கிருஷ்ணகிரி மாவட்டம் வேட்டியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேடேப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்றதுஇந்த விழாவில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி இதைத்தொடர்ந்து மாணவர்கள் பல்வேறு வேடங்கள் […]
Category: Uncategorized
அரசம்பட்டி முத்தமிழ் அரசு மேல்நிலைப்பள்ளி வாலிபால் விளையாட்டுக்கு செல்ல மாணவர்களுக்கு சீருடை வழங்கினார்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி முத்தமிழ் அரசு மேல்நிலைப்பள்ளி குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாநில அளவில் நடைபெறும் வாலிபால் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பள்ளியின் முன்னாள் மாணவரும் வாலிபால் விளையாட்டு வீரருமான […]
ஆலன் இன்ஸ்டிட்யூட்-ன் SOPAN 2025 மதுரையில் வெற்றிகரமாக நடந்தது
மதுரை, நவம்பர் 16, 2025: ஆலன் கரியர் இன்ஸ்டிட்யூட் பிரைவேட் லிமிடெட் ஞாயிற்றுக்கிழமை ராஜா முத்தையா மன்றத்தில் தனது ஆண்டு கொண்டாட்டமான SOPAN 2025–ஐ நடத்தியது. ஆலன் மதுரையில் நடைபெற்ற இந்த ஆண்டு SOPAN […]
கோவையில் இந்திய ஜவுளி சங்கத்தின் தென்னிந்திய பிரிவு சார்பாக, 78வது அகில இந்திய ஜவுளி மாநாடு நடைபெற உள்ளது. இதில் நாடு முழுவதிலுமிருந்து 600க்கும் மேற்பட்ட தொழில்துறையினர் பங்கேற்க உள்ளனர்.
கோவை பந்தயசாலையில் உள்ள காஸ்மோ க்ளபில் இன்று இந்திய ஜவுளி சங்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்பொழுது இம்மாநாட்டுக்குழு தலைவர் ராஜ்குமார், இந்திய ஜவுளி சங்கத்தின் தென்னிந்திய பிரிவு தலைவர் சத்தியநாராயணா, மாநாடு அமைப்பாளர் […]
சுகாதாரத் துறை இணைய இயக்குனர் மாரிமுத்து அவர்களின் ஆய்வின்போது போலி மருத்துவர் கண்டுபிடிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது
பெரம்பலூர் மாவட்டம், பென்னக்கோணத்தில் கதிர்வேல் (33) என்பவர் தனது வீட்டின் அருகே அரசு அனுமதியின்றி போலியாக மருத்துவம் பார்த்து வருவதாக சுகாதாரத்துறை இணை இயக்குநருக்கு வந்த புகாரின் அடிப்படையில், இணை இயக்குனர் மரு.மாரிமுத்து அவர்கள் […]
தூத்துக்குடி சிவன் கோவில் ஐப்பசி தேரோட்டம். பாகம்பிரியாள் மகளிர் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் துவங்கி வைத்தார்.
தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் ஐப்பசி தேரோட்டம் நேற்று (13.11.2025)நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்பாள் பாகம்பிரியாள் எழுந்தருளிய திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்களுக்கு பாகம்பிரியாள் மகளிர் அறக்கட்டளை […]
கோவை இசை அமுதம் ஆர்கெஸ்ட்ரா சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற இசையமைப்பாளர் கங்கை அமரன்பாராட்டு தெரிவித்து சிறப்பு பாடல் நிகழ்ச்சி
கோவை இசை அமுதம் ஆர்கெஸ்ட்ரா சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக கோவை துடியலூரில் சிறப்பு பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பின்னனி பாடகர்கள் பலர் […]
ஆனைமலைஸ் ஐசர் புதிய ஷோரூம் மற்றும் சர்வீஸ் மையம் கோவை அரசூரில் திறக்கபட்டது
கனரக வாகனத் துறையில் முன்னணி நிறுவனமான ஐசர் வாகனங்களின் புதிய விற்பனை மற்றும் சேவை மையம், ஆனைமலைஸ் மொபிலிட்டியின் கீழ் கோவையில் திறக்கப்பட்டது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான வாகன விற்பனை அனுபவம் கொண்ட ஆனைமலைஸ் […]
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் தலமாக திகழும் ஸ்ரீ அண்ணாமலையார் திருக்கோவில் வருகின்ற டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி அன்று காலையில் பரணி தீபம் மற்றும் மாலை மகா தீபம் திருவிழா நடைபெற உள்ளதால் […]
608 லட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலத்திற்கு பூமி பூஜை போட்ட அமைச்சர்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் சின்ன புத்தூர் ஊராட்சி சத்திரத்தில் இருந்து சின்ன புத்தூர் செல்லும் வழியில் வேலூர் பகுதியில் அமைந்துள்ள சின்னக்கரை ஓடையின் குறுக்கே ரூபாய் 608 இலட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் […]
