ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்ஏ உத்தரவின் படி ராமநாதபுரம் வடக்கு நகர் திமுக செயலாளர்,நகர் மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் ஏற்பாட்டில் திமுக இளைஞரணி செயலாளர் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி […]
Category: அரசியல்
கெலமங்கலம் நகரத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற இதே கமிட்டி மாநாடு நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெளமங்கலம் நகரத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் இடை கமிட்டி மாநாட்டுக்கு தலைமை மது குமார் நகர சிபிஐ செய்தியாளர். முன்னிலை பிரதீப் ஏ ஒய்ஃப் ஒன்றிய தலைவர். சிறப்புரை தோழர்கள் டி […]
‘உங்களின் வீடு தேடி வேலைவாய்ப்பு’ என்ற உலக வங்கியின் அறிக்கையை திரு தர்மேந்திர பிரதான், டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் வெளியிட்டனர்..
புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் “உங்களின் வீடு தேடி வேலைவாய்ப்பு: ஆறு மாநிலங்களில் இளைஞர்களுக்கான வேலைகள் கண்டறியும் திட்டம்” என்ற தலைப்பிலான அறிக்கையை மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் […]
எடப்பாடி பழனிசாமிக்கு திடீர் உடல் நலக்குறைவு! தொண்டர்கள் அதிர்ச்சி!.
சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து சேலம் வந்தார். அவருக்கு மேச்சேரியில் விவசாயிகள் […]
லஞ்சம் கொடுத்த வழக்கு! இந்திய தொழிலதிபர் அதானிக்கு அமெரிக்கா நீதிமன்றம் பிடிவாரண்டு!
2020-24 காலகட்டத்தில் அதிக விலைக்கு சோலார் மின்சாரம் வாங்கும் வகையில் அதற்கான ஒப்பந்தங்களை பெறுவதற்காக தமிழகம், ஆந்திரா, ஜம்மு – காஷ்மீர், சத்தீஸ்கர், ஒடிசா மாநிலங்களில் அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும், இதை மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடம் முதலீடு பெற்றதாகவும் […]
இராஜபாளையம் வட்டம் சிவகாமியாபுரம் பேருந்து நிலைய பஸ் நிறுத்தாம குப்பை கிடங்கா ????
இராஜபாளையம் வட்டம் சிவகாமியாபுரம் பகுதியில் பேருந்து நிறுத்தும் இடம் என்று பெயர் பலகை வைக்கப்பட்டு பல ஆண்டுகளாக ஆகிவிட்டது.ஆனால் இன்று வரை அரசு பேருந்துகள் இந்த இடத்தில் நிற்பது இல்லை என பொது மக்கள் […]
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாடற்ற தொழிலாளர் நல வாரிய tnuwwb.tn.gov.in இணைய தள சேவை !! இ சேவை மையங்களில் ஏமாற்றப்படும் தொழிலாளர்கள்!! கண்டு கொள்ளுமா தமிழக அரசு !
இ சேவை மையம் என்பது இணையதளம் தொடர்பான சேவைகளை பொதுமக்களின் உதவிக்காகவே உருவாக்கப்பட்டது.பொதுமக்கள் பயன்படுத்த இணையம் சார்ந்த சாதனம் அனைவரிடமும் இருக்காது.அப்படியே இருந்தாலும் அவர்கள் பயன்படுத்த முடியாது.அந்த அடிப்படையில் தான் தமிழ்நாடு கட்டுமான, […]
கடலூர் மாவட்டம்வடலூரில்மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர்எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்மாநில அளவிலானவேளாண் ஏற்றுமதி கருத்தரங்கினை துவக்கி வைத்தார்
மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ஜி.பிரகாஷ், ஆகியோர் […]
தளி சட்டமன்றத் தொகுதியில் ரூ.3.81 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளை சட்டமன்ற உறுப்பினர் டி.இராமச்சந்திரன் அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.46.81 மதிப்பில் தளி – ஜவளகிரி சாலை முதல் T.மல்லசந்திரம் வரை தார் சாலை அமைக்கும் பணி, பள்ளப்பள்ளி முதல் சாரண்டப்பள்ளி வரை ரூ.66.42 […]
திருக்குவளையில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய உயர்கல்வித்துறை அமைச்சர்
நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த இல்லத்திற்கு தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற முனைவர் கோ.வி.செழியன் முதல் முறையாக வருகை தந்து அங்கு உள்ள கலைஞர் மற்றும் அவரது தந்தை முத்துவேலர், […]
