கோவை வ உ சி பூங்கா மைதானத்தில் நடைபெற்று வந்த, ஏஞ்சல், எலினா நினைவு கூடைப்பந்து போட்டியில், இளம் வீரர்களின் திறமைகள் களமிறங்கி சாதனை படைத்தனர்.

யுனைடெட் கூடைப்பந்து கழகம் சார்பாக, கோவை வ உ சி பூங்கா மைதானத்தில், ஏஞ்சல் எலினா நினைவு கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. ஜி20 நண்பர்கள் மற்றும் குடும்பத்தின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த போட்டிகளில் பங்கேற்ற, […]

சினிமா பட பாணியில் சங்கராபுரம் அருகே 4 திருமணத்தை மறைத்து 5வதாக திருமணம் செய்த கணவனை விட்டு 6 வது நபரோடு ஓட்டம்!நகையும் பணத்தையும் மீட்டுத் தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கள்ளக்குறிச்சி மாவட்டம்சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையம் கிராமத்தைச் சார்ந்தவர் சிவகுமார் இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவியும் கடந்த 2020இல் திருமணம் ஆகி உள்ளது இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை என […]

மத்திய அரசின் நெசவாளர் சேவை மையம் மற்றும் கோவை ராமநாதபுரத்திலுள்ள சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி பயிற்சி மையம் இணைந்து, 45 நாட்கள் மத்திய அரசின் சமர்த் திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவுத்திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் துவக்கவிழா

கோவை ராமநாதபுரம் பகுதியில், சில்க் வில்லேஜ் கைத்தறி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு, மத்திய அரசின் சேலம் நெசவாளர்கள் சேவை மையம் சார்பாக “சமர்த் எனும் கைத்தறி நெசவு பயிற்சி வகுப்புகளின் […]

மலைவாழ் மக்களாகிய எங்களுக்கு தண்ணீர் இல்லை போர் போடக்கூடாது என்று ஊராட்சி நிர்வாகம் அறிவித்த நிலையில் போர் போட வந்தவரிடம் கிராம மக்கள் வாக்குவாதம்

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி ஊராட்சியில் 14 கிராமங்கள் இருக்கின்றனர் மலை கிராமம் என்பதால் தண்ணீர் பிரச்சனை அடிக்கடி ஏற்படுகிறது இதனால் ஊராட்சி நிர்வாகம் சார்பாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு யாரும் போர் போடக்கூடாது […]

பக்கவாதம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ராமகிருஷ்ணா மருத்துவமனை!.

உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர்கள், பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக பக்கவாத விழிப்புணர்வு பதாகையை வெளியிட்டனர் கோவை மாநகரின், முன்னணி பல்நோக்கு மருத்துவமனைகளில் ஒன்றான […]

கோவை கருமத்தம்பட்டி பகுதியில் உள்ளபார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் “பார்க் யங் இனோவேட்டர் சம்மிட்-2025″ எனும் நிகழ்ச்சியில் நீங்களும் ஆகலாம் எனும் தலைப்பில் மாணவ மாணவியர்களின் புதிய கண்டுபிடிப்புகள் காட்சி படுத்த பட்டது.

கோவை கருமத்தம் பட்டி பகுதியில், பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில், “பார்க் யங் இனோவேட்டர் சம்மிட்-2025” என்ற புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான ஒரு நாள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 6 […]

வடகிழக்கு பருவமழை முன்னிட்டு தீயணைப்பு துறையினர் பென்னாகரம் தனியார் பள்ளியில் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் போலி ஒத்திகை மேற்கொண்டனர்.

வடகிழக்கு பருவமழை காலங்களில் தற்காத்துக் கொள்வது எப்படி என்று பென்னாகரம் பகுதியில் உள்ள மாஸ்டர் தனியார் பள்ளியில் பென்னாகரம் தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தோசம் தலைமையில் தீயணைப்பு குழுவினர் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் போலி […]

அரசம்பட்டி முத்தமிழ் அரசு மேல்நிலைப் பள்ளி +1 மாணவன் நிதீஷ்வர்மன் எரிபந்து போட்டியில் மாநில அளவில் தேர்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி முத்தமிழ் அரசு மேல்நிலைப்பள்ளியை சார்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் நிதிஷ்வர்மன் என்ற மாணவன் மாநில அளவிலான எறிபந்து (THROW BALL) போட்டியில் தேர்வு பெற்று […]

கோவையில் முதலாளியை கொன்ற டிரைவர் காவல் நிலையத்தில் சரண்!

கோவை பன்னிமடை ஊராட்சி முன்னாள் தலைவரும், அதிமுக கட்சியின் முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான கவிசரவணகுமார் என்பவரது மனைவி 47 வயதான மகேஸ்வரி என்பவரை அவர்களது டிரைவர் 45 வயதான சுரேஷ் கத்தியால் குத்தி கொலை […]

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தனிக்ஷ் ஜுவல்லரியில், பழைய தங்க நகைகளை மாற்றும் திட்டத்தை கூடுதல் காலம் நீட்டிப்பு செய்து உள்ளதாக கிளை மேலாளர் விஜய பிரபாகர் தெரிவித்துள்ளார்.

டாடா குழுமத்தின் ஒரு அங்கமான தனிக்ஷ் ஜுவல்லரி நிறுவனம், இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட ஒரு தனித்துவமான தங்க நகை நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. இந்திய தங்க நகை சந்தையில் ஒரு ஆண்டுக்கு பொதுமக்களுக்கு […]