சீர்காழியில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டம். 3 நாட்கள் நீதிமன்ற பணிகளை புறகணிக்கின்றனர்.

ஓசூர் வழக்கறிஞர் கண்ணன் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதலை கண்டித்தும் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் இயற்றிட வலியுருத்தியும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஒருங்கிணைந்த […]

ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் எம்.எல்.ஏ,மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் இன்று (21.11.2024) ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள் முன்னிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தொடர் மழையின் காரணமாக மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை […]

ராயக்கோட்டை பூ மார்க்கெட்டில் சாமந்திப்பூ விலை வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை

ராயக்கோட்டை பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாமந்திப்பூவை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். முன்பெல்லாம் ஆயுத பூஜை, விஜயதசமியை எதிர்நோக்கி மட்டுமே சாமந்தியை விளைச்சல் செய்துவந்த நிலையில், இப்போது பூவுக்கு தேவை அதிகமிருப்பதால் வருடம் முழுக்க […]

ஆசிரியர் நகர் பகுதியில் புதிய பெட்ரோல் பங்கை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை துணைத்தலைவர்

வியாழக்கிழமை அன்று காலை 10:30 மணி அளவில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஆசிரியர் நகர் பகுதியில் விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை துணைத் தலைவர் […]

வரத்து குறைவால் விலை அதிகரித்து வரும் தக்காளி

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தக்காளியை சாகுபடி செய்து வருகின்றனர். அவற்றை விற்பனை செய்ய நிறைய தக்காளி கமிஷன் மண்டிகளும் உள்ளன. இங்கிருந்து தமிழக நகர்களுக்கும், புதுச்சேரி மற்றும் கேரளாவிற்கும் விற்பனைக்கு […]

ராமநாதபுரம் நகரில் பாஜக கிளை அமைப்புத் தேர்தல்

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகரில் உள்ள வார்டுகளில் பூத் வாரியாக பா.ஜ.க கிளை நிர்வாகிகளுக்கான தேர்தல் ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க தலைவர் தரணி ஆர்.முருகேசன் தலைமையில் தாயுமானவர் சுவாமி கோயில் அருகே நடந்தது.மாவட்ட தேர்தல் […]

திருவள்ளூரில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் 2,833 பேருக்கு ரூ.25.03 கோடியில் நலத்திட்டம் மற்றும் பல்வேறு கடனுதவிகளை சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் வழங்கினாா்.

திருவள்ளூா் ஆயில் மில் பகுதியில் உள்ள தனியாா் அரங்கத்தில் 71-ஆவது அகில இந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு நலத் திட்டங்கள் மற்றும் கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஆட்சியா் த.பிரபு […]

பழனி அருகே கேரளாவுக்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேர் கைது, 2300 கிலோ ரேஷன் அரிசி, லாரி பறிமுதல்

திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை DSP. செந்தில்இளந்திரையன் அவர்களுக்கு கிடைத்த கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆய்வாளர் சுகுணா தலைமையில் சார்பு ஆய்வாளர் ராதா காவலர்கள் காளிமுத்து கணேசன் ஆகியோர் பழனி […]

திண்டுக்கல் அருகே கஞ்சா கடத்திய பெண் உட்பட 2 கைது, 4 கிலோ கஞ்சா, 3 செல்போன்கள், 1 டூவீலர் பறிமுதல்

திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது N.S.நகர் அடுத்த தண்ணீர்பந்தல் அருகே […]

உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தினை பார்வையிட்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டத்திற்குட்பட்ட வானகரம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.த.பிரபுசங்கர். மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் மகளிருக்கான பணி கொட்டகையில் மகளிர் குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை “உங்களைத் தேடி […]