வாடகை கடைகளுக்கான 18 சத ஜிஎஸ்டி வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்!தஞ்சையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

வாடகை கடைகளுக்கான 18 சத ஜிஎஸ்டி வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்! ஒன்றிய-மாநில அரசுகளை வலியுறுத்தி தஞ்சையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம். கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை மாவட்டச் செயலாளர் ஏவிஎம்.ஆனந்த், […]

தமிழ்நாடு காவல்துறையை கண்டித்து ஏஐடியூசி மாநிலந் தழுவிய ஆர்ப்பாட்டம் தஞ்சையில் நடைபெற்றது

ஜனநாயக முறை போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பு! தமிழ்நாடு காவல்துறையை கண்டித்து ஏஐடியூசி மாநிலந் தழுவிய ஆர்ப்பாட்டம் தஞ்சையில் நடைபெற்றது. ஜனநாயக முறைப்படி போராட்டங்கள், இயக்கங்கள் நடத்துவதற்கு உரிய முறையில் அனுமதி கொடுத்தும் கடைசி நேரத்தில் […]

போச்சம்பள்ளியில் பெஞ்சல் புயலால் வீடிழந்த மூத்த நிருபருக்கு உதவிய திமுக நிர்வாகி.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் கடந்த 35 ஆண்டுகளாக பிரபல நாளிதழில் செய்தியாளராக பணிபுரிந்து வருபவர் மனோகரன் (58). பெஞ்சல் புயல் காரணமாக கடந்த 2ம் தேதி ஏற்பட்ட மழை வெள்ளத்தில் மூத்த செய்தியாளர் மனோகரன் […]

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சி .

தஞ்சாவூர்,டிச.7- தஞ்சை நாஞ்சில் கோட்டை ரோடு மறியல் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாநகர தலைவர் ஆனந்த் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய […]

வி.சி.க.தஞ்சை மையம் – மாநகர மாவட்டச் செயலாளர்கள்கூட்டாக பேட்டி

தமிழக அரசு சார்பில்தஞ்சை மாநகர மையப் பகுதியில் அம்பேத்கர் சிலை நிறுவவேண்டும் . வி.சி.க.தஞ்சை மையம் – மாநகர மாவட்டச் செயலாளர்கள்கூட்டாக பேட்டி . தஞ்சாவூர்,டிச.7- சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் 68-ம் ஆண்டு நினைவு […]

தஞ்சை மாநகர தி.மு.க வர்த்தகர் அணியினர் அறுசுவை மதிய உணவு வழங்கல்

மேம்பாலம் பார்வையற்றோர் பள்ளியில் உதயநிதி ஸ்டாலின் நாளையொட்டி தஞ்சை மாநகர தி.மு.க வர்த்தகர் அணியினர் அறுசுவை மதிய உணவு வழங்கல் தஞ்சாவூர் டிச.7.தஞ்சாவூர் மேம்பாலம் பார்வையற்றோர் பள்ளியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் […]

கட்டுமான தொழிலாளி வீடு கட்டும் திட்டம்கானல் நீராக உள்ளதை !! கரை சேர்க்குமா தமிழக அரசு ? ?

தமிழ்நாட்டில் கட்டுமான தொழிலாளர்களுக்கான சட்டப் பாதுகாப்பும், சமூகப் பாதுகாப்பும் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு சுதந்திர தொழிற்சங்கங்கள் போராடி பெற்ற கட்டுமான நல திட்டம் 1994ல் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்டு கட்டுமான தொழிலாளர்களுக்கு நல […]

ராயக்கோட்டை பகுதி மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைவு

ராயக்கோட்டை பகுதி மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைவுராயக்கோட்டை,டிச.2-ராயக்கோட்டை பகுதி மாற்றுக்கட்சியினர் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்.இந்நிகழ்ச்சிக்கு கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னராஜ் தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ பிரகாஷ் முன்னிலையில், தொட்டதிம்மனஅள்ளி […]

ராயக்கோட்டையில் ஆர்ஓ குடிநீர் வழங்க புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை..

ராயக்கோட்டையில் ஆர்ஓ குடிநீர் வழங்க புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜைராயக்கோட்டை,டிச.1-வேப்பனஅள்ளி சட்ட மன்ற தொகுதி, கெலமங்கலம் ஒன்றியம், ராயக்கோட்டை ஊராட்சியில், சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஆர்ஓ […]

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்மஸ் ஈகை விழா

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்மஸ் ஈகை விழா நாசரேத், நவம்பர் 30 தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவில் உள்ள நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்மஸ் ஈகை விழா நடைபெற்றது. நாசரேத் தூய யோவான் பேராலய […]