை விரைவு ரயில் காரைக்கால் வரை நீட்டிக்கவும், திருவனந்தபுரம் முதல் நாகர்கோவில் பாசஞ்சர் மெமு ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க கோரிக்கை. சமீபத்தில் […]
ஆசிரியை கொலையை கண்டித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கருப்பு பட்டை அணிந்து ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்றனர்
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி ஆசிரியை ரமணி அவர்கள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து பள்ளிக்கு சென்றனர் இதுகுறித்து […]
ராயக்கோட்டையில் பகலில் பனி மூட்டம், கடுங்குளிர் மக்கள் அவதி
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் ஊட்டிக்கு இணையான சீதோஷ்ண நிலை நிலவுவதால் காய்கறிகள், மலர்கள் தரமானதாக விளைச்சலை தருவதாக கூறுகின்றனர். இந்நிலையில் இப்போது பெய்து வரும் மழை கனமழையாக பெய்யாமல், தூரல் மற்றும் சாரல் மழையாக […]
நாட்றம்பள்ளி அருகே வெள்ளாளனூர் பகுதியில் உள்ள ஸ்ரீ மகாகணபதி, ஸ்ரீ மாரியம்மன், நவகிரகங்கள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளாளனூர் கிராமத்தில் ஸ்ரீ மகா கணபதி, ஸ்ரீ மாரியம்மன் நவகிரகங்கள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு நூதன ஆலயம் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக […]
தாராபுரத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த எம் எல் ஏ
இன்று தாராபுரம் சட்டமன்ற தொகுதி, தாராபுரம் ஊராட்சி ஒன்றியம், கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்குட்பட்ட கொண்டரசம்பாளையம் பொதுவீதியில் தாராபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதி 2024-25 மூலம் ரூ. 17.00 இலட்சம் மதிப்பில் 60000 லிட்டர் […]
திருப்பனந்தாளில் மீலாது விழா.மார்க்க அறிஞர்கள் கலந்து கொண்டனர்.
திருவிடைமருதூர் வட்டார ஜமாத்துல் உலமா சபையும், திருப்பனந்தாள் ஒன்றிய மஹல்லா ஜமாஅத்தும் இணைந்து நடத்திய மீலாது விழாதிருப்பனந்தாளில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார ஜமாத்துல் உலமா சபை தலைவர் ரசூல் மைதீன் இமாம் தலைமை தாங்கினார். […]
