தேனிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மரம் நட்டு வைத்த ஆட்சியர்

தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் பசுமையை போற்றும் விதமாக மாவட்ட முழுவதும் பனை விதைகள் நடவு முகாமினை மாவட்ட ஆட்சி தலைவர் ஆர் வி ஷஜீவனா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர் […]

வலங்கைமான் அருகே உள்ள நரசிங்கமங்கலம், மாத்தூர் இடையே வெட்டாற்றில் ரூபாய் 9 கோடியே 22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலம் கட்டுமான பணிகள் முடிவடைந்தது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள கண்டியூர் ஊராட்சி நரசிங்கமங்கலம் மற்றும் மாத்தூர் ஊராட்சி ஆகியவற்றை இணைக்கும் விதமாக வெட்டாற்றில் கடந்த 2021-22 ஆம் நிதியாண்டில் நெடுஞ்சாலைத்துறை மூலம் நபார்டு நிதியில்ரூபாய் 9 கோடியே […]

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் நகரில் அமைந்துள்ள தமிழகத்தின் மிகச்சிறந்த யுனிவர்சிட்டியான கலசலிங்கம் வேளாண் கல்லூரி ஆராய்ச்சி மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் பற்றிய பாடம்.

வவிருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் நகரில் அமைந்துள்ள தமிழகத்தின் சிறந்த யுனிவர்சிட்டியான கலசலிங்கம் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் அன்பு அறம் செய் சுருளிப்பட்டி ரா. அன்பு ராஜா சங்கமம் […]

64.பூலாம்பட்டி கிராமத்தில்ஸ்ரீ பிச்சையம்மாள் கோவிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை

அ மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள64.பூலாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளஸ்ரீ பிச்சையம்மாள் கோவிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் […]

தீ விபத்தால் வீடு மற்றும் பொருட்களை இழந்து தவிக்கும் கூலி தொழிலாளி, உதவிக்கரம் நீட்ட கோரிக்கை.

தஞ்சை மாவட்டம் ,சேதுபாசத்திரம் அருகே மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வந்த சுமதி காளிமுத்து என்பவரின் வீடு மின் கசிவால் தீ பற்றி எரிந்தது. வீடு முழுமையும் எரிந்து சாம்பா லாகியது. குழந்தைகள் படிக்கும் புத்தகம் […]

கும்பகோணம் அருகேஅய்யம்பேட்டையில் 53வது ஆண்டு துவக்க விழா ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர்

அ.தி.மு.க.53 -வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கும்பகோணம் அருகே அய்யம்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர். அய்யம்பேட்டை நகர செயலாளர் முகம்மது இப்ராகிம் ஏற்பாட்டில் நடைபெற்ற […]

ஓசூரில் அரசு பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஓசூர் மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சிந்து

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா மற்றும் போதை பொருள் விழிப்புணர்வு மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சிந்து தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்களுக்கு போதை இல்லாத […]

“வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு வலுவடைந்தது : சென்னை விமான சேவைகள் ரத்து”

தெற்கிழக்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 5:30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, மத்திய வங்கக் கடலில் நிலை பெற்றுள்ளது […]

உத்தமபாளையத்தில் நாளை அக்டோபர் 16 உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்

உத்தமபாளையத்தில் நாளை அக்டோபர் 16 உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன் அன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் தாலுகா வாரியாக […]

திருவாரூர் மாவட்டத்திற்கு குடியிருப்பு பகுதியில் குடிநீர் குழாய் பதிக்க திருவையாறு பகுதி விவசாயிகள் எதிர்ப்பு.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்குஜம் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார் .அப்போது திருவையாறு தாலுக்கா விளாங்குடி ஊராட்சியில் இருந்து 200க்கும் […]