கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் ஊட்டிக்கு இணையான சீதோஷ்ண நிலை நிலவுவதால் காய்கறிகள், மலர்கள் தரமானதாக விளைச்சலை தருவதாக கூறுகின்றனர். இந்நிலையில் இப்போது பெய்து வரும் மழை கனமழையாக பெய்யாமல், தூரல் மற்றும் சாரல் மழையாக […]
Category: மாவட்டச்செய்திகள்
நாட்றம்பள்ளி அருகே வெள்ளாளனூர் பகுதியில் உள்ள ஸ்ரீ மகாகணபதி, ஸ்ரீ மாரியம்மன், நவகிரகங்கள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளாளனூர் கிராமத்தில் ஸ்ரீ மகா கணபதி, ஸ்ரீ மாரியம்மன் நவகிரகங்கள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு நூதன ஆலயம் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக […]
தாராபுரத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த எம் எல் ஏ
இன்று தாராபுரம் சட்டமன்ற தொகுதி, தாராபுரம் ஊராட்சி ஒன்றியம், கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்குட்பட்ட கொண்டரசம்பாளையம் பொதுவீதியில் தாராபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதி 2024-25 மூலம் ரூ. 17.00 இலட்சம் மதிப்பில் 60000 லிட்டர் […]
திருப்பனந்தாளில் மீலாது விழா.மார்க்க அறிஞர்கள் கலந்து கொண்டனர்.
திருவிடைமருதூர் வட்டார ஜமாத்துல் உலமா சபையும், திருப்பனந்தாள் ஒன்றிய மஹல்லா ஜமாஅத்தும் இணைந்து நடத்திய மீலாது விழாதிருப்பனந்தாளில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார ஜமாத்துல் உலமா சபை தலைவர் ரசூல் மைதீன் இமாம் தலைமை தாங்கினார். […]
கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் தாகத்தினை தீர்ப்பதோடுவிவசாயத்திற்காக கே.ஆர்.பி. அணை கட்டி அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டு 68-வது துவக்க விழாவினை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
கிருட்டிணகிரி பகுதியானது அவ்வப்போது கடும் வறட்சியால் பாதிக்கப்படும் பகுதியாக இருந்தது. தென்பெண்ணை ஆற்றின் கரையை ஒட்டியுள்ள விவசாயிகள் மட்டுமே ஆற்று நீரை ஏற்றம் முலம் எடுத்து விவசாயம் செய்தனர். ஆனால் மற்ற விவசாயிகள் வறட்சியால் […]
நெருங்கி வரும் கிறிஸ்மஸ் காரணமாக ஏலகிரி மலையில் பிரம்மாண்ட கேக் தயாரிக்க உலர் பழங்கள் மற்றும் ஆல்கஹால் ஊற்றி ஊரல் திருவிழார
ந திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரிமலை அடுத்த பள்ளக்கனியூர் பகுதியில் உள்ள தனியார் சொகுசு ஓட்டலில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு லிக்கர் கேக் தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 17ம் நூற்றாண்டில் பிரிட்டன் நாட்டில் லிக்கர் கேக் […]
தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தர்மபுரி மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு தொடர்பாக மாவட்டத் துணை ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்..
தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தர்மபுரி மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு தொடர்பாக மாவட்டத் துணை ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் […]
தஞ்சாவூரில் சோழப் பேரரசு வட்டச் சுற்றுலா
தஞ்சாவூர் மாவட்டத்தில்மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039ஆவது சதய விழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் திருமதி பா. பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப. அவர்களின் வழிகாட்டுதலின்படி, தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமத்தின் சார்பில் ஒருநாள் சோழப் […]
இராஜபாளையம் வட்டம் சிவகாமியாபுரம் பேருந்து நிலைய பஸ் நிறுத்தாம குப்பை கிடங்கா ????
இராஜபாளையம் வட்டம் சிவகாமியாபுரம் பகுதியில் பேருந்து நிறுத்தும் இடம் என்று பெயர் பலகை வைக்கப்பட்டு பல ஆண்டுகளாக ஆகிவிட்டது.ஆனால் இன்று வரை அரசு பேருந்துகள் இந்த இடத்தில் நிற்பது இல்லை என பொது மக்கள் […]
மதுரை உயர்மறைமாவட்டபேராயர் அந்தோணி பாப்புசாமியின் தீபாவளி திருநாள் வாழ்த்துகள்….
தீமைகள் ஒழிந்து நன்மைகள் மலர வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் அடிமன ஏக்கம். “பொய்மையினின்று வாய்மைக்கும்.இருளினின்று ஒளியினுக்கும் இறப்பினின்று இறவாமைக்கும் அழைத்துச் செல்வாய் இறைவா!” என்ற நம் முன்னோரின் செபம், இந்த ஏக்கத்தை நிறைவு […]
