திமுக துடியலூர் 2 வது வட்டம் கிழக்கு பகுதி சார்பில்தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் 73 வது பிறந்த நாள்பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடினர்

கோவை துடியலூர் அரவான் கோவில் திடல் பகுதியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 73 வது பிறந்தநாளை ஒட்டி திமுக 2 வது வட்டம் துடியலூர் கிழக்கு பகுதி சார்பில் பட்டாசு வெடித்தும், […]

கோவை புறநகர் வடக்கு மாவட்ட அஇஅதிமுக சார்பில்எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டுவிளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபரகரணங்கள்

கோவை புறநகர் வடக்கு மாவட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தமிழக முன்னாள் முதல்வர்கள் எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட […]

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 73 வது பிறந்தநாள்திமுக துடியலூர் மேற்கு பகுதி சார்பில் கொண்டாடினர்நலத்திட்ட உதவிகள் மற்றும் காலை உணவு வழங்கினர்

கோவை அப்பநாயக்கன்பாளையம் அருகே கலைஞர் நகர் மற்றும் துடியலூர் அண்ணா நகர் பகுதிகளில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 73 வது பிறந்தநாளை ஒட்டி திமுக துடியலூர் மேற்கு பகுதி வட்டம் 1 […]

அகில இந்திய உயர்தர கல்வி ஆலோசகர்கள் மாநாடு மற்றும் கல்விக் கண்காட்சி! கோவையில் எஜூகான்வியா 2026 எனும் தலைப்பில் நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த கல்வியாளர்கள் பங்கேற்றனர்.

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட ஐஸீ குழுமக் கல்வி நிறுவனங்கள், ஃப்யூச்சர் கேர் குழுமத்துடன் இணைந்து, “எஜூகான்வியா 2026” எனும் தலைப்பில், அகில இந்திய உயர்தர கல்வி ஆலோசகர்கள் மாநாடு மற்றும் கல்விக் கண்காட்சியை கோவை […]

தமிழ்நாடு பாரம்பரிய மருத்துவ சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர்கள் சங்கம் இணைந்து வெல்லும் கோரிக்கை மாநாடு நடைபெற்றது

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சமுதாய கூடத்தில் தமிழ்நாடு பாரம்பரிய மருத்துவ சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் இணைந்து வெல்லும் கோரிக்கை மாநாடு நடைபெற்றது இந்த நிகழ்வில் தமிழ்நாட்டில் […]

கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

பென்னாகரத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடந்தது . இந்த வளைகாப்பு விழாவானது தனியார் திருமண மண்டபத்தில் 150-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி […]

தண்ணீரைத் தேடி அலைந்த யானை குட்டிகள்.தண்ணீரைப் பார்த்தவுடன் ஆனந்தமாக பருகும் காட்சி

கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தர்மபுரி மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது வெயிலின் தாக்கத்தால் பென்னாகரம் ஒகேனக்கல் வனப்பகுதியில் உள்ள வன உயிரினங்கள் தண்ணீர் தேடி வனப்பகுதி நடுவே அமைந்துள்ள சாலையை அடிக்கடி […]

என் ஜி ஜி ஓ காலனி ஸ்ரீ ஐயப்பன் திருகோவில்அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பெருவிழாஆயிரக்கணக்கான பக்த்தர்கள் சாமி தரிசனம்

கோவை துடியலூர் அருகே அசோகபுரம் என் ஜி ஜி ஓ காலனி ஸ்ரீ ஐயப்பன் திருகோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. யாகசாலையில் நான்கு கால யாகங்கள் நடத்தி கோவில் […]

பென்னாகரம் அருகே சொத்துக்காக தாய் தந்தையரை அடித்து உதைத்த மகன்மருத்துவமனையில் கண்ணீர் விட்டு கதறும் முதியோர்கள்

போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்து பெரும்பாலை அருகே உள்ள காவக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (எ)பழனியப்பன் 98 இவரது மனைவி தைலம்மால் 78 தம்பதியினர்.இவர்களுக்கு இரண்டு […]

கோவையில் தொடர்ந்து 42 ஆண்டுகாலம் மக்கள் சேவையாற்றும், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் 42வதுநிறுவனர் நாள் விழா கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாட பட்டது.

கோவை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் 42-வது நிறுவனர் நாள் விழா, வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை கடந்த 1970-ம் ஆண்டு, மறைந்த எஸ்.என். ரங்கசாமி நாயுடுவால் தோற்றுவிக்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் கீழ் மருத்துவம், […]