அ.தி.மு.க.53 -வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கும்பகோணம் அருகே அய்யம்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர். அய்யம்பேட்டை நகர செயலாளர் முகம்மது இப்ராகிம் ஏற்பாட்டில் நடைபெற்ற […]
Category: அரசியல்
வலங்கைமான் கடைவீதியில் ஒன்றிய, நகர அ இ அ தி மு க சார்பில் கட்சியின் 53- ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் ஒன்றிய, நகர அ இ அ தி மு க சார்பில் கட்சியின் 53- ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வலங்கைமான் மேற்கு ஒன்றிய செயலாளரும், […]
தென்காசியில் மாவட்ட திமுக சார்பாக கருத்தரங்கம்
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பாக நடைபெற்ற மகளிர் கருத்தரங்கு பயிற்சி முகாமில் கலந்து கொண்டு மாவட்ட செயலாளர் வே ஜெயபாலனிடம் வாழ்த்துக்களை பெற்றபோது உடன் மேற்க்கு ஒன்றிய செயலாளர் திவான் ஒலி மாவட்ட […]
நகர செயலாளர் அமைதிபாலு தலைமையில் துறையூரில் 53ஆம் ஆண்டு அஇஅதிமுக துவக்க நாள் விழா மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி அன்னதானம் வழங்கினார்
ந ததிருச்சி மாவட்டம் துறையூர் அதிமுக நகர கழகம் சார்பில் நகர செயலாளர் அமைதி பாலு தலைமையில் அதிமுக துவக்க நாள் விழா (அக்-17) கொண்டாடப்பட்டது.பேரறிஞர் அண்ணா மறைவிற்கு பிறகு திமுகவில் இருந்து பிரிந்து […]
பெரம்பலூரில் பாஜகவின் தீவிர உறுப்பினர் சேர்க்கை- மாவட்ட பயிலரங்கம் நடைபெற்றது.
பெரம்பலூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் பாஜக மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் தீவிர உறுப்பினர் சேர்க்கை- மாவட்ட பயிலரங்கம் நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் உறுப்பினர் சேர்க்கையை எவ்வாறு சேர்ப்பது என்று விளக்கம் அளித்தார். […]
பஞ்சாயத்து ஊராட்சிகளை பேரூராட்சி தரம் உயர்த்துவதை கண்டித்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் மோகனூர் பேரூராட்சியை தரம் உயர்த்துவதற்காக நகராட்சி மன்றம் நிர்வாக இயக்குனர் அவர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். நகராட்சி நிர்வாக இயக்குனர் நகராட்சிகளாக […]
கோவை பிரிக்கால் நிறுவனம் சார்பில் புதுப்பிக்கப்பட்ட பள்ளபாளையம் தொடக்கப்பள்ளி கட்டிடத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்!
பிரிக்கால் லிமிடெட் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். நிதி ரூ.1.2 கோடி மூலம் சூலூர் அருகே உள்ள பள்ளபாளையத்தில் புதுப்பிக்கப்பட்ட தொடக்கப்பள்ளி கட்டிட வளாகத்தை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.பிரிக்கால் […]
சோசியல் டெமாகரடிக் டிரேடு யூனியன் SDTU கோவை மண்டலம் சார்பாக கோவையில் நடைபெற்ற உழைப்பாளர் உரிமை மீட்பு மாநாட்டில் தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது..
சோசியல் டெமாகரடிக் டிரேடு யூனியன் SDTU கோவை மண்டலம் சார்பாக உழைப்பாளர் உரிமை மீட்பு மாநாடு உக்கடம் பகுதியில் உள்ள வின்சென்ட் சாலையில் நடைபெற்றது.. மண்டல தலைவர் முஹமதுஅலி தலைமையில் நடைபெற்ற இதில் முன்னதாக […]
திமுக அரசின் பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம், வீடு வீடாக நமது சகோதரிகள் எடுத்துச் சென்று விரிவாக பேச வேண்டும்.கழக அமைப்பு செயலாளருமான வளர்மதி பேச்சு.
த தஞ்சாவூர், அக்- 14. தஞ்சை கல்லுகுளம் மக்கள் மன்றத்தில் அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் கீழவாசல் பகுதி செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் […]
தருமபுரி
கம்பைநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் விழா கம்பைநல்லூர் நகர செயலாளர் கே.கே.தனபால் […]
