தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் பொருட்கள் வாங்கமதுரை மாசி வீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்…..

தீபாவளி பண்டிகையை யொட்டி பொருட்கள் வாங்க நேற்று மாசி வீதி களில் மக்கள் கூட்டம் அலை மோதியது.தீபாவளி பண்டிகை வருகிற 31-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இன்னும் 2 தினங்களே இருப்பதால், பொருட்கள் வாங்குவதற்காக மாசிவீதிகள், […]

கடலூர் மாவட்டம்லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர்தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.

நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர்சி பி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் கீழ்கண்டவாறு உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.நேர்மை, வெளிப்படைத் தன்மை, ஊழலற்ற சமுதாயத்தினை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் கடைசி வாரத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு […]

தஞ்சையில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் மாநில கூட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர், தமிழ்நாடு காவேரி விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில நீர்வாக குழுக் கூட்டம் மாநில தலைவர் எல்.பழனியப்பன் முன்னிலையில், நிர்வாக குழு தலைவர் சேரன்குளம் எஸ்.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொருளாளர் வி.எஸ்.வீரப்பன் […]

இலக்கியம்பட்டி ஊராட்சியை தருமபுரி நகராட்சியுடன் இணைக்க துடிக்கும் ஸ்டாலின் அரசை கண்டித்து மாவட்ட அதிமுக சார்பிலும் இலக்கியம்பட்டி ஊராட்சி மக்கள் சார்பிலும் கண்டன ஆர்ப்பாட்டம்

இ தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டி ஊராட்சியை தருமபுரி நகராட்சியுடன் இணைப்பதற்கு ஸ்டாலின் அரசு முயற்சி செய்து வருகிறது.திமுக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து மக்கள் மீது வரி மற்றும் விலை உயர்வை ஏற்றி வருகிறது. மாநாகரட்சி,நகராட்சியில் […]

“மேய்ச்சலியம் குறித்து மாநில அரசு தவறான தகவல்”- மேய்ச்சலிய மையத்தின் நிர்வாகி பகிரங்க குற்றச்சாட்டு!

விக்கிரமசிங்கபுரத்தில் நகராட்சியில் ஆடு மாடு மேய்ச்சலுக்கான நிலங்களையும் அரசுக்கு சொந்தமான நீர்நிலைகளையும் அரசு அக்கிரமிப்பில் இருந்து மீட்டுஎடுக்குமா ? விக்கிரமசிங்கபுரம் பகுதியில் பால் உற்பத்தி குறைந்து வருகிறது காரணம் ஆடு மாடு மேய்ச்சலுக்கு சொந்தமான […]

திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களின் வாராந்திர காவாத்து பயிற்சியினை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா

திருப்பத்தூர் மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சியினை இன்று (19.10.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஷ்ரேயா குப்தா,இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கி நிறைகுறைகளை கேட்டு அறிந்தார். மேலும் […]

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி அவர்கள் நாளை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க செல்லும் வழியில் விருத்தாசலம் பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் சி பி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் இன்று பூங்கொத்து வழங்கி வரவேற்றார் உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் இருந்தார்.

வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நாமக்கல் மாவட்டம் நாவலூர் கிராம நிர்வாக அலுவலர் ராமன் அவர்களை தாக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் […]

பழனியில் ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் கைது

திண்டுக்கல், பழனி பகுதியில் தொடர்ந்து வாட்ஸப் தளத்தில் ரேஷன் அரிசி கடத்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்று புகார் வந்தது. இதனையடுத்து கடத்தல் கும்பலை கண்காணித்து தற்பொழுது 150 […]

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்த இந்து அமைப்பினர் கைது!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்மந்தபுரம் தெருவில் 3 பெண்களை இஸ்லாமியர்கள் காதல் திருமணம் செய்து மதமாற்றம் செய்ததை கண்டித்து பஜ்ரங்தள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராஜபாளையம் பொன்விழா மைதானம் அருகே ஊர்வலமாக வந்த […]