ரோஜா மலர்கள் கொடுத்து வரவேற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளின் வரவேற்பை மெய்சிலிர்ப்புடன் ஏற்ற மாவட்ட ஆட்சியர்… திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வரும் டிசம்பர் 3 மாற்றுத் திறனாளிகள் தினத்தை […]
Category: Uncategorized
மத்திய அரசை குறை கூறிய எம்எல்ஏ! தொலைதூரம் சென்று கல்வி பயின்று வந்த எங்களை நாட்றம்பள்ளியிலை கல்லூரி அமைத்துக் கொடுத்த முதல்வருக்கு நன்றி!14.50 கோடி மதிப்பீட்டின் கட்டப்பட்ட கல்லூரி திறப்பு விழாவில் மாணவர்கள் நெகிழிச்சி!
10 ஆண்டு காலமாக இருந்தா முன்னாள் கல்வித்துறை அமைச்சர் செய்ய முடியாததை நாங்கள் செய்தோம் மாவட்ட கவுன்சிலர் பேச்சு! தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறை சார்பில் திருப்பத்தூர் மாவட்டம் நாற்றம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியில் […]
புள்ள போல வளர்த்த செடிகளை வெட்டிட்டானே! அவன் நல்லா இருப்பானா! கதறி அழுத மூதாட்டி! எஸ்பி அலுவலகத்தில் புகார்
திருப்பத்தூர் மாவட்டம் பெரியமூக்கனூர் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி மகன் தினகரன் (51) இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை என்பவரிடம் 51 சென்ட் அளவிலான நிலத்தை வாங்கியுள்ளார். இந்த […]
தகுதி இருந்தும் பதவி உயர்வு வழங்காத தமிழக அரசை கண்டித்து பதவி உயர்வு பட்டியலில் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் சார்பில் நில அளவை களப்பணியாளர்களின் 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட நில அளவை […]
திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2025 முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் தஎவ.வேலு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தலைமையில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் […]
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் கே. ரமேஷ் தலைமையில் நடைபெற்றது
முன்னாள் மாவட்ட தலைவர் நேருஜி தொகுதி பொறுப்பாளர் கவிதா பிரதீஷ் தொகுதி இணை அமைப்பாளர் ஜெய்நாத் மாநில செயற்கு உறுப்பினர் உண்ணாமலை பழனி மாநில பொதுக்குழு உறுப்பினர் இளங்கோ முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் […]
பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்துவேன் என கூறி ஓட்டு வாங்குனீங்க? ஆனால் அமுல்படுத்தவில்லை, அடுத்த முறை ஆட்சி மாறும் தமிழக முதல்வருக்கு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எச்சரிக்கை!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சிவராஜ் லாட்ஜ் அருகில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அதாவது அரசு பள்ளிகள், மற்றும் கல்லூரிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள், உள்ளிட்டோர் பழைய ஓய்வு திட்டத்தை அமுல்படுத்த […]
பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்துவேன் என கூறி ஓட்டு வாங்குனீங்க? ஆனால் அமுல்படுத்தவில்லை, அடுத்த முறை ஆட்சி மாறும் தமிழக முதல்வருக்கு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எச்சரிக்கை!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சிவராஜ் லாட்ஜ் அருகில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அதாவது அரசு பள்ளிகள், மற்றும் கல்லூரிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள், உள்ளிட்டோர் பழைய ஓய்வு திட்டத்தை அமுல்படுத்த […]
காலி மனை மற்றும் அடுக்கு மாடி வீடுகள் வாங்குவது தொடர்பாக அடிசியா டெவலப்பர்சின் கோவை அலெர்ட் எனும் விழிப்புணர்வு பிரச்சாரம் துவங்கப்பட்டுள்ளது.
கோவையில் பாதுகாப்பான நிலங்களை வாங்கும் நடைமுறைகளை ஊக்குவிக்க, அடிசியா டெவலப்பர்ஸ் நிறுவனம் அலெர்ட் கோவை” எனும் பிரச்சாரத்தை துவங்கி உள்ளது…முன்னதாக அலெர்ட் கோவை பிரச்சாரத்தை கோவை விழாவின் ஒரு பகுதியாக கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற […]
கோவை விழாவின் ஒரு பகுதியாக சாலை பாதுகாப்பு மற்றும், ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த போக்குவரத்து துணை ஆணையர் அசோக் குமார்..
சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை கோவை மக்களிடம் ஏற்படுத்த மாபெரும் பைக் பேரணி நிகழ்வை கோயம்புத்தூர் பைக்கர்ஸ் கம்யூனிட்டி உடன் இணைந்து கோயம்புத்தூர் விழா 2025-ன் ஒரு அங்கமாக […]
