திருப்பத்தூரில் மாநில இளைஞரணி செயலாளர் மற்றும் தமிழக துணை முதல்வர் 49 வது பிறந்தநாள் முன்னிட்டு எளிய மக்களுக்கு 1008 மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கிய மாணவரணி துணை அமைப்பாளர்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பழைய பேருந்து நிலையம் அருகே மாநில இளைஞரணி செயலாளர் மற்றும் தமிழக துணை முதல் வருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49 வது பிறந்த நாளை முன்னிட்டு ஏழை […]

கோவையில் தமிழ்நாடு தங்க நகை தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் நலச் சங்கம் சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாபெரிய கடைவீதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

தமிழக துணை முதல்வரும்,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க.கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.. இதன் […]

கோவையில் மூன்று மாத குழந்தை கை, கால்கள் வெட்டப்பட்டு நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குழந்தை நரபலி கொடுக்க பட்டதா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில், பிறந்து மூன்று மாதங்களான குழந்தை கை, கால்கள் வெட்டப்பட்டு உடலை வீசி சென்ற நிலையில் சடலத்தை மீட்ட காவல்துறையினர் குழந்தை நரபலி குடுக்க பட்டதாக என காவல்துறையினர் தீவீர விசாரணை நடத்தி வருகின்றனர்கோவை […]

கோவை மாவட்டம் கேரளா எல்லை பகுதியான வேலந்தாவளம் சோதனை சாவடியில் இன்று நடத்த பட்ட வாகன சோதனையில், சுமார், 40 இலட்சம் பணம் பறிமுதல் செய்யபட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

கோவை மாவட்ட எல்லை பகுதியான வாலையாறு வழியாக தொடர்ந்து குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் சோதனை சாவடி அமைக்க பட்டு தினசரி வருகின்ற […]

போச்சம்பள்ளியில் துணை முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு போச்சம்பள்ளி ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி தலைமையில் கேக் வெட்டி கொண்டாடினார் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி ஒன்றியத்தின் சார்பில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தாள் விழா கொண்டாடப்பட்டது . இந்த விழாவிற்கு ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்வில் […]

போச்சம்பள்ளி அருகே வெப்பாலம்பட்டி ஸ்ரீ திம்மராய சுவாமி கோவில் நூதன மஹா கும்பாபிஷேகம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுக்கா, வெப்பாலம்பட்டி கிராமத்தில் புதிதாக கட்டியுள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ திம்மராய சுவாமி கோவில் நூதன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்று. முன்னதாக ஸ்ரீ கருடாழ்வார் மூல மந்த்ர ஹோமம், […]

துடியலூர் மேற்கு பகுதி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கினர்

கோவை வடக்கு மாவட்டம், துடியலூர் மேற்கு பகுதி சார்பாக தி மு க இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாநகராட்சி 15 வது […]

யுனைடெட் பப்ளிக் பள்ளியில் 46 வது கோயம்புத்தூர் சகோதயா

கோவை பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் பப்ளிக் பள்ளியில் 2025 – 2026 ம் ஆண்டிற்கான 12 வயதிற்குட்பட்ட 14 வயதுக்குட்பட்ட 16 வயதிற்கு உட்பட்ட மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட சி பி எஸ் சி […]

ஸ்ரீ நாட்டிய நிகேதன் சார்பாக, கோவையில் ‘நிருத்ய சந்தியா’வின் 25ம் ஆண்டு கொண்டாட்ட விழாவின் ஒரு பகுதியாக புகழ்பெற்ற “நிருத்ய சங்கீத நிபுணா” பட்டம் ஸ்ரீ ரோஹித் பட் உப்பூருக்கு வழங்கப்பட்டது..

கோவையில் சேர்ந்த பரதநாட்டிய குழுக்களில் ஒன்றான ஸ்ரீ நாட்டிய நிகேதன், தனது வருடாந்திர நடன விழாவான நிருத்ய சந்தியாவின் 25வது பதிப்பை பெருமையுடன் கொண்டாடுகிறது. ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இவ்விழா நவம்பர் […]

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2025 முன்னிட்டு தற்காலிக பேருந்து நிலையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் நேற்று திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2025 நடைபெறவுள்ளதை முன்னிட்டு திருவண்ணாமலை மாநகராட்சியில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக பேருந்து நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து பார்வையிட்டு ஆய்வு […]