கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜகவின் சார்பில் கோவையில் கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிராக திமுக அரசை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக […]
Category: செய்திகள்
கள்ளக்குறிச்சி அருகே கோமுகி அணையிலிருந்து விவசாயப் பாசனத்திற்காகதண்ணீரை ஆட்சியர் எம்.எல்.ஏ., ஆகியோர் திறந்து வைத்தனர்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், கோமுகி அணையிலிருந்து மாவட்டஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், சங்கராபுரம் சட்டமன்றஉறுப்பினர் தா.உதயசூரியன் ஆகியோர் விவசாயபாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார்கள். மேலும் நிறைந்த மனது நிகழ்ச்சியில்விவசாயிகளுடன் கலந்துரையாடினார்கள். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: […]
இடை தரகர்களால் ஆக்கிரமிக்கபடும் பென்னாகரம்உழவர் சந்தை…துணை போகும் அரசு அதிகாரிகள்…
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் வேளாண்மை துறையால் நிர்வகிக்கப்படும் உழவர் சந்தை உள்ளது. இதில் அன்றாடம் விவசாயிகள் தங்களுடைய நிலத்தில் தினந்தோறும் விளைவிக்கும் காய்கறிகளை விற்பனை செய்யும் மையமாக உள்ளது. சமீப காலமாக விவசாய பொருட்களையே […]
கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்ய பட்ட சம்பவத்தில் சரியான நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு. பழனிசாமி பேட்டி…
கடந்த இரு தினங்களுக்கு முன்னர், கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய பட்ட சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவத்தில் மூன்று குற்றவாளிவாளிகளை காவல்துறையினர் சுட்டு […]
இருகூர் பகுதியில் பெண் ஒருவர் காரில் கடத்தி செல்லப்பட்ட விவகாரத்தில் தற்போது வரை எந்த ஒரு புகாரும் அளிக்கப்படவில்லை என்று மாநகர காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
கோவை இருகூர் பகுதியில் நேற்றிரவு பெண் ஒருவர் காரில் கடத்திச் செல்லப்பட்டதாக வெளியான தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை […]
ஒகேனக்கலில், மீன் வள ஆய்வாளர் அலுவலகத்தில், உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி.
தர்மபுரி மாவட்ட சுற்றுலா தளமான ஒகேனக்கலில் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக மீன் வறுவல் விற்பனையாளர்களுக்கான, சிறப்பு மாற்று வாழ்வாதார திட்டம் மதிப்பு கூட்டிய மற்றும் உடன் உண்ணக்கூடிய மீன் உணவுப் […]
தமிழக முதல்வரிடம் மாற்றுத்திறனாளி பெண்ணான ஷபானா என்பவர் மனுவை அளித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உரிமைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த காதர் பாட்சா மற்றும் இவருடைய மனைவி ஷபானா ஆகிய இருவரும் மாற்றுத்திறனாளிகள். மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு உரிமைகளை தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் அரூர் நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து […]
கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த டாஸ்மாக் பாறை அடித்து உடைத்து நாம் தமிழர் கட்சியினர்..!
மதுரையை சேர்ந்த 21 வயதான மாணவி ஒருவர் கோவையில் உள்ள கலைக் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் இங்கு உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி கல்லூரி சென்று வந்து […]
கோவை வ உ சி பூங்கா மைதானத்தில் நடைபெற்று வந்த, ஏஞ்சல், எலினா நினைவு கூடைப்பந்து போட்டியில், இளம் வீரர்களின் திறமைகள் களமிறங்கி சாதனை படைத்தனர்.
யுனைடெட் கூடைப்பந்து கழகம் சார்பாக, கோவை வ உ சி பூங்கா மைதானத்தில், ஏஞ்சல் எலினா நினைவு கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. ஜி20 நண்பர்கள் மற்றும் குடும்பத்தின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த போட்டிகளில் பங்கேற்ற, […]
சினிமா பட பாணியில் சங்கராபுரம் அருகே 4 திருமணத்தை மறைத்து 5வதாக திருமணம் செய்த கணவனை விட்டு 6 வது நபரோடு ஓட்டம்!நகையும் பணத்தையும் மீட்டுத் தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
கள்ளக்குறிச்சி மாவட்டம்சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையம் கிராமத்தைச் சார்ந்தவர் சிவகுமார் இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவியும் கடந்த 2020இல் திருமணம் ஆகி உள்ளது இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை என […]
