சிவகங்கை மாவட்டம்திருப்புவனம் அருகே முக்குடி ஊராட்சியில் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில், எஸ்.நாங்கூர் முதல் எம்.பறையன்குளம் வரை 2 கி.மீ., துாரத்திற்கு ரூ.51.59 லட்சம் செலவில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் தார்ரோடு போடப்பட்டது.இந்தரோட்டை அடுத்த […]
Category: மாவட்டச்செய்திகள்
பஞ்சாயத்து ஊராட்சிகளை பேரூராட்சி தரம் உயர்த்துவதை கண்டித்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் மோகனூர் பேரூராட்சியை தரம் உயர்த்துவதற்காக நகராட்சி மன்றம் நிர்வாக இயக்குனர் அவர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். நகராட்சி நிர்வாக இயக்குனர் நகராட்சிகளாக […]
வலங்கைமான் பேரூராட்சி 5-வது வார்டு பகுதியில் சுமார் ரூபாய் 8.50 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தேர்வு நிலை பேரூராட்சியில் 5-வது வார்டு பகுதியில் கண்ணாடிக்கார தெரு பகுதியில் இருந்து வடியும் மழை நீர் சத்தக்கார தெருவில் வந்து தேங்கி வெளியேற வசதி இல்லாத நிலையில் அப்பகுதி […]
நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் தர்ணா*
கிராம நிர்வாக அலுவலர் தாக்கப்பட்ட விவகாரம் கோட்டாட்சியர் பேச்சு வார்த்தை தோல்வி தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை தொடர் தர்ணா காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்ககோரி கிராம நிருவாக அலுவலர்கள் ஆட்சியர் அலுவலகத்தின் […]
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று சென்னையில் மாநில அளவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்ற தேனி மேலப் […]
சோசியல் டெமாகரடிக் டிரேடு யூனியன் SDTU கோவை மண்டலம் சார்பாக கோவையில் நடைபெற்ற உழைப்பாளர் உரிமை மீட்பு மாநாட்டில் தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது..
சோசியல் டெமாகரடிக் டிரேடு யூனியன் SDTU கோவை மண்டலம் சார்பாக உழைப்பாளர் உரிமை மீட்பு மாநாடு உக்கடம் பகுதியில் உள்ள வின்சென்ட் சாலையில் நடைபெற்றது.. மண்டல தலைவர் முஹமதுஅலி தலைமையில் நடைபெற்ற இதில் முன்னதாக […]
திமுக அரசின் பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம், வீடு வீடாக நமது சகோதரிகள் எடுத்துச் சென்று விரிவாக பேச வேண்டும்.கழக அமைப்பு செயலாளருமான வளர்மதி பேச்சு.
த தஞ்சாவூர், அக்- 14. தஞ்சை கல்லுகுளம் மக்கள் மன்றத்தில் அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் கீழவாசல் பகுதி செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் […]
தருமபுரி
கம்பைநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் விழா கம்பைநல்லூர் நகர செயலாளர் கே.கே.தனபால் […]
த
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 14.10.2024 மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் […]
