கோவை ராமநாதபுரம் பகுதியில் சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மையத்தில், ஆர்.எஸ் புரம் ரோஸ் மவுண்ட் இன்டர்நேஷனல் பள்ளி குழந்தைகள் ஒரு நாள் பயிற்சி வகுப்புகளில் ஈடுபட்டனர்.

கோவை ராமநாதபுரம் பகுதியில் சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகின்றது. இந்த மையத்தில், ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள, ரோஸ் மவுண்ட் இன்டர்நேஷனல் பள்ளி குழந்தைகள் ஒரு நாள் பயிற்சி வகுப்பானபிளாக் […]

கோவை துடியலூர் அருகே வட்டமலைபாளையம்ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில்முதல் சர்வதேச மாநாடு நடைபெற்றது

கோவை துடியலூர் அருகே வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் இன்ஸ்டிடியூட் ஆஃப் எலெக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர்ஸ் தொழில்நுட்ப ரீதியாக ஸ்பான்சர் செய்யப்பட்ட நிலையான வளர்ச்சிக்கான பொறியியல் மற்றும் கணினி தொழில்நுட்பங்களின் முன்னேற்றங்கள் […]

பழைய அங்கன்வாடி: ஆபத்தில் குழந்தைகள்! புதிய மையத்தை திறக்க மக்கள் எதிர்ப்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த மயிலம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தின் மோசமான நிலையால், அதில் பயிலும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. புதிய கட்டிடம் கட்டப்பட்டும், ஒரு மாதமாகியும் பயன்பாட்டிற்கு வராததால், குழந்தைகள் […]

கோவையில் திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் ரவிக்குமார் என்பவர் தனியார் ரியல் எஸ்டேட் உரிமையாளரை தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுவதாக கூறி பாதிக்கப்பட்டவர் கோவை மாநகர் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

கோவை சித்தாபுதூர் பகுதியில் முரளிதரன் என்பவர் ரியல் எஸ்டேட் நடத்தி வருகிறார்.இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் ரவிக்குமார் அறிமுகமான நிலையில் முரளிதரன் சேர்ந்து தொழில் செய்து வந்தார் […]

கோவை கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள கே.பி.ஆர் கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் முதல்வர்முனைவர் பி. கீதா, தனது முன்னாள் மாணவரானபு.புவனேஸ்வரி சுப்பிரமணி அணி சர்வதேச அளவில் நடைபெற்ற ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்..

சர்வதேச அளவில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில், மாபெரும் ஹேக்கத்தான் போட்டிகள் நடத்தியது. ஏ. டபிள்யூ. எஸ். ரோட் டூ ரீ இன்வென்ட் 2025 எனும் ஹேக்கத்தான் எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த போட்டியில், இந்திய […]

கோவை கணபதி பகுதியில் பெப்ஸ் நிறுவனத்தின் “கிரேட் ஸ்லீப் ஸ்டோர்” துவங்கப்பட்டது.ரீடெய்ல் விற்பனையை விரிவாக்கும் வகையில் பெப்ஸ் ஸ்லீப்ஸ் ஸ்டோர் அதிகரிக்க உள்ளதாக பெப்ஸ் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உறக்க அனுபவத்தை இனிமையாக்கும் வகையில் ஸ்பிரிங் மேட்ரஸ் மற்றும் மெத்தைகள் தயாரிப்பு நிறுவனமான பிரபல பெப்ஸ் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை தொடர்ந்து சந்தையில் அறிமுகபடுத்தி வருகின்றனர்..இந்நிலையில் தனது ரீடெய்ல் விற்பனையை விரிவு படுத்தும் […]

கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய அதிநவீன அவசர சிகிச்சை பிரிவு மற்றும் மேம்பட்ட உயிர் கண்காணிப்பு அமைப்பு திறப்புவிழா நடைபெற்றது..

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் ஆதரவுடன் கோவை மாநகர் சித்தாபுதூர் பகுதியில் இயங்கும் பல்நோக்கு சிறப்பு சிகிச்சை மருத்துவமனையான ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை’ தனது மேம்படுத்தப்பட்ட அதிநவீன அவசர சிகிச்சை பிரிவினை இன்று திறந்தது. இதனை, […]

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி – மாணவர்கள் விழிப்புணர்வுஇயற்பியல் துறை மற்றும் ஓசூர் அரிமா சங்கம் இணைந்து, Lab to Land என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை முன்னெடுத்திருப்பது பாராட்டுகளை பெற்றுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் தூய நெஞ்சக் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவர்கள், சுற்றுவட்டாரப் பகு்தி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுப்பது வழக்கம். அந்தவகையில் தூய நெஞ்சக் கல்லூரியின் […]

கோவை புலியகுளம் பகுதியில் உள்ள விநாயகர் திருக்கோயிலில் சோனியா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது…

டிசம்பர் 9ம் தேதி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவி சோனியா காந்தியின் பிறந்தநாள் விழா கொண்டாட பட்டு வருகின்றது. இவரது 79வது பிறந்தநாளை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் சார்பாக கோவை புலியகுளம் […]

கோவையில் தனிஷ்க் ஜூவல்லரி சார்பாக, 3 நாட்கள், உயர் ரக வைர நகைகள் கண்காட்சி மற்றும் விற்பனைக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.

டாடா குழுமத்தின் தங்கம் மற்றும் வைர நகை விற்பனை பிராண்டான தனிஷ்க் ஜூவல்லரி சார்பாக, வரும் 13ம் தேதி சனிக்கிழமை முதல் 15ம் தேதி திங்கள்கிழமை வரை கோவை பந்தயசாலையில் உள்ள தாஜ் விவான்தா […]