இந்நிலையில் விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் தனது மருத்துவ பயணத்தில் புதிய துவக்கமாக குழந்தைகளுக்கான பிரத்யேக மருத்துவ மையத்தை துவக்கி உள்ளனர்.. குழந்தைகளுக்கென விரிவான தனித்துவமான மையமாக மேட்டுப்பாளையம் சாலை எருக்கம்பெனி பேருந்து நிறுத்தம் […]
Category: செய்திகள்
பாரூர் ஐயப்பா சேவா சங்கம் சார்பில் படி பூஜை மற்றும் ஐயப்பன் சிலை ஊர்வலம் நடைபெற்றது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பாரூர் கிராமத்தில் இன்று கார்த்திகை முதல் தேதியில் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை செல்வது வழக்கம் அந்த வகையில் இன்று கார்த்திகை ஒன்றாம் தேதி என்பதால் பாரூர் […]
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற விழாவில் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது…
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பிறந்தநாள் விழா கோவையில் நடைபெற்றது..இளைஞர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன் தலைமையில் நடைபெற்ற இதில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னால் சட்டமன்ற […]
இட நெருக்கடி வீதியில் கனரகவாகனங்கள் படையெடுப்புவிபத்து அபாயத்தால் மக்கள் அச்சம் அந்தியூரில் நெருக்கடியான சிங்காரவீதி, தேர்வீதி வழியாக நாள்தோறும் சென்று வரும் கனரக வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால், பிரதான சாலை வழியாக வாகனங்களை திருப்பிவிட வேண்டும் என, டிராபிக் போலீசாருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சிங்காரவீதி மற்றும் தேர்வீதி ஆகிய பகுதிகளில் மக்கள் அடர்த்தி அதிகமாக இருப்பதால், எப்போதும் பரபரப்பாக காணப்படும். இவ்வழி பிரதான சாலையாக இல்லாமல், ‘சப்வேயாக’ மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.வார சந்தை நாளான […]
சுதந்திரம் அடைவதற்கு முன்னர் 1940 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன் முதலாக திருவூர் என்ற ஊரில் கூட்டுறவு சங்கம் துவங்கப்பட்டது என திருப்பத்தூரில் நடைபெற்ற 72 ஆவது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழாவில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு பேச்சு.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து தூய நெஞ்ச கல்லூரி வரை குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினம் மற்றும் நவம்பர் […]
மாணவர்களின் புதுமையான ஆராய்ச்சிகளை மேம்படுத்தும் விதமாக கோவை இரத்தினம் கல்லூரி வளாகத்தில் ஆர்-ஃபேப் எக்ஸ் ஸ்டுடியோ எனும் ஆய்வகம் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை இரத்தினம் கல்லூரி வளாகத்தில் துவங்கப்பட்டுள்ள புதிய ஆய்வகத்தை திறந்து வைத்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் தலைவர் பேராசிரியர்.சீதாராம் மாணவர்களின் கற்றல் தாண்டி உள்ள ஆய்வுகளுக்கு இது போன்ற மையங்கள் பயனுள்ளதாக […]
சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி பா. சிதம்பரத்தின் பிறந்தநாளை ஒட்டி, கோவை புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள முந்தி விநாயகர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி பா. சிதம்பரத்தின் பிறந்தநாளை ஒட்டி, கோவை புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள முந்தி விநாயகர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.இராஜிவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் தலைவர் எம்எஸ் பார்த்திபன், […]
மாநில அளவில் நடைபெற்ற மேடை பந்து போட்டியில் 450 மாணவ மாணவிகள் பங்கேற்பு
திருவண்ணாமலை மாவட்ட உள் விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான மேடை பந்து போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மேடை பந்து போட்டியில் சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, விழுப்புரம், வேலூர், […]
காவேரிப்பட்டினம் கிழக்கு மண்டல் பாரதிய ஜனதா கட்சியினர் பீகார் சட்டமன்றத் தேர்தல் வெற்றி பெற்றதை ஒட்டி பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது
காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றிய தலைவர் சாமிநாதன் தலைமையில் மாவட்ட செயலாளர் மற்றும் மண்டல் பார்வையாளர் சரவணன் முன்னிலையில் மாநில செயற்குழு உறுப்பினர் திருமதி வசந்த கோகிலம் மண்டல் பொது செயலாளர் அகிலன் மகளிர் அணி […]
கண்களில் கருப்பு துணி கட்டி மனு.
நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத பி டி ஓ மீது நடவடிக்கை தேவை. நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாததை கண்டித்து ஈ.பி.அ.சரவணன் கண்களில் கருப்பு துணி கட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா. ரூ.7. […]
