
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி அவர்கள் நாளை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க செல்லும் வழியில் விருத்தாசலம் பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் சி பி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் இன்று பூங்கொத்து வழங்கி வரவேற்றார் உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் இருந்தார்.

