திருப்பத்தூர் 34 வது வார்டு நகரப்பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டுவதற்கான இடம் ஆய்வு மற்றும் தூய்மை பணிகளை குறித்து ஆய்வு மேற்கொண்ட திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்

திருப்பத்தூர் நகரப் பகுதியில் 36 வார்டு மொத்தம் பகுதி உள்ளன திருப்பத்தூர் நகர மன்ற கூட்டத்தின் போது பல்வேறு பகுதியில் உள்ள குறைகளை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ நல்லதம்பி. இடமும் நகர மன்ற […]

திருப்பத்தூர் அருகே வீட்டில் மறைத்து வைத்திருந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல்! கஞ்சா கடத்திய நபர் கைது!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த நடுப்பட்டு பகுதியை சேர்ந்த பங்காரு மகன் குமரவேல் வயது (38) இவர் பொம்மிக்குப்பம் பகுதியில் உள்ள தன்னுடைய மாமனார் வீட்டிற்கு 8 கிலோ அளவிலான கஞ்சா கடத்தி வருவதாக […]

திருப்பத்தூர் மாவட்டம் திம்மாம்பேட்டை காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஷ்ரேயா குப்தா,இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டார்.

காவல் நிலையம் மற்றும் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும், கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் கடத்தல், விற்பனை செய்பவர்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் […]

திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திறந்த இருவரை காப்பகத்தில் ஒப்படைத்த கலெக்டர்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குரிசிலப்பட்டு பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த ரியாஷ் என்ற 55 வயது மதிக்கத்தக்க முதியவரை மீட்டு குரிசிலப்பட்டு போலிசார் உதவும் உள்ளங்கள் காப்பகத்திற்கு கொண்டு வந்தனர். அதேபோல் […]

ராஜபாளையத்தில் அடையாளம் தெரியாத சடலத்தை மீட்டு நல்லடக்கம் செய்த மனித நேயர்கள்!

29-10-2024 அன்று ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகில் அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்த நிலையில் அவரை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அதிகாரியுடன் இறந்தவரின் உடலை ஃப்ரீசர் அறையில் பாதுகாத்து வந்த நிலையில் […]

திருப்பத்தூரில் லஞ்சம் ஒழிப்புத்துறை போலீசார் கிராமிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்படுத்தினர்.

லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் 28.10.2004 முதல் 3.11.2004 வரை நாடு முழுவதும் “நேர்மை என்னும் கலாச்சாரமே, தேசத்திற்கான செழுமை” என்ற வாசகத்துடன் கடைபிடிக்கப்பட்டு வருவதை முன்னிட்டுநமது திருப்பத்தூர் மாவட்ட லஞ்சம் […]

தஞ்சாவூரில் சோழப் பேரரசு வட்டச் சுற்றுலா

தஞ்சாவூர் மாவட்டத்தில்மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039ஆவது சதய விழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் திருமதி பா. பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப. அவர்களின் வழிகாட்டுதலின்படி, தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமத்தின் சார்பில் ஒருநாள் சோழப் […]

இராஜபாளையம் வட்டம் சிவகாமியாபுரம் பேருந்து நிலைய பஸ் நிறுத்தாம குப்பை கிடங்கா ????

இராஜபாளையம் வட்டம் சிவகாமியாபுரம் பகுதியில் பேருந்து நிறுத்தும் இடம் என்று பெயர் பலகை வைக்கப்பட்டு பல ஆண்டுகளாக ஆகிவிட்டது.ஆனால் இன்று வரை அரசு பேருந்துகள் இந்த இடத்தில் நிற்பது இல்லை என பொது மக்கள் […]

கொளத்தூரில் பள்ளி மாணவ மாணவிகள் நடத்திய அறிவியல் கண்காட்சி.

ச கொளத்தூர் பூம்புகார் நகரில் உள்ள SAP CBSE ட்யூஷன் சென்டரில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. மாணவர்களின் கல்வியுடன் கூடுதலாக, இந்த கண்காட்சி மாணவர்களின் ஆர்வத்தை தூண்டி, அவர்களின் புதுமையான சிந்தனைகளைப் பரிசோதனைகளும், திட்டங்களாகவும் […]

நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் 100-ஆவது நாள் நடைபயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் நடை பயிற்சி மேற்கொண்டு தொடங்கி வைத்தார்

பொதுமக்களிடையே தினசரி நடைபயிற்சி பழக்கத்தினை ஊக்கப்படுத்தவும் நடைபயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசின் முக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின்போது தேனி மாவட்டத்தில் […]