ஆடி அமாவாசையை முன்னிட்டு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மறைந்த மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த பொதுமக்கள்.

ஆடி அமாவாசை தினத்தில் முன்னோரையும் மறைந்த தாய், தந்தையரையும் நினைத்து திதிகொடுக்க புண்ணிய நதிகள், கடல் போன்ற இடங்களில் புனித நீராடியும் இஷ்டதெய்வ ஆலயங்களுக்கு சென்று வழிபாடுசெய்தும் ஏழைகள், இல்லாதோர், இயலாதோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் […]

திருப்பத்தூர் மாவட்டத்தின் ஆறாவதாக பொறுப்பேற்றுக் கொண்ட பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்! கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் முற்றிலுமாக ஒழிப்பேன்! விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை!

திருப்பத்தூரில் ஆறாவதாக பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சியாமளாதேவி கோப்புகளில் கையெழுத்திட்டு இன்று பொறுப்பேற்று கொண்டார். திருப்பத்தூர் மாவட்டமாக பிரிக்கப்பட்டதிலிருந்து இவரை 5 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பொறுப்பேற்று பணியாற்றினர் இந்த நிலையில் திருப்பத்தூர் […]

ராமநாதபுரத்தில் தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம்:மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ அறிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் கிங்ஸ் பேலஸ் மஹாலில் ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் நாளை மாலை 4.15 மணிக்கு நடைபெறுவதாக அக்கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். இதுகுறித்து […]

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பிரதமர் படம் இல்லை என கேள்வி எழுப்பிய பாஜக முன்னாள் பொதுச் செயலாளர் கோவிந்தராஜ்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மருதேரி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நேற்று முன் தினம் நடைபெற்றது. இந்த முகாமில் மருதேரி ஊராட்சி மற்றும் குடிமியானஹள்ளி ஊராட் சிகளுக்கு உட்பட்ட 20க்கும் அதிகமான கிராமங்களில் […]

நானும் ஒரு வேலைய தொடங்கிட்டா முடிக்கமா விட மாட்டேன் கட்டேரி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமில் எம்எல்ஏ பேச்சு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்துள்ளார். அதனை தொடர்ந்து திரும்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள […]

நெடுங்கல் ஊராட்சியில் உள்ள குடிநீர் இல்லாமல் தவிக்கும் ஜெய்னுர் மக்கள் குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுங்கல் ஊராட்சிக்கு உடபட்ட ஜெய்னுர் கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வர வில்லை என்றும் ஒருநாள் […]

மறைமலை அடிகள் நாட்குறிப்பேடு நூல் வெளியீடு: விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பங்கேற்பு

சென்னை விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மறைமலை அடிகளாரின் 150 ஆவது பிறந்தநாள் விழாவில் மறை தி. தாயுமானவன் எழுதிய மறைமலை அடிகளாரின் நாட்குறிப்பேடு எனும் நூலினை விஐடி பல்கலைக்கழக வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் அவர்கள் […]

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு அ.நல்லதம்பி அவர்கள் தொடங்கி வைத்து நத்தம் ஊராட்சியை சேர்ந்த 40 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்

இலவச வீட்டு மனைபட்டாவை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் மாண்புமிகு திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர் அவர்களுடன் கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் 20 மேற்பட்ட […]

டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகள போட்டியில் கோவையைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் 16 தங்கப்பதக்கம் இரண்டு வெள்ளி பதக்கங்கள் பெற்று கோவை திரும்பிய மாணவர்களுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதுடெல்லி ராஜீவ் காந்தி விளையாட்டரங்கில் தேசிய அளவிலான தடகள போட்டிகள் கடந்த 15 ஆம் தேதி நடைபெற்றது.இதில் நாடு முழுவதிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். பள்ளி மாணவ மாணவியர் மற்றும் […]

வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின் ” முகாமில் பொதுமக்களிடமிருந்து கலெக்டர் மற்றும் எம் எல் ஏ பூண்டி கே. கலைவாணன் ஆகியோர் மனுக்களை பெற்றுக்கொண்டனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி ஊராட்சியில் பூனாயிருப்பு, சாரநத்தம், பூந்தோட்டம், ஆலங்குடி, திருவோணமங்கலம் உள்ளிட்ட ஜந்து ஊராட்சிகளுக்கான “உங்களுடன் ஸ்டாலின் ” முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. காலை முதலே […]