விக்கிரமசிங்கபுரத்தில் நகராட்சியில் ஆடு மாடு மேய்ச்சலுக்கான நிலங்களையும் அரசுக்கு சொந்தமான நீர்நிலைகளையும் அரசு அக்கிரமிப்பில் இருந்து மீட்டுஎடுக்குமா ? விக்கிரமசிங்கபுரம் பகுதியில் பால் உற்பத்தி குறைந்து வருகிறது காரணம் ஆடு மாடு மேய்ச்சலுக்கு சொந்தமான […]
Category: மாவட்டச்செய்திகள்
திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களின் வாராந்திர காவாத்து பயிற்சியினை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா
திருப்பத்தூர் மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சியினை இன்று (19.10.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஷ்ரேயா குப்தா,இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கி நிறைகுறைகளை கேட்டு அறிந்தார். மேலும் […]
வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நாமக்கல் மாவட்டம் நாவலூர் கிராம நிர்வாக அலுவலர் ராமன் அவர்களை தாக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் […]
பழனியில் ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் கைது
திண்டுக்கல், பழனி பகுதியில் தொடர்ந்து வாட்ஸப் தளத்தில் ரேஷன் அரிசி கடத்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்று புகார் வந்தது. இதனையடுத்து கடத்தல் கும்பலை கண்காணித்து தற்பொழுது 150 […]
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்த இந்து அமைப்பினர் கைது!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்மந்தபுரம் தெருவில் 3 பெண்களை இஸ்லாமியர்கள் காதல் திருமணம் செய்து மதமாற்றம் செய்ததை கண்டித்து பஜ்ரங்தள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராஜபாளையம் பொன்விழா மைதானம் அருகே ஊர்வலமாக வந்த […]
தேனிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மரம் நட்டு வைத்த ஆட்சியர்
தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் பசுமையை போற்றும் விதமாக மாவட்ட முழுவதும் பனை விதைகள் நடவு முகாமினை மாவட்ட ஆட்சி தலைவர் ஆர் வி ஷஜீவனா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர் […]
வலங்கைமான் அருகே உள்ள நரசிங்கமங்கலம், மாத்தூர் இடையே வெட்டாற்றில் ரூபாய் 9 கோடியே 22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலம் கட்டுமான பணிகள் முடிவடைந்தது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள கண்டியூர் ஊராட்சி நரசிங்கமங்கலம் மற்றும் மாத்தூர் ஊராட்சி ஆகியவற்றை இணைக்கும் விதமாக வெட்டாற்றில் கடந்த 2021-22 ஆம் நிதியாண்டில் நெடுஞ்சாலைத்துறை மூலம் நபார்டு நிதியில்ரூபாய் 9 கோடியே […]
விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் நகரில் அமைந்துள்ள தமிழகத்தின் மிகச்சிறந்த யுனிவர்சிட்டியான கலசலிங்கம் வேளாண் கல்லூரி ஆராய்ச்சி மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் பற்றிய பாடம்.
வவிருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் நகரில் அமைந்துள்ள தமிழகத்தின் சிறந்த யுனிவர்சிட்டியான கலசலிங்கம் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் அன்பு அறம் செய் சுருளிப்பட்டி ரா. அன்பு ராஜா சங்கமம் […]
64.பூலாம்பட்டி கிராமத்தில்ஸ்ரீ பிச்சையம்மாள் கோவிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை
அ மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள64.பூலாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளஸ்ரீ பிச்சையம்மாள் கோவிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் […]
