அமைச்சர் எ.வ .வேலு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இருசக்கர மிதிவண்டி வாகனங்களை வழங்கினார்

திருவண்ணாமலை நவம்பர் 25 பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று திருவண்ணாமலை வட்டம், தச்சம்பட்டு ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இருசக்கர மிதிவண்டி வாகனங்களை வழங்கினார். […]

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் சார்பாக உலக குறை பிரசவ குழந்தைகள் தினம் குறித்த ரீல் வீடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது

நவம்பர் 22 ஆம் தேதி ஆண்டுதோறும் உலக குறை மாத குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நாளில், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், குறை பிரசவ குழந்தைகளின் பெற்றோர்களை வரவழைத்து அவர்களுக்கு […]

கோவையின் பெருமைகளை பறைசாற்றும் விதமாக கோவையில், நடத்த படும் கோவை விழாவின் ஒரு பகுதியாக ஓவிய சந்தை நிகழ்ச்சி நடைபெற்றது இதனை கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் ஜி. கிரியப்பனவர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்

கோவை விழா 18 வது பதிப்பு நவம்பர் 14 ஆம் தேதி முதல் அனைவருக்குமான நிகழ்வுகளுடன் நகரின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு முதல் கோயம்புத்தூர் விழாவின் 10 வது பதிப்பில் […]

200 ஏக்கர் விவசாய நிலத்திற்கு செல்லும் வழி பாதையினை கம்பிவேலி அமைத்து தடை செய்ததை கண்டித்து 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளர் வாக்காடை புருசோத்தமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு […]

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் ,பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கும் உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் ஆலயத்தில் கார்த்திகை மாதத்தில் பத்து நாட்கள் நடைபெறும் திருகார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை […]

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரியில் “பவானி ஜமுக்காளம்” எனும் புத்தகம் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றதுஇதனை குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வானவராயர் மமுன்னிலையில் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் வெளியிட்டார்

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில் ‘என்றென்றும் ஜமுக்காளம்’ எனும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வானவராயர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ராம்ராஜ் […]

கோவையில் இந்திய வரி செலுத்துவோர் அமைப்பு மற்றும் ஃபிக்கி அமைப்புகள் சார்பில் ‘ஜி.எஸ்.டி.யின் பயணம் மற்றும் அடுத்த கட்டம்’ எனும் சிறப்பு கருத்தரங்க நிகழ்ச்சி கோவை நீலாம்பூர் பகுதியில் நடைபெற்றது.

இந்தியாவில் உள்ள வரி செலுத்துவோர் சங்கமான இந்திய வரி செலுத்துவோர் அமைப்பு மற்றும் பிக்கி ஆகியவை, இணைந்து கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில், ஜிஎஸ்டியின் பயணம், 2017 முதல் 2025 […]

கோவையில், சுமார் 50 ஏக்கர் நிலத்தில் ஒரு பசுமை மண்டலத்தை உருவாக்கிய கோவை தொழிலதிபர், இயற்கை சார்ந்த மருத்துவ சேவைகளுக்கு சிறப்பு திட்டம் உள்ளதாக பேட்டி…

கோவையில், மக்களுடன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சுவையான உறவை கொண்டுள்ள கே.ஆர் பேக்ஸ் நிறுவனம், இன்று தென்னிந்தியாவில் 23 முக்கிய நகரங்களில் 70 விற்பனை நிலையங்களைக் கொண்டு பேக்கரி துறையில் தனக்கென ஒரு […]

தேஜஸ் விமானம் விழுந்து விமானி உயிரிழப்பு : விமானப்படை வீரருக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அஞ்சலி

கோவை சூலூரில் இருந்து சென்ற சாகசம் செய்த தேஜாஸ் விமானம் தீப்பிடித்து விமானி உயிரிழந்தார். சூலூர் விமானப்படை தளத்தில் அவரது உடலுக்கு கோவை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஞ்சலி செலுத்தினார். துபாய் […]

இந்திய ஜவுளி சங்கம், தென்னிந்திய பிரிவு சார்பில் கோவையில் 78வது அகில இந்திய ஜவுளி மாநாட்டின் துவக்கவிழா நிகழ்ச்சி கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் நடைபெற்றது

இந்திய ஜவுளி சங்கம் தென்னிந்திய பிரிவு, சார்பில் 78வது அகில இந்திய ஜவுளி மாநாடு கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் நடைபெற்றது.உலகளாவிய ஜவுளிகள், வாய்ப்புகளை வெளிப்படுத்துதல்” என்ற கருப்பொருளில் இரண்டு […]