கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் அன்னை சோனியா காந்தியின்79-வது பிறந்த தினம் உற்சாகமாகக் கொண்டப்பட்டது. இதன் ஒருபகுதியாககிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் […]
Category: Uncategorized
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த, மத்வராயபுரம் பகுதியில் உள்ள குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த, மத்வராயபுரம் கூடுதுறை பகுதியில், அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது இத்திருக்கோவிலின் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து […]
மத்தூர் பேருந்து நிலையத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிகள் சாலை ஓரம் உள்ள புளிய மரங்களை முறையின்றி வெட்டப்படுவதாக மக்களை அச்சுறுத்த வகையில் இருப்பதாக கூறி 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் பேருந்து நிலையத்தில் இன்றுஊத்தங்கரை -புலியூர் சாலை விரிவாக்க பணிக்காக முறைகேடாக வெட்டப்படும் புளிய மரங்கள் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் நூற்றுக்கணக்கான மரங்கரை வெட்டப்படுகிறது. முறையான பாதுகாப்பு […]
திப்பனூர் கிராமத்தில் ஶ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா – 1000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த திப்பனூர் கிராமத்தில் ஶ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோவில் புதயதாக கட்டப்பட்டது. இந்த ஆலயத்தின் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இன்று அதிகாலை முதல் நாடி சந்தானம், இரண்டாம் கால […]
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2025’-ன் பிரம்மாண்ட இறுதி சுற்று துவங்கியது
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2025ன், மென்பொருள் பதிப்பின், இறுதிப் போட்டி, கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் டிசம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.இதன் துவக்க […]
சி.பி.இ.கொல்கத்தா கிரிக்கெட் கிளப் சார்பாக இரத்த தான முகாம்..கோவையில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் முகாமில் பங்கேற்றனர்.
கோவையில் செயல்பட்டு வரும் சி.பி.இ.கொல்கத்தா கிரிக்கெட் கிளப் நான்காவது ஆண்டு துவக்க விழா வெகு விமரிசையாக நடைபெற்றது..ஒவ்வொரு ஆண்டும் வங்கதேச தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் பங்கு பெறும் கிரிக்கெட் போட்டிகளை கொல்கத்தா கிரிக்கெட் […]
கோவை புலியகுளம் அடுத்த பெரியார் நகரில், அன்னல் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய இராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் அமைப்பினர்..
கோவை மாவட்டம் புலியகுளம் அடுத்த பெரியார் நகர் பகுதியில், அன்னல் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு, இராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் சார்பாக, அதன் மாவட்ட தலைவர் எம்எஸ் பார்த்திபன் தலைமயில், சர்க்கிள் […]
பாபரி மஸ்ஜித் இடிப்பு நாளான டிசம்பர் 6ல்,வழிப்பாட்டு தலங்கள் மற்றும் வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கவும் ஜனநாயக விரோத வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தை கைவிட கோரியும் தோளில் கருப்பு துண்டு அணிந்தும் கையில் கருப்பு கொடி ஏந்தியும் மக்கள்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
1992 இந்தியாவின் பெருமைக்குரிய வரலாற்றுச் சின்னமாகவும், 450 ஆண்டுகள் இஸ்லாமியர்கள் தொழுகை நடந்து வந்த அயோத்தி பாபரி மஸ்ஜித்தை, டிசம்பர் 6ம் தேதி இடித்துத் தள்ளியதை கண்டித்தும்,பாபரி மஸ்ஜிதைத் தொடர்ந்து காசி, மதுரா உள்ளிட்ட […]
உணவுத்துறை தொடர்பான தொழில் முனைவோர்களை இணைக்கும் வகையில் கோவையில் ஃபுட் பிரெனர் அமைப்பு துவக்கம்சிறுநீரக நோய் பாதித்தவர்களுக்கு உதவும் நோக்கில் சுகா சேரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக புதிய முயற்சி
சிறுநீரகம் தொடர்பான நோய்கள் தற்போது அதிகரித்து வரும் நிலையில் பொருளாதார நிலையில் பின்தங்கியோர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் அது தொடர்பான நோய்க்கு சிகிச்சை செய்வதில் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்..இது போன்று சிறுநீரகம் […]
பெண்களுக்கு பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்கவேண்டுமென வலியுறுத்தி 500 கிலோமீட்டர் . தூரத்தை 15 மணி நேரத்தில் கடந்து விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்ட கோவை அல்ட்ரா சைக்கிளிஸ்ட்
150 மைல் தூரத்தை சைக்கிளில் கடந்து பயணிக்கும் வீரர்களை அல்ட்ரா சைக்கிளிஸ்ட் என அழைப்பதுண்டு, அதே போல பல மைல் தூரத்தை கடந்து சாதனை செய்துள்ள கோவையை, சேர்ந்த அல்ட்ரா சைக்கிள் வீரர் ஜி.டி. […]
